Skip to content

October 2023

கரூரில் போலி முகவரியை காட்டி பாஸ்போர்ட்…இலங்கை தமிழர் கைது…

  • by Authour

கரூர், ராயனூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் தயானந்தன் (வயது 36). இவர் தாந்தோணிமலை வாஞ்சிநாதன் நகரில் குடியிருப்பதாக கூறி, போலியான முகவரியை காட்டி பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இதுகுறித்து தாந்தோணிமலை… Read More »கரூரில் போலி முகவரியை காட்டி பாஸ்போர்ட்…இலங்கை தமிழர் கைது…

சென்னை போலீஸ் கமிஷனர்….கவர்னருடன் சந்திப்பு

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த  ஒருவர் பெட்ரோல் குண்டு வீசினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்… Read More »சென்னை போலீஸ் கமிஷனர்….கவர்னருடன் சந்திப்பு

திருச்சி பிரணவ ஜுவல்லரியில் முதலீடு செய்த பணத்தை மீட்டு தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

திருச்சி-கரூர் பைபாஸ்ரோட்டில் கே.டி.ஜங்ஷன் அருகே பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடையை திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் இயக்குனர்களாக இருந்து நடத்தி வருகிறார்கள். திருச்சி, மதுரை, சென்னை, கோவை, நாகர்கோவில், கும்பகோணம்… Read More »திருச்சி பிரணவ ஜுவல்லரியில் முதலீடு செய்த பணத்தை மீட்டு தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

இந்திய கம்யூ. செயலாளர் முத்தரசன்…. சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதி

இந்தி கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன். இவர் இன்று சென்னை ராஜீவ்காந்தி  அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு  சளி தொந்தரவு உள்ளிட்ட  உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு  டீன் தெரணிராஜன்… Read More »இந்திய கம்யூ. செயலாளர் முத்தரசன்…. சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதி

பட்டாகத்தியால் கேக் வெட்டி வீடியோ வெளியீடு… தஞ்சை பிரமுகர் கைது

  • by Authour

தஞ்சை அடுத்த மாரியம்மன்கோவிலை சேர்ந்தவர் பஞ்சநாதன் மகன் சாய்ரகு (39). இவர் இந்து எழுச்சி பேரவையில் தஞ்சை மாநகர மாவட்ட தலைவராக உள்ளார். இந்நிலையில் நேற்று தஞ்சை- நாகை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில்… Read More »பட்டாகத்தியால் கேக் வெட்டி வீடியோ வெளியீடு… தஞ்சை பிரமுகர் கைது

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில்…. பெண் ஊழியர் மர்ம சாவு…. பரபரப்பு கடிதம்

  • by Authour

பெரம்பலூரில் உள்ள பிரபல கல்வி  நிறுவனமான  தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் காந்தி நகரை சேர்ந்த சுபா ஆடலரசி (வயது 26). என்பவர் அலுவலக உதவியாளராகவும், பள்ளி வளாகத்தில் உள்ள பெண்கள்… Read More »பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில்…. பெண் ஊழியர் மர்ம சாவு…. பரபரப்பு கடிதம்

தீபாவளி பண்டிகை… பட்டாசு சில்லரை விற்பனை… மயிலாடுதுறை கலெக்டர் ஆய்வு..

தீபாவளி பண்டிகையை ஒட்டி மயிலாடுதுறையில் பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது. மயிலாடுதுறை பெரிய கடைவீதியில் அடுத்தடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் அமைந்துள்ளதை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். கடைகளில் மணல், தண்ணீர்,… Read More »தீபாவளி பண்டிகை… பட்டாசு சில்லரை விற்பனை… மயிலாடுதுறை கலெக்டர் ஆய்வு..

திருச்சி அருகே கல்லூரி மாணவர் கார் மோதி பரிதாப பலி….

  • by Authour

திருச்சி, மண்ணச்சநல்லூர் எம் ஆர் பாளையம் சனமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் இவரது மகன் ஜேம்ஸ் ஜெபகரன் வயது (19) இவர் கள்ளிக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்… Read More »திருச்சி அருகே கல்லூரி மாணவர் கார் மோதி பரிதாப பலி….

மயிலாடுதுறை அருகே வீட்டிற்குள் புகுந்து 52 பவுன் நகை- பணம் கொள்ளை…

மயிலாடுதுறை மாவட்டம், திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் ஜலில்( 50). வெளிநாட்டில் உள்ள இவருக்கு சஹிதாபானு (48) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில் இளைய… Read More »மயிலாடுதுறை அருகே வீட்டிற்குள் புகுந்து 52 பவுன் நகை- பணம் கொள்ளை…

அடுத்தடுத்து புதிய நிறுவனங்களை துவங்கும் நயன்தாரா….

  • by Authour

சினிமாவில் வளர்ச்சி அடைந்த நடிகைகள் அதையடுத்து தங்களுக்கென்று நிறுவனம் ஒன்றைத் துவங்கி தொழிலில் இறங்குவது வழக்கம். அந்த வகையில் பெரும்பாலான நடிகைகள் அழகு சாதனப்பொருட்கள் நிறுவனத்தை நிறுவி வருகின்றனர். சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்… Read More »அடுத்தடுத்து புதிய நிறுவனங்களை துவங்கும் நயன்தாரா….

error: Content is protected !!