Skip to content

October 2023

கீழ்பென்னாத்தூர் தமிழ்நாடு கிராம வங்கி கிளை புதிய கட்டிடத்திற்கு இட மாற்று விழா…

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தமிழ்நாடு கிராம வங்கி கிளை புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதன் தொடக்க விழா நேற்று விமரிசையாக நடந்தது. விழாவிற்கு காஞ்சிபுரம் மண்டல மேலாளர் தங்கராஜன் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை… Read More »கீழ்பென்னாத்தூர் தமிழ்நாடு கிராம வங்கி கிளை புதிய கட்டிடத்திற்கு இட மாற்று விழா…

ஆதித்யா L1 திட்ட இயக்குனர் திருச்சியில் பேட்டி…

  • by Authour

தொழில்நுட்ப பெண்மணி சிறப்பு விருது மற்றும் இணைய தொழில்முனை திறன் பயிற்சி – துவக்க விழா திருச்சியில் நடந்தது. பெண்கள் விண்வெளி துறைமுதல், பருவநிலை மாற்றம் சார்ந்த தொழில்நுட்ப துறைகள் வரை மேலும்,பல துறைகளில், சமீப… Read More »ஆதித்யா L1 திட்ட இயக்குனர் திருச்சியில் பேட்டி…

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையை கண்டு ரசித்த பொதுமக்கள்…

திருச்சி பொன்மலையில் ரயில்வே தொழிற்சாலை இயங்கி வருகிறது இங்கு 4000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகள், ரயில் என்ஜின்கள் பராமரிப்பு பணிகள், மற்றும் உலக… Read More »திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையை கண்டு ரசித்த பொதுமக்கள்…

நீட் விலக்கு கோரி…. நாகையில் கையெழுத்து இயக்கம்…

“நீட் விலக்கு” “நம் இலக்கு” கையெழுத்து இயக்கம் மூலம் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெற்று குடியரசு தலைவருக்கு தபால் கார்டு அனுப்பும் பணியிணை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று… Read More »நீட் விலக்கு கோரி…. நாகையில் கையெழுத்து இயக்கம்…

முறையாக குடிநீர் வழங்கவில்லை…பொதுமக்கள் சாலை மறியல்…

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒக்கரை ஊராட்சியில் 8 வது வார்டு பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன இவர்கள் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம்… Read More »முறையாக குடிநீர் வழங்கவில்லை…பொதுமக்கள் சாலை மறியல்…

கோவை மாநகரில் கூடுதல் கட்டணம் வசூல்… 18 ஆம்னி பஸ் பறிமுதல்…

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக கோவையிலிருந்து சென்னை, பெங்களூரு மற்றும் தென் மாவட்டங்களுக்கு ஏராளமான பொதுமக்கள் செல்கின்றனர். இந்நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக… Read More »கோவை மாநகரில் கூடுதல் கட்டணம் வசூல்… 18 ஆம்னி பஸ் பறிமுதல்…

அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனிமவள வாகனம் பறிமுதல் செய்யப்படும்… பெரம்பலூர் கலெக்டர்..

பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் கற்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட… Read More »அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனிமவள வாகனம் பறிமுதல் செய்யப்படும்… பெரம்பலூர் கலெக்டர்..

குளித்தலை காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் திருநங்கையின் உடல் மீட்பு…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை பெரியபாலம் காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் ஒருவரது உடல் ஆற்றில் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து குளித்தலை போலீசார் அங்கு சென்று பார்க்கையில் சுமார் 45 வயது… Read More »குளித்தலை காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் திருநங்கையின் உடல் மீட்பு…

கோவையில் வீரமரணமடைந்த காவலர்களுக்கு நினைவு நாள் அனுசரிப்பு…

கோவை மாநகர காவல்துறை சார்பில் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. கோவை மாநகர காவல் துறையில் பணியின் பொழுது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு நினைவு செலுத்தும் நிகழ்ச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில்… Read More »கோவையில் வீரமரணமடைந்த காவலர்களுக்கு நினைவு நாள் அனுசரிப்பு…

புதுகையில் திருட்டு தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம்..

  • by Authour

புதுக்கோட்டை நகரில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கல். புதுக்கோட்டை நகரில் நகர காவல் துறையினர்கள் சார்பில் பொதுமக்களுக்கு திருட்டு தடுப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் காவல் துறையினர் சார்பில் வழங்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »புதுகையில் திருட்டு தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம்..

error: Content is protected !!