Skip to content

October 2023

திருப்பதி கோயில் நாளை மூடல்…

  • by Authour

சந்திர கிரகணம் வரும் 29-ம் தேதி அதிகாலை 1.05 தொடங்கு  2.22 வரை நிகழ உள்ளது. இதன் காரணமாக நாளை  இரவு 7.05 முதல் 29-ம் தேதி அதிகாலை 3.15 மணி வரை சுமார்… Read More »திருப்பதி கோயில் நாளை மூடல்…

ரவுடி கருக்கா வினோத்தை 2 நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் எடுத்தது பாஜ நிர்வாகி….

  • by Authour

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை  முன் கேட்டில் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக ரவுடி கருக்கா வினோத் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அன்றைய தினம் ஆளுநர்… Read More »ரவுடி கருக்கா வினோத்தை 2 நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் எடுத்தது பாஜ நிர்வாகி….

இன்றைய ராசிபலன்.. (27.10.2023)..

இன்றைய ராசிபலன் –  27.10.2023 மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் கிட்டும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ரிஷபம் இன்று கடின உழைப்பால் மட்டுமே வேலையில் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். மிதுனம் இன்று எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வங்கி சேமிப்பு உயரும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும். நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். கடகம் இன்று குடும்பத்தில் சுபவிரயங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக உணவு விஷயத்தில் கவனம் தேவை. தொழில் வியாபார ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சிம்மம் இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அடுத்தவர்களை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பண விஷயத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். கன்னி இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும். துலாம் இன்று வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும். வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். குடும்ப தேவைக்கேற்றவாறு வருமானம் பெருகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிட்டும். தடைபட்ட சுபகாரியம் கைகூடி மன நிம்மதி ஏற்படும். விருச்சிகம் இன்று உங்களுக்கு குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகளின் படிப்பில் ஆர்வம் குறையும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தனுசு இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றத்தை அடையலாம். மகரம் இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் சுமூக உறவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபம் ஈட்டுவீர்கள். பொன் பொருள் சேரும். கும்பம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதி குறையலாம். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வருமானம் பெருகும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன்.. (27.10.2023)..

தவறான தகவல்…. ஆளுநர் மாளிகையின் புகாருக்கு டிஜிபி மறுப்பு

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு.. 25.10.2023 அன்று மதியம் 3 மணியளவில், கருக்கா வினோத் (42) கிண்டி சர்தார் படேல் சாலை வழியாக ஆளுநர் மாளிகை அருகே… Read More »தவறான தகவல்…. ஆளுநர் மாளிகையின் புகாருக்கு டிஜிபி மறுப்பு

திருச்சி அருகே மின்கசிவால் பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து..

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள ஜெய் நகரைச் சேர்ந்தவர் சிவா (43) தனது தாய் சந்திராவுடன்  சென்னையில் உள்ள சகோதரி வீட்டிற்கு வீட்டை பூட்டு விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியில்… Read More »திருச்சி அருகே மின்கசிவால் பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து..

திருச்சி அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில்  நல்லவாண்டு தெருவில் வசிப்பவர்  செல்லம்மாள்.இவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார் இவர் யாரும் இல்லாத நிலையில் தனியாக வசித்து வந்தவர் இன்று மதியம் வீட்டின் வெளியே விறகு அடுப்பாள்… Read More »திருச்சி அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத குருவார பிரதோஷ நிகழ்ச்சி…

  • by Authour

தமிழக அளவில் மட்டுமில்லாமல், தென்னிந்திய அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றான கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பிரதோஷ நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கரூர்… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத குருவார பிரதோஷ நிகழ்ச்சி…

மன அழுத்தத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி.. சிறை அதிகாரி “பகீர்”…

  • by Authour

தமிழக சிறைத்துறை டிஐஜி கனகராஜ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் விபரம்… அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு என தனி சலுகை எதுவும் கிடையாது. சிறை விதிமுறைகளின் அடிப்படையில் அவருக்கு அறை மற்றும் உணவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.… Read More »மன அழுத்தத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி.. சிறை அதிகாரி “பகீர்”…

ஆன்லைன் மோசடி… தஞ்சையில் ரூ.27 லட்சத்தை இழந்த பெண்… புகார்..

தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி சாலையை சேர்ந்தவர் 36 வயது இளம்பெண். இவரது கணவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அந்த இளம் பெண் தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த, அக்.10ம்… Read More »ஆன்லைன் மோசடி… தஞ்சையில் ரூ.27 லட்சத்தை இழந்த பெண்… புகார்..

கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை….

  • by Authour

கத்தாரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் கடந்த ஆண்டு தோஹாவில் கத்தார் உளவுத்துறையால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற 8 இந்தியர்களுக்கு கத்தார்… Read More »கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை….

error: Content is protected !!