Skip to content

October 2023

திருச்சியில் ஒரு “தீவு”… கவனிப்பார்களா போலீஸ் அதிகாரிகள்… ?

திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (46). இவர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள்… Read More »திருச்சியில் ஒரு “தீவு”… கவனிப்பார்களா போலீஸ் அதிகாரிகள்… ?

நீட் எதிர்ப்பு என்பது திமுகவின் காலம் காலமான நிலைபாடு…. அமைச்சர் மனோ தங்கராஜ்

  • by Authour

திமுக அரசு தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 21-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் விலக்கு –… Read More »நீட் எதிர்ப்பு என்பது திமுகவின் காலம் காலமான நிலைபாடு…. அமைச்சர் மனோ தங்கராஜ்

பட்டபகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.13 லட்சம் கொள்ளை…

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் சொகுசுகார் நின்றுகொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த நபர் சொகுசுகார் நின்றுகொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த நபர் சொகுசு காரின் கண்ணாடியை உடைத்து… Read More »பட்டபகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.13 லட்சம் கொள்ளை…

உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு ரூ.1.25 லட்சத்தை பறிக்கொடுத்த மளிகைக் கடைக்காரர்..

புதுவை வில்லியனூர் அருகே உள்ள கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (50). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 25 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் கடந்த… Read More »உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு ரூ.1.25 லட்சத்தை பறிக்கொடுத்த மளிகைக் கடைக்காரர்..

இந்திய கிரிக்கெட் அணியின் மாஜி கேப்டன் பிஷன் சிங் பேடி காலமானார்..

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி. இடதுகை சுழற்பந்து வீச்சாளரான பிஷன் சிங் 1967 முதல் 1979 வரை இந்திய அணிக்காக விளையாடியிருந்தார். இதில், 22 ஆட்டங்களுக்கு பிஷன் இந்திய… Read More »இந்திய கிரிக்கெட் அணியின் மாஜி கேப்டன் பிஷன் சிங் பேடி காலமானார்..

ஆயுதபூஜை… தன்னுடன் பணிபுரியும் நண்பருக்கு உதவிய ரயில்வே தொழிலாளர்கள்…நெகிழ்ச்சி

திருச்சி, பொன்மலை ரயில்வே பணிமனையில் டீசல் பிரிவில் Pumps & Blowers என்ற பகுதியில் சாமி பூஜை செய்ய பணம் போக மீதி பணத்தை தனது வீட்டிற்கு பொருட்கள் வாங்காமல் தன்னுடன் பணிபுரியும் நண்பருக்கு… Read More »ஆயுதபூஜை… தன்னுடன் பணிபுரியும் நண்பருக்கு உதவிய ரயில்வே தொழிலாளர்கள்…நெகிழ்ச்சி

திருச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு… சிக்கிய 4 பேரிடம் விசாரணை..

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு – டி.எஸ்.பி சம்பவ இடத்தில் விசாரணை திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர்… Read More »திருச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு… சிக்கிய 4 பேரிடம் விசாரணை..

சீர்காழி பகுதியில் கஞ்சா விற்பனை… 3 பேர் பைது..

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. தொடர்ந்து கஞ்சா விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி. மீனா உத்தரவிட்டுள்ளார்.… Read More »சீர்காழி பகுதியில் கஞ்சா விற்பனை… 3 பேர் பைது..

கோவை பூ மார்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்…

  • by Authour

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை தினத்தில் பொதுமக்கள் தங்களது தொழிலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், பைக் கார் உள்ளிட்ட வாகனங்கள், புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு மாலை அணிவித்து… Read More »கோவை பூ மார்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்…

மயிலாடுதுறையில் தூய்மை பணியில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள்…

மயிலாடுதுறை மாவட்டம்,  பூம்புகார் மீன்பிடித் துறைமுகத்தில்  கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், பூம்புகார் கல்லூரி நாட்டு நலப்பணி மாணவர்கள் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணியை மேற்கொண்டனர்.   ஆணையத்தின்… Read More »மயிலாடுதுறையில் தூய்மை பணியில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள்…

error: Content is protected !!