Skip to content

October 2023

மானியத்துடன் கூடிய சரக்கு வாகனத்தினை பயனாளிகளுக்கு வழங்கிய கலெக்டர் கற்பகம் …

  • by Authour

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (25.10.2023) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம்… Read More »மானியத்துடன் கூடிய சரக்கு வாகனத்தினை பயனாளிகளுக்கு வழங்கிய கலெக்டர் கற்பகம் …

பெரம்பலூர்…….கணவனும், கள்ளக்காதலியும் சேர்ந்து மனைவியை தீர்த்துகட்டிய கொடூரம்

பெரம்பலூர் அருகே உள்ள  எளம்பலூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தனது மனைவியை கடந்த 22ம் தேதி   இரவு 10 மணிக்கு  இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது 5 பேர் கொண்ட மர்ம… Read More »பெரம்பலூர்…….கணவனும், கள்ளக்காதலியும் சேர்ந்து மனைவியை தீர்த்துகட்டிய கொடூரம்

டூவீலருக்கு வழி விட மறுத்த அண்ணன்-தம்பிக்கு கத்தி குத்து…2பேர் கைது….

  • by Authour

திருச்சி, சோமரசம்பேட்டை அருகே உள்ள கோப்பு மெயின் ரோடு நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 28) இவர் தனது வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது அண்ணன் கருணாகரன் மளிகை கடையின்… Read More »டூவீலருக்கு வழி விட மறுத்த அண்ணன்-தம்பிக்கு கத்தி குத்து…2பேர் கைது….

திருச்சி அருகே கிலோ கணக்கில் இரும்பு கம்பியை திருடிய 2 வாலிபர்கள் கைது…

திருச்சி, புத்தூர் மாரியம்மன் நகர் வடக்கு முத்துராஜா தெருவை சேர்ந்தவர் நந்தகுமார் வயது (29) இவர் தனியார் கட்டிட கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் கட்டுமான… Read More »திருச்சி அருகே கிலோ கணக்கில் இரும்பு கம்பியை திருடிய 2 வாலிபர்கள் கைது…

ஆன்லைன் ஆப் மூலம் கடன்பெற்ற Zomato ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டல்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றிமலை, அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (28). இவர் Zomoto நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் பணி செய்து வருகிறார். அவசர தேவைக்காக இவரின் செல்போன் மூலம் அவரது மனைவி… Read More »ஆன்லைன் ஆப் மூலம் கடன்பெற்ற Zomato ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டல்…

நாகையில் பரப்புரை தொடர் பயணத்தை துவங்கினார் திக தலைவர் கி.வீரமணி..

மத்திய அரசின் குல தொழிலை திணிக்கும் விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு திராவிடர் கழகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குலக்கல்வி முறையை மறைமுகமாக கொண்டு வரும் முயற்சிதான் என்று குற்றம்சாட்டியுள்ள திராவிடர் கழகத்தின் தலைவர் கி.… Read More »நாகையில் பரப்புரை தொடர் பயணத்தை துவங்கினார் திக தலைவர் கி.வீரமணி..

கரூர் ரங்கநாத சுவாமி கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஊஞ்சல் சேவை…

நவராத்திரி முன்னிட்டு கடந்த ஒரு வார காலமாக கரூர் மேட்டு தெரு அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்நிலையில் நவராத்திரி நிறைவு நாளை… Read More »கரூர் ரங்கநாத சுவாமி கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஊஞ்சல் சேவை…

அயோத்தி ராமர் கோயில் வரும் ஜனவரி 22ம் தேதி திறப்பு விழா

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில்  2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், ரூ.2000 கோடி மதிப்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 2024ம் ஆண்டு… Read More »அயோத்தி ராமர் கோயில் வரும் ஜனவரி 22ம் தேதி திறப்பு விழா

உலக கோப்பை கிரிக்கெட்……..ஆஸ்திரேலியா சாதனை வெற்றி….

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில்  நேற்று  டில்லியில்  நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து, டேவிட் வார்னர்,… Read More »உலக கோப்பை கிரிக்கெட்……..ஆஸ்திரேலியா சாதனை வெற்றி….

அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு… 16பேர் பலி

அமெரிக்காவின் மெய்னே மாகாணத்தின் லூயிஸ்டன் நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அதிரடியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு… Read More »அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு… 16பேர் பலி

error: Content is protected !!