Skip to content

October 2023

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்….. இஸ்ரேல் வருகை

  • by Authour

போா் நடந்து  கொண்டிருக்கும் இஸ்ரேலுக்கு,  பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் சென்றுள்ளார். ஏற்கனவே அமெரிக்க அதிபர், பிரிட்டன் பிரதமர்  ரிஷி சுனக் ஆகியோர் இஸ்ரேலுக்கு சென்ற நிலையில் பிரான்ஸ் அதிபரும்  இன்று இஸ்ரேல் தலைநகர்… Read More »பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்….. இஸ்ரேல் வருகை

ஆம்னி பஸ் ஸ்டிரைக் வாபஸ்….. வழக்கம் போல இயக்கப்படும்..

  • by Authour

தமிழகத்தில்  தொடர் விடுமுறை, பண்டிகை காலம் ஆகியவற்றையொட்டி  ஆம்னி பஸ்களில்  கட்டணம் திடீரென அதிகரிக்கப்பட்டது. இது குறித்து அரசுக்கு புகார்கள் வந்தது. இதையொட்டி ஆம்னி பஸ்களை அதிகாரிகள் சோதனையிட்டதில் முறையான ஆவணம் இல்லாதது உள்பட… Read More »ஆம்னி பஸ் ஸ்டிரைக் வாபஸ்….. வழக்கம் போல இயக்கப்படும்..

குலசேகரப்பட்டினம் தசரா… லட்சகணக்கான பக்தர்கள் திரண்டனர்

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா பெருந்திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்குவதற்கு முன்பாக பல லட்சம்… Read More »குலசேகரப்பட்டினம் தசரா… லட்சகணக்கான பக்தர்கள் திரண்டனர்

கரூரில் வாகன நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்…. வழி ஏற்படுத்தி தந்த டிராபிக் போலீஸ்..

கரூர் மாநகராட்சியில் பேருந்து நிலையம், ஜவகர் பஜார், கோவை சாலை ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுவது வழக்கம். ஆயுதபூஜை நாளான இன்று கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில்… Read More »கரூரில் வாகன நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்…. வழி ஏற்படுத்தி தந்த டிராபிக் போலீஸ்..

பிரதமர் மோடி….டிசம்பரில் தமிழகம் வருகிறார்

  • by Authour

‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ்தாவன் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. அங்கு இரு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. அங்கிருந்து நம் நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு… Read More »பிரதமர் மோடி….டிசம்பரில் தமிழகம் வருகிறார்

புதுகையில் மருது பாண்டியர்களின் 222வது நினைவு தினம்… அன்னதானம் வழங்கல்..

  • by Authour

புதுக்கோட்டையில் மாமன்னர் மருது பாண்டியர்களின் 222வது வீரவணக்க நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. அகமுடையர் சங்கத்தின் சார்பில் புதுகை பழைய பேருந்து நிலையம் அருகில் மருதுபாண்டியர்களின் அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்திற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.… Read More »புதுகையில் மருது பாண்டியர்களின் 222வது நினைவு தினம்… அன்னதானம் வழங்கல்..

ஒடிசாவின் அடுத்த முதல்வர் தமிழரா? கலக்குறார் நம்ம ஊர் பாண்டியன்

  • by Authour

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளர் பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த வி.கே. பாண்டியன், தற்போது அம்மாநில கேபினெட் அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.… Read More »ஒடிசாவின் அடுத்த முதல்வர் தமிழரா? கலக்குறார் நம்ம ஊர் பாண்டியன்

மாமன்னன் ராஜராஜ சோழன் சதயவிழா ….. தஞ்சையில் தொடங்கியது…

  • by Authour

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 வது சதய விழா இன்று காலை மங்கல இசை  யுடன்  தொடங்கியது. மாமன்னன் ராஜராஜ சோழன் முடி சூடிய திருநாள் அவர் பிறந்த நட்சத்திரமான… Read More »மாமன்னன் ராஜராஜ சோழன் சதயவிழா ….. தஞ்சையில் தொடங்கியது…

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை…

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 45,400க்கு விற்பனையாகிறது. அத்துடன் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து, ரூ. 5,675க்கும் விற்பனையாகிறது.

திருச்சி அதிகாரி வீட்டில் நகை கொள்ளை….. கேரள கொள்ளை கும்பல் கைது..

  • by Authour

திருச்சிதிருவெறும்பூர்  அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்தர் (45). இவர் துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்பு துறை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேணுகா (40) இவர்அண்ணா நகர்… Read More »திருச்சி அதிகாரி வீட்டில் நகை கொள்ளை….. கேரள கொள்ளை கும்பல் கைது..

error: Content is protected !!