Skip to content

October 2023

ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்.. திட்டமிட்டப்படி நடக்கும்… ஜவாஹிருல்லா..

ஆளுநர் மாளிகை அருகில் நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டுவெடிப்பு தாக்குதலை தமுமுக வன்மையாக கண்டித்துள்ளது. இதுதொடர்பாக மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகளை… Read More »ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்.. திட்டமிட்டப்படி நடக்கும்… ஜவாஹிருல்லா..

பிரபல தமிழ் நடிகையின் மகன் மர்ம சாவு….

  • by Authour

 தமிழ்த்திரையுலகில் 80களில் கவர்ச்சி புயலாய் வலம் வந்தவர்  நடிகை மாயா. சில காலம் காங்கிரஸ் கட்சியிலும் இருந்தார். சிவாஜி நடித்த அமர காவியம், ரஜினி நடித்த கர்ஜனை உள்ளிட்ட படங்களிலும் நடித்தவர் மாயா. நடிகை… Read More »பிரபல தமிழ் நடிகையின் மகன் மர்ம சாவு….

நடிகை அமலாபாலுக்கு ப்ரோபோஸ் செய்த காதலன்…. போட்டோஸ் வைரல்..

  • by Authour

தென்னிந்தியாவின் பிரபல நடிகைகளில் அமலா பாலும் ஒருவர். மலையாள நடிகையான இவர், ‘நீலதாமரா’ என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் ‘வீரசேகரன்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு ‘சிந்து சமவெளி’ படத்தில் நடித்து… Read More »நடிகை அமலாபாலுக்கு ப்ரோபோஸ் செய்த காதலன்…. போட்டோஸ் வைரல்..

நாங்கள் ஆட்சி செய்யும்போது நாங்களே பெட்ரோல் குண்டு வீச முடியுமா? அமைச்சர் ரகுபதி கேள்வி

  • by Authour

தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் இன்று  புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலை திருவிழா நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு, நிகழ்ச்சியை துவங்கிவைத்தார்.… Read More »நாங்கள் ஆட்சி செய்யும்போது நாங்களே பெட்ரோல் குண்டு வீச முடியுமா? அமைச்சர் ரகுபதி கேள்வி

தண்ணீர் டேங்கர் மூலம் சம்பா நாற்றை காப்பாற்ற போராடும் விவசாயிகள்..

  • by Authour

மேட்டூர் அணையில் இருந்து குருவைக்காக ஜூன் 12 திறக்க பட்ட தண்ணீரை நம்பி 62,000 ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது இதில் போதிய தண்ணீர் இல்லாததால் சுமார் 40,000 மேற்பட்ட நெற்பயிர்கள் கருகி நாசமானது… Read More »தண்ணீர் டேங்கர் மூலம் சம்பா நாற்றை காப்பாற்ற போராடும் விவசாயிகள்..

காவிரி தண்ணீர்… முக்கொம்பில் விவசாயிகள் மனித சங்கிலி போராட்டம்….

  • by Authour

காவிரி நீர் பங்கிட்டு உரிமையை மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், நெய்வேலி, கூடங்குளம் மின் நிலையங்களில் இருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள நதிநீர் இணைப்பு திட்டங்களை… Read More »காவிரி தண்ணீர்… முக்கொம்பில் விவசாயிகள் மனித சங்கிலி போராட்டம்….

மணப்பாறையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்… செம்மலை, ப. குமார் பங்கேற்பு

அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுக்கு இணங்க, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக  சார்பில் இன்று காலை மணப்பாறை ஆர்.வி. மகாலில்  பூத் கமிட்டி,  மகளிர் குழு, பாசறை குழு நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்… Read More »மணப்பாறையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்… செம்மலை, ப. குமார் பங்கேற்பு

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் சாலை மறியல் போராட்டம்…

  • by Authour

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறப்பு பென்ஷன் ரூபாய் 6 ஆயிரத்து 750 ஐ வழங்க வேண்டும் அரசுத்துறை காலி பணியிடங்களில் சத்துணவு அங்கன்வாடி… Read More »தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் சாலை மறியல் போராட்டம்…

கலைஞர் உரிமைத்தொகை திட்டம்….அமைச்சர் உதயநிதி ஆய்வு….

  • by Authour

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட மேல்முறையீட்டு விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.  இத்திட்ட விதிகளை பூர்த்தி செய்கிற ஒரு மகளிர்… Read More »கலைஞர் உரிமைத்தொகை திட்டம்….அமைச்சர் உதயநிதி ஆய்வு….

புதுவை தலைமை செயலாளர் இடமாற்றம் செய்யப்படுவாரா?

புதுவையில்   என். ஆர். காங்கிரஸ்,  பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது.  என்ஆர் காங்கிரசை சேர்ந்த என்ஆர். ரங்கசாமி முதல்வராக இருந்தபோதிலும்  அந்த மாநில தலைமை செயலாளர்  ராஜீவ் வர்மா தன் இஷ்டத்துக்கு நடப்பதாக குற்றச்சாட்டு … Read More »புதுவை தலைமை செயலாளர் இடமாற்றம் செய்யப்படுவாரா?

error: Content is protected !!