Skip to content

October 2023

திருவாரூர்…….கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் சிறப்பு பூஜைகள்….. வித்யாரம்பம்

  • by Authour

விஜயதசமி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி   பள்ளிகள் மற்றும் கோயில்களில்  வித்யாரம்பம் நிகழ்ச்சிகள் நடந்தது. அரிசியில் தமிழ் எழுத்துக்களை எழுதி குழந்தைகள் எழுத்து பயிற்சி தொடங்கின. நவராத்திரிக்கு பிறகு 10-வது நாளான இன்றைய தினம்… Read More »திருவாரூர்…….கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் சிறப்பு பூஜைகள்….. வித்யாரம்பம்

நவராத்திரி விழா….. திருப்பதி கோவிலில் ரூ.25.7 கோடி காணிக்கை…

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15ம் தேதி தொடங்கியது. காலை, இரவில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவத்தின்… Read More »நவராத்திரி விழா….. திருப்பதி கோவிலில் ரூ.25.7 கோடி காணிக்கை…

பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்…..ஒருவர் கைது… 3 பேருக்கு வலைவீச்சு…

திருச்சி திருவெறும்பூர் அருகே கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (46). இவர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே… Read More »பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்…..ஒருவர் கைது… 3 பேருக்கு வலைவீச்சு…

சென்னை ரயில் தடம் புரண்டது…. டிரைவரின் கவனக்குறைவு காரணம்….. பொது மேலாளர்

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடி ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் வந்துக்கொண்டிருந்தது. ஆவடி ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய ரயில், சிக்னலை கடந்து சென்றது. இதனால் ரயிலின் நான்கு பெட்டிகள் தடம்… Read More »சென்னை ரயில் தடம் புரண்டது…. டிரைவரின் கவனக்குறைவு காரணம்….. பொது மேலாளர்

கும்பகோணம் கோட்டத்தில் இருந்து 300 சிறப்பு பஸ்கள் இயக்கம்…. அதிகாரி தகவல்

  • by Authour

கும்பகோணம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக  மேலாண் இயக்குநர் R.மோகன் கூறியதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்ப)லிட்., கும்பகோணம் சார்பில், 21.10.2023, 22.10.2023, வார விடுமுறை, 23.10.2023 ஆயுத பூஜை, 24.10.2023 விஜய… Read More »கும்பகோணம் கோட்டத்தில் இருந்து 300 சிறப்பு பஸ்கள் இயக்கம்…. அதிகாரி தகவல்

அமமுக செயற்குழு கூட்டம் …4ம் தேதி திருச்சியில் நடக்கிறது

  • by Authour

அமமுக செயற்குழு கூட்டம் திருச்சியில் நவம்பர் 4ம் தேதி நடைபெறும் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “ஜெயலலிதாவின் நலக்கொள்கைகளைத் தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும்… Read More »அமமுக செயற்குழு கூட்டம் …4ம் தேதி திருச்சியில் நடக்கிறது

பிரிட்டிஷ் உருவாக்கிய கவர்னர் பதவியில் ரவி நீடிக்கலாமா? திமுக கேள்வி

  • by Authour

 திமுக  எம்.பி. டி.ஆர். பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருதிருவர் விழா ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ரவி, பச்சைப் பொய்களை கொட்டி கடை விரித்திருக்கிறார். தமிழகத்தில் விடுதலைப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றைத் தேடிப் பார்த்தாராம்.… Read More »பிரிட்டிஷ் உருவாக்கிய கவர்னர் பதவியில் ரவி நீடிக்கலாமா? திமுக கேள்வி

கோவை சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ரத்தம் சொட்ட சொட்ட கத்தி போடும் விழா….

  • by Authour

கோவை டவுன்ஹால் அருகே ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.ஆண்டுதோறும் அம்மனை அழைப்பதற்காக இந்தக் கோவிலுக்கு வரும் மக்கள் கத்தி போடும் திருவிழாவை நடத்தி வருகின்றனர்.கோவை பூ மார்க்கெட்டில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இந்த… Read More »கோவை சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ரத்தம் சொட்ட சொட்ட கத்தி போடும் விழா….

சென்னை …. ரயில் மோதி மாற்றுத்திறனாளி சிறுவர்கள் 3பேர் பலி

  • by Authour

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சிறுவர்கள் சுரேஷ், ரவி மற்றும் மஞ்சுநாத். இவர்களின் பெற்றோர்கள்  சென்னை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். குழந்தைகள் கர்நாடகாவில் அவர்களது பாட்டி வீட்டில் தங்கி… Read More »சென்னை …. ரயில் மோதி மாற்றுத்திறனாளி சிறுவர்கள் 3பேர் பலி

தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் திருடிய சிறுவன் கைது..

தஞ்சை அருகே வல்லம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அன்வர் பாட்சா என்பவரின் மகன் ஷேக்தாவூத் (34). இவரது மனைவி பிள்ளையார்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கடந்த 17ம்… Read More »தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் திருடிய சிறுவன் கைது..

error: Content is protected !!