Skip to content

October 2023

பெரம்பலூர் அருகே கணவன்-மனைவிக்கு அரிவாள் வெட்டு… மனைவி பலி…

  • by Authour

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (30). இவருக்கு பிரவீனா (26) என்ற மனைவியும் சர்வேஷ்வரன் (5)யோகித் (3) என்ற 2 ஆண் குழந்தையும் உள்ளது MRF தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும்… Read More »பெரம்பலூர் அருகே கணவன்-மனைவிக்கு அரிவாள் வெட்டு… மனைவி பலி…

கே. எஸ். அழகிரி 72வது பிறந்தநாள் விழா… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் 72-வது பிறந்தநாள் விழா சென்னை சத்யமூர்த்திபவனில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி, நிலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்… Read More »கே. எஸ். அழகிரி 72வது பிறந்தநாள் விழா… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

வங்க கடலில் புயல் சின்னம்….. 25ம் தேதி வங்கதேசத்தில் கரை கடக்கும்

  • by Authour

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 18 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… Read More »வங்க கடலில் புயல் சின்னம்….. 25ம் தேதி வங்கதேசத்தில் கரை கடக்கும்

பாஜகவில் இருந்து விலகினார்…. நடிகை கவுதமி…. பரபரப்பு கடிதம்

பாஜகவிலிருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்துள்ளார். மிகுந்த வேதனையுடன் கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கவுதமி பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய பாஜக தலைமைக்கு கடிதம்… Read More »பாஜகவில் இருந்து விலகினார்…. நடிகை கவுதமி…. பரபரப்பு கடிதம்

காஷ்மீரில் நிலநடுக்கம்….

  • by Authour

ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.5 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம்… Read More »காஷ்மீரில் நிலநடுக்கம்….

இன்றைய ராசிபலன் – 23.10.2023

இன்றைய ராசிப்பலன் – 23.10.2023 மேஷம் இன்று குடும்பத்தில் செலவுகள் குறைந்து காணப்படும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். கடன்… Read More »இன்றைய ராசிபலன் – 23.10.2023

உலக கோப்பை கிரிக்கெட்… நியூஸி.யை தோற்கடித்து.இந்தியா 5வது வெற்றி..

உலககோப்பை தொடரின் 21வது போட்டியில் நேற்று தர்மசாலாவில் நடைபெற்று போட்டியில் முதலில்பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 275 ரன்களை குவித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த இந்தியஅணியின் ரோகித் மற்றும் கில் கூட்டணி சிறப்பான துவக்கம்… Read More »உலக கோப்பை கிரிக்கெட்… நியூஸி.யை தோற்கடித்து.இந்தியா 5வது வெற்றி..

திருச்சி அருகே ஜுஸ் கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது…

திருச்சி அரியமங்கலம் பகுதியில் திருச்சி பறித்துச் சென்ற நபரை அரியமங்கலம் போலீசார் கைது செய்து – அரிவாள், பணம், கார், ஆப்பிள் போன் பறிமுதல் திருச்சி அரியமங்கலம் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் இவரது… Read More »திருச்சி அருகே ஜுஸ் கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது…

இனாம்குளத்தூர் அருகே பஸ் மோதி லாரி டிரைவர் பலி…

திருச்சி முசிறி அருகே உள்ள ஏழூர்பட்டி வாளவாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (50). இவர் திருச்சி திண்டுக்கல் சாலை இனாம் குளத்தூரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் ஒப்பந்த லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.… Read More »இனாம்குளத்தூர் அருகே பஸ் மோதி லாரி டிரைவர் பலி…

10ம் நூற்றாண்டு கற்சிலை டேனிஷ்கோட்டைக்குக் கொண்டுசெல்ல தரங்கம்பாடி தொல்லியல் அதிகாரி ஆய்வு…

மயிலாடுதுறை மாவட்டம், கோனேரிராஜபுரத்தில் வித்தியாசமான கற்சிலை ஒன்று கிடைத்துள்ளது என்று கும்பகோணத்தை சேர்ந்த கோபிநாத் குத்தாலம் வட்டாட்சியர் சித்ராவிற்கு தகவல் தெரிவித்தார். அரசு அதிகாரிகள் சென்று சிலையைக் கைப்பற்றி குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு… Read More »10ம் நூற்றாண்டு கற்சிலை டேனிஷ்கோட்டைக்குக் கொண்டுசெல்ல தரங்கம்பாடி தொல்லியல் அதிகாரி ஆய்வு…

error: Content is protected !!