Skip to content

October 2023

கேரள குண்டுவெடிப்பு….சரணடைந்த மார்ட்டின் வீட்டில் அதிரடி சோதனை

  • by Authour

கேரள மாநிலம் கொச்சியில் களமச்சேரியில்  கடந்த 29ம் தேதி  கிறிஸ்துவ மத சிறப்பு ஜெபக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  அப்போது அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தது.  இது… Read More »கேரள குண்டுவெடிப்பு….சரணடைந்த மார்ட்டின் வீட்டில் அதிரடி சோதனை

விளை நிலத்திற்குள் புகுந்த தண்ணீர்… பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை…

  • by Authour

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அணையிலிருந்து அமராவதி ஆற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. செட்டிபாளையம் தடுப்பணையிலிருந்து புலியூர் வரை செல்லும் புலியூர் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த… Read More »விளை நிலத்திற்குள் புகுந்த தண்ணீர்… பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை…

கலெக்டர் இல்லாமல் நடைபெறும் மாவட்ட வளர்ச்சி குழு கூட்டம்….கோவை எம்எல்ஏக்கள் வருத்தம்……

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி ஆர் நடராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா,… Read More »கலெக்டர் இல்லாமல் நடைபெறும் மாவட்ட வளர்ச்சி குழு கூட்டம்….கோவை எம்எல்ஏக்கள் வருத்தம்……

கவர்னர் ரவி மீது தமிழக அரசு வழக்கு…… 3ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை

தமிழ்நாடு கவர்னராக ஆர்.என்.ரவி கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பு ஏற்றார். அவர் பதவி ஏற்றது முதல் தமிழக அரசுக்கும், அவருக்கும் இடையே இணக்கமான சூழல் ஏற்படவில்லை. இதனால் மோதல் போக்கு நடந்து… Read More »கவர்னர் ரவி மீது தமிழக அரசு வழக்கு…… 3ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை

மணப்பாறை…… அதிமுக பூத் கமிட்டி…. மாஜி அமைச்சர் செம்மலை ஆய்வு…

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மருங்காபுரி வடக்கு ஒன்றியம், மணிக்கூர் ஊராட்சி இடையபட்டி .தொட்டியபட்டி .தேனூர் பிராம்பட்டி , ஊனையூர், தாதனூர், ஆமணக்கப்பட்டி, முத்தாழ்வார் பட்டி , இடையபட்டி ஆகிய… Read More »மணப்பாறை…… அதிமுக பூத் கமிட்டி…. மாஜி அமைச்சர் செம்மலை ஆய்வு…

காலநிலை மாற்ற கருத்தரங்கு…. திருச்சியில் நடந்தது

  • by Authour

காலநிலை மாற்றம் குறித்த ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் இன்று  திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில்  மாவட்ட வன அலுவலர்  கிரண்,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை… Read More »காலநிலை மாற்ற கருத்தரங்கு…. திருச்சியில் நடந்தது

திருச்சி….. கலெக்டர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

  • by Authour

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தை  தேசிய ஒற்றுமை தினமாக  கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று  இந்தியா முழுவதும் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டு , உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. திருச்சி கலெக்டர்… Read More »திருச்சி….. கலெக்டர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

சூட்கேசுடன் 8 மணி நேரம் சாலையில் நின்ற கார்… பதறிய போலீஸ்… காமெடியாய் முடிந்த கதை…

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அசரப் அலி(63). இவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று இரவு விழுப்புரத்தில் இருந்து துணிகளை வாங்கிக்கொண்டு கரூருக்கு வந்து கொண்டிருந்த போது அரவக்குறிச்சி அருகே… Read More »சூட்கேசுடன் 8 மணி நேரம் சாலையில் நின்ற கார்… பதறிய போலீஸ்… காமெடியாய் முடிந்த கதை…

திருச்சி மாநகராட்சி கூட்டம்….. மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில், மாநகராட்சி ஆணையர்  டாக்டர் .வைத்திநாதன், , துணை மேயர் .ஜி.திவ்யா, ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள்… Read More »திருச்சி மாநகராட்சி கூட்டம்….. மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது

திருவாரூர் வலங்கைமான் பட்டாசு கடையில் தீ விபத்து… பரபரப்பு…

திருவாரூர் அருகே வலங்கைமான் பகுதியில் 12 பட்டாசு உற்பத்தி ஆலைகளும், 48 பட்டாசு கடைகளும் இயங்கி வருகின்றன. இங்கு அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து பட்டாசு வாங்க வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் குடவாசல்… Read More »திருவாரூர் வலங்கைமான் பட்டாசு கடையில் தீ விபத்து… பரபரப்பு…

error: Content is protected !!