Skip to content

October 2023

திருச்சி அருகே நகைகடையில் கொள்ளை முயற்சி… ஷட்டரை துளையிட்ட மர்ம நபர்கள் ஓட்டம்

  • by Authour

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதியில் உள்ள அப்பாயி நகைக்கடையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கம்போல் நேற்று இரவு ஊழியர்கள் வியபாரத்தை முடித்துவிட்டு வெளியே மின் விளக்குகளை எறிய விட்டு… Read More »திருச்சி அருகே நகைகடையில் கொள்ளை முயற்சி… ஷட்டரை துளையிட்ட மர்ம நபர்கள் ஓட்டம்

திருச்சி….. அரசியல் கட்சி தலைவர் வீட்டில் சரமாரி பெட்ரோல் குண்டு வீச்சு..

  • by Authour

திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் வயது (46). இவர்  உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின்  திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார்.… Read More »திருச்சி….. அரசியல் கட்சி தலைவர் வீட்டில் சரமாரி பெட்ரோல் குண்டு வீச்சு..

டில்லியில் காற்று மாசு அதிகரிப்பு

தலைநகர் டில்லியில் கடந்த வாரத்தில் இருந்து காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. காற்றின் தரம் சீராக மோசமடைந்து வருகிறது.கடந்த புதன்கிழமை இந்த குறியீடு 83 ஆகவும், வியாழக்கிழமை 117 ஆகவும் இருந்தது. கடந்த… Read More »டில்லியில் காற்று மாசு அதிகரிப்பு

தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை….. கோலாகல கொண்டாட்டம்

  • by Authour

தொழிலில் வளா்ச்சி அடைந்த நாடே பொருளாதாரத்தில் முன்னேறும்.  எனவே   தொழிலும், உழைப்பும் ஒவ்வொரு நாட்டுக்கும் முக்கியமானது. அந்த வகையில் உழைப்பு, தொழில் இரண்டையும் போற்றும் வகையில் ஆண்டுக்கு ஒரு முறை  ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.… Read More »தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை….. கோலாகல கொண்டாட்டம்

ஆயுதபூஜை…தொடர் விடுமுறை…. 8000 பஸ்கள் இயக்கம்….

  • by Authour

இன்று மற்றும் நாளை ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது.   நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வர். எனவே பொதுமக்களின் நலன் கருதி தமிழக… Read More »ஆயுதபூஜை…தொடர் விடுமுறை…. 8000 பஸ்கள் இயக்கம்….

திருச்சி……டூவீலர் விபத்தில் 3 இளைஞர்கள் பலி…

  • by Authour

திருச்சி மாவட்டம், கோட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத் (19) ராம் (20)ஆனந்த் (22) என்ற மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் நக்கசேலம் மதுபான கடையில் மதுபானம் வாங்கிக் கொண்டு துறையூர்- பெரம்பலூர் சாலையில் செல்லும்… Read More »திருச்சி……டூவீலர் விபத்தில் 3 இளைஞர்கள் பலி…

12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு….

வடகிழக்கு பருவ மழை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில்  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் காரணமாக  இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு… Read More »12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு….

கரூர் அருகே நள்ளிரவில் ஏசியில் நச்சுவாயு கசிவலால் திடீர் தீ விபத்து…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் இலங்கை அகதிகள் முகாம் வசிப்பவர் மனோபிரபா . பெயிண்டர் வேலை பார்த்து இவர் வீட்டில் நள்ளிரவு 2 மணியளவில் உறங்கி கொண்டிருந்தார். அப்பொழுது வீட்டில் உள்ள குளிர் சாதன பெட்டியில்… Read More »கரூர் அருகே நள்ளிரவில் ஏசியில் நச்சுவாயு கசிவலால் திடீர் தீ விபத்து…

பாரா ஆசியப்போட்டி….. இந்திய வீரர்கள் சைலேஷ், மாரியப்பன்…. தங்கம், வெள்ளி அசத்தல்

  • by Authour

ஆசிய  பாரா விளையாட்டு போட்டிகள் சீனாவினங ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடரில் இன்று நடைப்பெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர்கள் சைலேஷ் குமார் தங்கப்பதக்கம், மாரியப்பன் தங்கவேலு… Read More »பாரா ஆசியப்போட்டி….. இந்திய வீரர்கள் சைலேஷ், மாரியப்பன்…. தங்கம், வெள்ளி அசத்தல்

கரூரில் களைகட்டிய ஆயுத பூஜை….முருகன்-இயேசு படம் வைத்து வழிபாடு..

கரூரில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜையை முன்னிட்டு, இன்று தொழிற்சாலைகளில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. கரூர் அடுத்த ஆத்தூர் சிட்கோ தொழில்பேட்டையில் உள்ள பல்வேறு ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில், ஆயுதபூஜையை முன்னிட்டு துாய்மைப்படுத்தி,… Read More »கரூரில் களைகட்டிய ஆயுத பூஜை….முருகன்-இயேசு படம் வைத்து வழிபாடு..

error: Content is protected !!