Skip to content

October 2023

வடகிழக்கு பருவமழை… தலைமைச் செயலாளர் ஆலோசனை….

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இருந்து விலகியுள்ள நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதாவது வருகிற 23ம் தேதி முதல்… Read More »வடகிழக்கு பருவமழை… தலைமைச் செயலாளர் ஆலோசனை….

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. வெளுக்க போகும் மழை

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக, இந்திய வானிலை மையம் அறிவித்திருக்கிறது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி… Read More »உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. வெளுக்க போகும் மழை

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்…30ம் தேதி நடக்கிறது

  • by Authour

காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு  அக்டோபர் 16ம் தேதி முதல் 30ம் தேதி வரை தினமும் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகத்திற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் கர்நாடக அரசு அதன்படி… Read More »காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்…30ம் தேதி நடக்கிறது

மேல கை வைத்தால் கொன்று விடுவோம்… நாங்க ஆட்சிக்கு வந்தால்… சீமான் பரபரப்பு பேச்சு…

சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- இலங்கைக்கு கப்பல் பயணம் அறிவித்த அன்றே தெரியும். அந்த கப்பல் பயணிக்கப் போவதில்லை. தமிழக மீனவர்கள் மீது இலங்கை… Read More »மேல கை வைத்தால் கொன்று விடுவோம்… நாங்க ஆட்சிக்கு வந்தால்… சீமான் பரபரப்பு பேச்சு…

திருச்சி ஏர்போட்டில் தேமுதிக பிரேமலதாவிற்கு உற்சாக வரவேற்பு…

  • by Authour

புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா , 19 ஆம் ஆண்டு கட்சி துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முப்பெரும் விழா இன்று மாலை 5 மணி… Read More »திருச்சி ஏர்போட்டில் தேமுதிக பிரேமலதாவிற்கு உற்சாக வரவேற்பு…

கோபத்தில் +2 மாணவனுக்கு பளார் விட்ட தலைமை ஆசிரியர்…. காதுகேட்காமல் ஜிஎச்-ல் அனுமதி…

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள இராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 1000 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் ரவிச்சந்திரன் என்பவர் தலைமை ஆசிரியராக… Read More »கோபத்தில் +2 மாணவனுக்கு பளார் விட்ட தலைமை ஆசிரியர்…. காதுகேட்காமல் ஜிஎச்-ல் அனுமதி…

சாலையோர கடையில் தோசை சுட்டு சாப்பிட்ட ராகுல்…

  • by Authour

கடந்த 9ம் தேதி சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகள்… Read More »சாலையோர கடையில் தோசை சுட்டு சாப்பிட்ட ராகுல்…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 9வது முறையாக காவல் நீட்டிப்பு

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட  அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் உள்ளார்.   சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரது ஜாமின் மனுவை இரண்டு முறை நிராகரித்து, நீதிமன்ற காவலை நீட்டித்துக் கொண்டே வருகிறது. இதனைத்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 9வது முறையாக காவல் நீட்டிப்பு

தாசில்தார் மீது தாக்குதல்…….திருச்சி வருவாய்த்துறையினர் 2ம் நாளாக ஸ்டிரைக்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காஜாமலை பகுதியில் பக்கிரிசாமி, கார்த்திகேயன், ரெங்கநாதன் உள்ளிட்ட 4 பேர் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வந்தனர். கடந்த 2012-ம் ஆண்டு இவர்கள் கனரா வங்கியில் ரூ. 22 கோடி கடன்… Read More »தாசில்தார் மீது தாக்குதல்…….திருச்சி வருவாய்த்துறையினர் 2ம் நாளாக ஸ்டிரைக்

மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் திருச்சியில் தர்ணா போராட்டம்…..

திருச்சி மன்னார்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், மின் வாரியத்தில் ஒப்பந்தத்திற்கு மாறாக ஈ டெண்டர்… Read More »மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் திருச்சியில் தர்ணா போராட்டம்…..

error: Content is protected !!