Skip to content

October 2023

வடகிழக்கு பருவமழை தொடங்கியது…

  • by Authour

தமிழ்நாடு, கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என சென்னை வானிலை மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று  தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும்,… Read More »வடகிழக்கு பருவமழை தொடங்கியது…

கரூரில் உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்க நாள் அனுசரிப்பு..

  • by Authour

காவலர் நினைவு நாளையொட்டி கரூர் மாவட்ட. ஆயுதப்படை. மைதானத்தில் உள்ள நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். பிரபாகரன் மரியாதை செலுத்தினார். 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம்… Read More »கரூரில் உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்க நாள் அனுசரிப்பு..

டைரக்டர் ஹரியின் தந்தை காலமானார்…

  • by Authour

இயக்குநர் ஹரி சாமி, கோவில், அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி, சிங்கம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவரது தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன்  உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.… Read More »டைரக்டர் ஹரியின் தந்தை காலமானார்…

உருவானது ‘தேஜ்’ புயல்…. தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்….

  • by Authour

அரபிக்கடலில் ‘தேஜ்’ புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, தென்மேற்கு அரபிக் கடல் பகுதியில் ‘தேஜ்’ புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 19ம் தேதி காலை… Read More »உருவானது ‘தேஜ்’ புயல்…. தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்….

மலேசியா மல்டி மீடியா பல்கலை.,க்கு சென்ற மாணவர்களுக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலை., வேந்தர் வாழ்த்து…

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் பயிலும்,மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், ரோபோடிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன் இன்ஜினியரிங், ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், மற்றும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் துறைகளைச் சார்ந்த… Read More »மலேசியா மல்டி மீடியா பல்கலை.,க்கு சென்ற மாணவர்களுக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலை., வேந்தர் வாழ்த்து…

புதுகையில் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி…

புதுக்கோட்டை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள நீத்தார் நினைவிடத்தில் காவல் பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களின் நீத்தார் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கம்… தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் , நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்கள் – மாணவர்கள் உணர்வை பிரதிபலிக்கும் வகையில், திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ… Read More »நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கம்… தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

ககன்யான் திட்ட முதல்கட்ட பரிசோதனை…..ராக்கெட் விண்ணில் பாய்ந்தது..

  • by Authour

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்ட பணியில் இஸ்ரோ தீவிரம் காட்டி வரும் நிலையில் 400 கிலோமீட்டர் தூரம் சுற்றுவட்ட பாதைக்கு விண்கலம் மூலம் மூன்று வீரர்களை அனுப்பி அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து… Read More »ககன்யான் திட்ட முதல்கட்ட பரிசோதனை…..ராக்கெட் விண்ணில் பாய்ந்தது..

திருச்சி -மன்னார்புரம்… தேசிய நெடுஞ்சாலையில் ஊர் பெயர் பலகை கீழேவிழும் அபாயம்….

  • by Authour

திருச்சி மன்னாபுரத்திலிருந்து மதுரை செல்லும் வழி உள்ள நெடுஞ்சாலை பெயர் பலகை தூண் ஒட்டை விழுந்து சாய்ந்து கீழேவிழும் அபாய நிலையில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறை உயரதிகாரிகள் இதை உடனடியாக சரி செய்து… Read More »திருச்சி -மன்னார்புரம்… தேசிய நெடுஞ்சாலையில் ஊர் பெயர் பலகை கீழேவிழும் அபாயம்….

பெரம்லூரில் பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி…

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பணியின் போது உயிரிழந்த காவல் துறையினருக்கு அஞ்சலி செலுத்தும் நீர்தார் நினைவு நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பணியின் போது உயிரிழந்த காவல்துறையினருக்கு அஞ்சலி… Read More »பெரம்லூரில் பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி…

error: Content is protected !!