Skip to content

October 2023

ஓசூர் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஆண் யானை உயிரிழப்பு… விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஓசூர் வனக்கோட்டம் காவேரி வடக்கு வன உயிரின சரணாலயம் ஜவளகிரி வனப்பகுதியில் உள்ள கக்கமல்லேஸ்வரம் கோவில் பகுதியில் நேற்று வனப்பணியாளர்கள் ரோந்து பணியின்போது சுமார் 15 -16 வயது மதிக்கத்தக்க ஆண்… Read More »ஓசூர் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஆண் யானை உயிரிழப்பு… விசாரணை

ஆசிரியர்களுடன்…….அமைச்சர் மகேஸ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

  • by Authour

திமுக தேர்தல் அறிக்கையில் ஆசிரியர் மறு தகுதி தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்து இருந்தது. இந்த நிலையில்,  வரும் ஜனவரியில்  சுமார் 2 ஆயிரம் பணியிடங்களுக்கான தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம்… Read More »ஆசிரியர்களுடன்…….அமைச்சர் மகேஸ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங் கோவில் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு ஐப்பசி மாத கிருத்திகை முன்னிட்டு இன்று சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்….

கந்துவட்டியால் தொடர் கொடுமை… மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரிடம் புகார்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கீழமூவர்க்கரை கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மனைவி லட்சுமி. இவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் கந்து வட்டி கொடுமையால் தனது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக வீடியோ பதிவுடன் புகார்… Read More »கந்துவட்டியால் தொடர் கொடுமை… மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரிடம் புகார்..

சென்னையில் நடந்த விநோத கொலை…. கடவுள் சொன்னதால் கொன்றேன் என கொலையாளி வாக்குமூலம்

  • by Authour

கோயில் அருகே தினமும் பெண்களை அழைத்து வந்து பேசிய பிறகு அறைக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்ததால், நான் சிவபெருமானிடம் சூடம் ஏற்றி கேட்டதற்கு ‘அவன் கெட்டவன் கொன்றுவிடு’ என்று கூறியதால் பெயின்டரை கத்தியால்… Read More »சென்னையில் நடந்த விநோத கொலை…. கடவுள் சொன்னதால் கொன்றேன் என கொலையாளி வாக்குமூலம்

வேலைக்கான உத்தரவு வந்தும், இடம் இல்லை என விரட்டும் அரசு…. திருச்சி இளைஞர்களின் அவலம்…

  • by Authour

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு முடிவு ஒருவழியா ஒன்றரை வருடத்திற்கு பிறகு வெளியிடப்பட்டது.  இதில்  வெற்றி பெற்று, அரசுப் பணி கிடைத்த 10 போ்  வேலைக்கான அரசு உத்தரவை வைத்துக்கொண்டு கடந்த 3 மாதங்களாக… Read More »வேலைக்கான உத்தரவு வந்தும், இடம் இல்லை என விரட்டும் அரசு…. திருச்சி இளைஞர்களின் அவலம்…

தந்தையிடம் இருந்து சொத்துக்களை பெற்ற பிள்ளைகள்… கவனிக்காததால் கலெக்டரிடம் புகார்…

  • by Authour

சீர்காழி கோவிந்தராஜ் நகரில் மனைவி ரமணியுடன் வசித்து வருபவர் 82 வயது முத்துவீரன் இவரது 4 மகன்கள் 2 பெண் பிள்ளைகள் 6 பேரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். நிலத்தை விற்று கிடைத்த… Read More »தந்தையிடம் இருந்து சொத்துக்களை பெற்ற பிள்ளைகள்… கவனிக்காததால் கலெக்டரிடம் புகார்…

7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் 3 மணி நேர்த்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் ஒரு மணி வரை… Read More »7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தர முடியாது…. கர்நாடகம் அறிவிப்பு

  • by Authour

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.   தலைவர் வினீத் குப்தா தலைமை தாங்கினார். தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளின் பிரதிநிதிகள் காணொளி வாயிலாக  பங்கேற்றனர்.  ,இந்த கூட்டத்தின் முடிவில், தமிழகத்துக்கு… Read More »தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தர முடியாது…. கர்நாடகம் அறிவிப்பு

மயிலாடுதுறையில் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகப் பணி.. 2 ஆதீனங்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் சித்தி விநாயகர் ஆலயம் புனரமைக்கப்பட்டு நவம்பர் 9ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 27ஆம் தேதி பூர்வாங்க பூஜை யுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. காவிரியில் இருந்து புனித தீர்த்தம்… Read More »மயிலாடுதுறையில் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகப் பணி.. 2 ஆதீனங்கள் பங்கேற்பு

error: Content is protected !!