Skip to content

October 2023

தங்க கடத்தலில்……நம்பர் 1….. கேரளா

தங்கம் பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில்  சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் அதிக அளவில் தங்க இறக்குமதி நடைபெறுகிறது. எனினும், ஆண்டுதோறும் நாட்டில் பறிமுதல் செய்யப்படும் கடத்தல் தங்கங்களின் அளவும் அதிகரித்து… Read More »தங்க கடத்தலில்……நம்பர் 1….. கேரளா

வீட்டுமனை பட்டா வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சரஸ்வதி செல்வராஜ் , மரகதம் மாரிமுத்து, மொபினா, செல்லம்மாள் ஆகியோர் சந்தித்து , பல ஆண்டுகளாக அரசு நிலங்களில் வீடுகளை கட்டி குடியிருப்போருக்கு ஒருமுறை வரன்முறை… Read More »வீட்டுமனை பட்டா வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…

கிரேன் மோதி கல்லூரி மாணவி பலி… போலீஸ் விசாரணை

கோவை, பொள்ளாச்சி மரப்போட்டை சேர்ந்த சுஷ்மா உடுமலை ரோட்டில் உள்ள எஸ்.டி.சி. தனியார் கல்லூரில் பி.காம் படித்து வருகிறார், நேற்று மாலை தேர்நிலையம் அருகே நடத்து சென்ற போது பின்னே வந்த கிரேன் வண்டி மோதி… Read More »கிரேன் மோதி கல்லூரி மாணவி பலி… போலீஸ் விசாரணை

பூலாம்பாடி பேரூராட்சியில் பிரமாண்டமான தினசரி காய்கறி சந்தை திறப்பு விழா

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடியில் ப்ளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் பெரிய அளவில் தினசரி காய்கறி சந்தையை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார். இங்கிருந்து கோயம்பேடுக்கும், மலேசியா நாட்டிற்கு… Read More »பூலாம்பாடி பேரூராட்சியில் பிரமாண்டமான தினசரி காய்கறி சந்தை திறப்பு விழா

கள்ளக்காதல்……திருவாரூர் வியாபாரி கொலை

  • by Authour

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே நத்தம், ஏருக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (50). இளநீர் வியாபாரியான இவர், கடந்த 18ம் தேதி முதல் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் பல இடங்களில்… Read More »கள்ளக்காதல்……திருவாரூர் வியாபாரி கொலை

புதுகையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட… Read More »புதுகையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்..

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வு

  • by Authour

தமிழக அரசு ஊழியர்களுக்கு  அகவிலைப்படி உயர்வு 4 %  உயர்த்தப்பட்டு உள்ளது.  இதற்கான உத்தரவை முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். இந்த உயர்வு கடந்த  ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும். தற்போது… Read More »தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வு

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா…….. முகூர்த்தக்கால் நடப்பட்டது

  • by Authour

108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதுமான  ஸ்ரீரங்கம்  அரங்கநாத சுவாமி திருக்கோவிலில்  நாள்தோறும் விழாக்கள் நடந்து வந்தாலும் இங்கு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. லட்சகணக்கான… Read More »ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா…….. முகூர்த்தக்கால் நடப்பட்டது

வாங்க…. போருக்கு போகலாம் லோகேஷ்….. மன்சூர் அலிகான் அழைப்பு…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  சமீபத்தில் வெளியான திரைப்படம்  லியோ,  இதில்  நடிகர் மன்சூர் அலிகானும் நடித்துள்ளார். இந்த நிலையில் அந்த படத்தின் இயக்குனர்  லோகேஷ் கனகராஜ்க்கு,  மன்சூர் அலிகான்  போருக்கு அழைப்பு விடுத்து  வாட்ஸ்… Read More »வாங்க…. போருக்கு போகலாம் லோகேஷ்….. மன்சூர் அலிகான் அழைப்பு…

அக்.29ல் 14 மாவட்டத்தில் கனமழை பெய்யும்….

அக்.29 ம் தேதி தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவித்துள்ளது. மதுரை, திண்டுக்கல், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,  திருவாரூர், தஞ்சை , புதுக்கோட்டை, விழுப்புரம்,… Read More »அக்.29ல் 14 மாவட்டத்தில் கனமழை பெய்யும்….

error: Content is protected !!