Skip to content

October 2023

ஆயுத-சரஸ்வதி பூஜை.. பொருட்களின் விலைகள் திருச்சியில் தாறுமாறு..

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி முன்னிட்டு காய்கறிகள், பூக்கள் , வாழை கன்று, பொரி, பழங்கள்  உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திருச்சி காந்தி மார்க்கெட்டில் குவிந்தால்… Read More »ஆயுத-சரஸ்வதி பூஜை.. பொருட்களின் விலைகள் திருச்சியில் தாறுமாறு..

பெரம்பலூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக புதுமணத்தம்பதிகள் கையெழுத்து…

  • by Authour

  “நீட் விலக்கு -நம் இலக்கு’ எனும் நோக்கத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருமணமான புது தம்பதிகள் இதற்கான விருந்து உபசரிப்பு நிகழ்வு தனியார் மண்டபத்தில், புதுமணத்தம்பதிகளான பா.ரினோபாஸ்டின்(… Read More »பெரம்பலூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக புதுமணத்தம்பதிகள் கையெழுத்து…

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் இலைமலிந்த வேல்நம்பி எறிபத்த நாயனார் விழாவின் பூக்குடலை திருவிழா…

சிவனுக்கு தொண்டு செய்கிறவர்களுக்கு தீங்கு ஏற்பட்டால் சிவனடியார்கள் சினம் கொள்வார்கள் என்னும் வரலாற்று ஆன்மீக உண்மை சம்பவத்தை மையப்படுத்தி செயல் விளக்கத்துடன் கரூரில் பூக்குடலை திருவிழா நடைபெற்றது. கரூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கல்யாண… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் இலைமலிந்த வேல்நம்பி எறிபத்த நாயனார் விழாவின் பூக்குடலை திருவிழா…

வேதாரண்யம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற் கொள்ளையர்கள் கத்தி முனையில் மிரட்டி 50 ஆயிரம் மதிப்புள்ள மீன்பிடி பொருட்கள் பறிமுதல்…

  • by Authour

கடந்த சில நாட்களாகவே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி மீன்பிடி உபகரணப் பொருட்களை பறித்து சென்று அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் இருந்து… Read More »வேதாரண்யம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற் கொள்ளையர்கள் கத்தி முனையில் மிரட்டி 50 ஆயிரம் மதிப்புள்ள மீன்பிடி பொருட்கள் பறிமுதல்…

மோடி அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் ஸ்ரீ நாராயண பிரம்மேந்திரா சாமிகள் மடலாயத்தில் திருச்சி திமுக வடக்கு மாவட்ட மருத்துவ அணி மாணவர் அணி இளைஞர் அணி சார்பில் மாபெரும் நீட்டை எதிர்த்து கையெழுத்து இயக்கம் முசிறி… Read More »மோடி அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

மகளிர் உரிமை திட்ட பயனாளிகள் அளித்த தகவல்கள் மாதம்தோறும் ஆய்வு.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு..

குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமை தொகை ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை… Read More »மகளிர் உரிமை திட்ட பயனாளிகள் அளித்த தகவல்கள் மாதம்தோறும் ஆய்வு.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு..

இந்தியா- நியூசிலாந்து மோதல்.. முதல் தோல்வி யாருக்கு..?

  • by Authour

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடியுள்ள 4 போட்டிகளில் 4லும் வெற்றிபெற்று முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்திய அணி தனது அடுத்த போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை… Read More »இந்தியா- நியூசிலாந்து மோதல்.. முதல் தோல்வி யாருக்கு..?

காற்றழுத்த தாழ்வு நிலை‌.. நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு..

மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும்… Read More »காற்றழுத்த தாழ்வு நிலை‌.. நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு..

திருச்சி ஸ்ரீலலிதாம்பிகை கோவிலில் குத்துவிளக்கு பூஜை..

  • by Authour

திருச்சி சீராதோப்பில் உள்ள ஸ்ரீலலிதாம்பிகை ஆலயத்தில் நவராத்திரி விழாவானது வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நவராத்திரி விழாவில் 7-ம் நாளைதொடர்ந்து தாமரை மலர்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பட்டு மற்றும்… Read More »திருச்சி ஸ்ரீலலிதாம்பிகை கோவிலில் குத்துவிளக்கு பூஜை..

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை..

  • by Authour

வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியான மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர்,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை..

error: Content is protected !!