Skip to content

October 2023

பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்.ஆர்.இ.எஸ் ஆர்பாட்டம்….

ரயில்வே தொழிலாளர்களுக்கான உத்தரவாதம் இல்லாத புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து அனைத்து தொழிலாளர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக மத்திய அரசை வலியுறுத்தி பொன்மலை எஸ்.ஆர். ஈ.எஸ்… Read More »பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்.ஆர்.இ.எஸ் ஆர்பாட்டம்….

மழைநீர் சேகரிப்பு…விழிப்புணர்வு பேரணி…. கரூரில் கலெக்டர் துவக்கி வைத்தார்….

  • by Authour

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் தங்கவேல் பேரணியை தொடங்கி… Read More »மழைநீர் சேகரிப்பு…விழிப்புணர்வு பேரணி…. கரூரில் கலெக்டர் துவக்கி வைத்தார்….

லியோ டிக்கெட்டை ரூ.1 லட்சம் கொடுத்து வாங்கிய ரசிகர்….

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரசிகர் ஒருவர் லியோ பட டிக்கெட்டை 1 லட்சம் ரூபாய் விலை கொடுத்து வாங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ.… Read More »லியோ டிக்கெட்டை ரூ.1 லட்சம் கொடுத்து வாங்கிய ரசிகர்….

திருச்சி மாநகராட்சியில் பாலியல் டார்ச்சர் தடுக்கும் குழு விழிப்புணர்வு பயிற்சி

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் குழு மற்றும் புகார் அளிப்பது தொடர்பாக (PoSh) கமிட்டி அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் குழு உறுப்பினர்களுக்கு பாலியல் துன்புறுத்துதல் தடுப்பு சட்டம் 2013… Read More »திருச்சி மாநகராட்சியில் பாலியல் டார்ச்சர் தடுக்கும் குழு விழிப்புணர்வு பயிற்சி

மேல்மருவத்தூரில் போக்குவரத்து நெரிசல்…

  • by Authour

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான பங்காரு அடிகளார் நேற்று மறைந்தார். அவருக்கு வயது 82.  ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை கடந்த 1970 ஆம் ஆண்டு நிறுவி கோயில் கருவறைக்கு சென்று பெண்கள் நேரடியாக… Read More »மேல்மருவத்தூரில் போக்குவரத்து நெரிசல்…

ஆன்மிக புரட்சியாளர்……பங்காரு அடிகளார் இறையருள் பெற்றது எப்படி?

கோவில் கருவறைக்குள் பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் உள்பட பக்தர்கள் அனைவரும் சென்று பூஜை நடத்தலாம் என்று அறிவித்து, இறைவனுக்கும், பக்தர்களுக்கும் இடையேயிருந்த இடைவெளியை நீக்கியவர் பங்காரு அடிகளார்.  ஆன்மிகப் பணியுடன், பல சமூகப் பணிகளையும் செய்து, … Read More »ஆன்மிக புரட்சியாளர்……பங்காரு அடிகளார் இறையருள் பெற்றது எப்படி?

கரூர் மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு…

கரூர் மாவட்டம், நன்னியூர் புதூர், மல்லம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டது. ஆரம்பித்த சில மாதங்களில் நன்னியூர் புதூர் கிராமம் அருகில் செயல்பட்ட மணல் குவாரி மூடப்பட்டது. ஆனால்,… Read More »கரூர் மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு…

“லியோ” படம் முதல் நாள் ரூ. 120 கோடி வசூல்…அப்டேட்…

  • by Authour

ரசிகர்கள் வெறிதனமாக காத்திருந்த லியோ படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பலரும் படத்தை பார்க்க தியேட்டர் முன்பு கூடி வெடி வெடித்து படத்தை வரவேற்றனர். இந்த நிலையில் சென்னையியல் உள்ள… Read More »“லியோ” படம் முதல் நாள் ரூ. 120 கோடி வசூல்…அப்டேட்…

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 600 உயர்வு….

தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 600 உயர்ந்து ரூ.45 ஆயிரத்து 250 ஆக விற்பனையாகிறது. இதன் மூலம் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.75 உயர்ந்து,  ரூ.5,660 ரூபாய்க்கு விற்பனையாகிறது.… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 600 உயர்வு….

திருச்சி ஏர்போட்டில் பெண் பயணிடம் ரூ. 55 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த பெண் பயணி ஒருவரிடம் சோதனை செய்தனர். அப்பெண் அணிந்திருந்த ஷார்ட்டுக்குள் தைக்கப்பட்ட சிறப்பு பாக்கெட்டுகளில் மறைந்து வைக்கப்பட்டிருந்த 2… Read More »திருச்சி ஏர்போட்டில் பெண் பயணிடம் ரூ. 55 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..

error: Content is protected !!