Skip to content

October 2023

தஞ்சையில் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியீடு….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை இன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி (பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரக வளாக கூட்ட அரங்கில் தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர்… Read More »தஞ்சையில் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியீடு….

அமேசானில் ஆர்டர் செய்ததோ மின்வயர்…வந்ததோ காலி பாட்டில்… அதிர்ச்சி…

நாகை மாவட்டம், வேதாரண்யம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவர் கடந்த 18-ம் தேதி பிரபல ஆன்லைன் வணிக நிறுவனத்தில் ஆன்லைனில் வீட்டுக்கு தேவையான மின்சார வயரை ஆர்டர் செய்துள்ளார். மேலும் அதற்கான தொகை ரூ… Read More »அமேசானில் ஆர்டர் செய்ததோ மின்வயர்…வந்ததோ காலி பாட்டில்… அதிர்ச்சி…

போலி நகைகளை பேங்கில் அடகு வைத்து ரூ.59 லட்சம் மோசடி..2 பேர் கைது..

தஞ்சாவூர் மாவட்டம் , அம்மாபேட்டையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் காந்திமதி நாதன், அருந்தவபுரம் பெடரல் வங்கி கிளை மேனேஜர் விசாலி ஆகிய 2 பேரும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அப்புகாரில்,… Read More »போலி நகைகளை பேங்கில் அடகு வைத்து ரூ.59 லட்சம் மோசடி..2 பேர் கைது..

வீட்டிற்கு வந்து பணம் கேட்பாயா?…. மாதத்தவணை கேட்ட பைக் ஷோ ரூம் ஊழியர் மீது கொடூர தாக்குதல்…

சேலம் மாவட்டம், ஓமலூர் அண்ணா நகரில் தனியார் பைக் ஷோரூம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மோட்டார் சைக்கிள் விற்பனை மற்றும் சர்வீஸ் ஆகியவை செய்யப்படுகிறது. இந்தநிலையில், ஷோரூமில் பைக் வாங்குவதற்கு பல்வேறு தனியார்… Read More »வீட்டிற்கு வந்து பணம் கேட்பாயா?…. மாதத்தவணை கேட்ட பைக் ஷோ ரூம் ஊழியர் மீது கொடூர தாக்குதல்…

ஆளுநர் மாளிகையின் ‘பொய்’ குற்றச்சாட்டுகள்… ஆதாரத்துடன் டிஜிபி விளக்கம்..

  • by Authour

பெட்ரோல் குண்டு வீசப்பட்டவிவகாரம் தொடர்பாக  தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி விளக்கமளித்துள்ளார். இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் ரவுடியை போலீசார் பிடிக்கும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு காவல்துறை… Read More »ஆளுநர் மாளிகையின் ‘பொய்’ குற்றச்சாட்டுகள்… ஆதாரத்துடன் டிஜிபி விளக்கம்..

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்… Read More »தமிழகத்தில் 3 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

நாகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியீடு……

  • by Authour

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற இருப்பதை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நாகையில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில்… Read More »நாகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியீடு……

திமுகவுக்கு ஆளுநர் இலவசமாக பரப்புரை செய்கிறார்…… முதல்வர் ஸ்டாலின்…

சென்னையில் திமுக வழக்கறிஞரின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதனை தொடர்ந்து திருமண விழாவில் பேசிய அவர், மக்களவை… Read More »திமுகவுக்கு ஆளுநர் இலவசமாக பரப்புரை செய்கிறார்…… முதல்வர் ஸ்டாலின்…

தமிழ்நாட்டில் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர்… தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு…

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழக தலைமை தேர்தல்… Read More »தமிழ்நாட்டில் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர்… தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு…

பாபநாசத்தில் பொது விநியோகக் கட்டடத்திற்கான பூமி பூஜை….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே கொத்தங்குடி ஊராட்சி, எடக்குடி கிராமத்தில் பிஎம்ஏஜி ஒய் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப் பட உள்ள பொது விநியோகக் கட்டடத்திற்கான பூமி பூஜை நடந்தது. ரூ 14 இலட்சம்… Read More »பாபநாசத்தில் பொது விநியோகக் கட்டடத்திற்கான பூமி பூஜை….

error: Content is protected !!