Skip to content

October 2023

வால்பாறையில் ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 5பேர் பலி. பரபரப்பு

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறைக்கு கோவை கிணத்துக்கடவு பகுதி கல்லூரி யைச் சேர்ந்த 10 மாணவர்கள் வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர் .இவர்கள் மாலை வால்பாறை அருகே உள்ள சோலையாறு சுங்கம் ஆற்றில் குளிக்க சென்றனர். அவர்களில்… Read More »வால்பாறையில் ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 5பேர் பலி. பரபரப்பு

27ம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்… பெரம்பலூர் கலெக்டர்..

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.10.2023 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள்,… Read More »27ம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்… பெரம்பலூர் கலெக்டர்..

அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கும் நிகழ்வு …

அரசு உயர்நிலைப்பள்ளியில் தொடக்க விழா நிகழ்வு அசூரில் நடைபெற்றது. உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கும் நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மேலும்… Read More »அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கும் நிகழ்வு …

திருச்சி அருகே கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பைனான்சியருக்கு கொலை மிரட்டல்…ரயில்வே பெண் ஊழியர் அடாவடி..

திருச்சி பொன்மலைப்பட்டி ஜீவா நகர் 4வது குறுக்குத் தேர்வை சேர்ந்தவர் ஜான் பேனர்ஜி வயது (56) இவர் பைனான்சியர் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் பொன்மலை செந்தண்ணீர்புரம் ரயில்வே டீசல் செட்டில்… Read More »திருச்சி அருகே கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பைனான்சியருக்கு கொலை மிரட்டல்…ரயில்வே பெண் ஊழியர் அடாவடி..

காங்., க்கு எதிராக நிதிஷ் கருத்து… இந்தியா கூட்டணியில் பரபரப்பு..

பாஜகவுக்கு எதிரான கட்சிகளை தேசிய அளவில் ஒருங்கிணைப்பதில் பீகார் மாநில முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.  பாஜவுக்கு எதிராக உருவாகியுள்ள ‘இந்தியா’ கூட்டணியில் உரிய முக்கியத்துவம்… Read More »காங்., க்கு எதிராக நிதிஷ் கருத்து… இந்தியா கூட்டணியில் பரபரப்பு..

வார்னர், மார்ஷ் சதம்… ஆஸி. 367 ரன் குவிப்பு…

  • by Authour

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் இன்று நடைப்பெற்று வரும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன. டாசில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக… Read More »வார்னர், மார்ஷ் சதம்… ஆஸி. 367 ரன் குவிப்பு…

சித்தர் முறைப்படி “பங்காரு அடிகளார் ” உடல் நல்லடக்கம்….

  • by Authour

ஆன்மீகவாதியான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.  முதல்வர் ஸ்டாலின் பங்காரு அடிகளாருக்கு நேரில் சென்று இன்று அஞ்சலி செலுத்தினார்.  பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன்… Read More »சித்தர் முறைப்படி “பங்காரு அடிகளார் ” உடல் நல்லடக்கம்….

அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது நேற்று காலை (19-10-2023) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

சங்கரய்யாவிற்கு முனைவர் பட்டம்…தடுக்கும் கவர்னர்…. தி.க தலைவர் வீரமணி பேட்டி..

  • by Authour

திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் தி.க தலைவர் வீரமணி தலைமையில் திருச்சி பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பங்காரு அடிகளார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தும் ஜாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக… Read More »சங்கரய்யாவிற்கு முனைவர் பட்டம்…தடுக்கும் கவர்னர்…. தி.க தலைவர் வீரமணி பேட்டி..

தஞ்சையில் கடும் பனி மூட்டம்… வாகன ஓட்டிகள் அவதி…

தஞ்சையில் இன்று காலை கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பனியால் வெண்மேகங்கள் போல் படர்ந்து பாதி அளவே தெரிந்தது. இதேபோல்… Read More »தஞ்சையில் கடும் பனி மூட்டம்… வாகன ஓட்டிகள் அவதி…

error: Content is protected !!