Skip to content

October 2023

திருச்சி அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் 2பேர் கைது …

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (46). இவர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் கடித 23ம்… Read More »திருச்சி அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் 2பேர் கைது …

குத்தாலத்தில் மாநில அளவிலான கபாடி போட்டி…

மயிலாடுதுறை மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக குத்தாலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபாடி போட்டி   துவங்கியது. வருகின்ற நாளை வரை மூன்று நாட்கள்  நடைபெறும் போட்டியில் மயிலாடுதுறை… Read More »குத்தாலத்தில் மாநில அளவிலான கபாடி போட்டி…

மயிலாடுதுறை தருமபுரத்தில் விநாயகர் கோவில் கும்பாபிஷேம்… நடனமாடிய சமயபுரம் சுமித்ரா யானை

மயிலாடுதுறையில்  உள்ள தருமபுரம் ஆதீன மடத்தில்  புதிதாக கட்டப்பட்டுள்ள ஞானப்பிரகாச விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக  திருச்சி சமயபுரத்திலிருந்து தனியாருக்கு சொந்தமான சுமித்ரா என்ற பெண் யானை தருமபுரம் ஆதீன மடத்திற்கு கொண்டுவரப்பட்டது.  கும்பாபிஷேக   யாக… Read More »மயிலாடுதுறை தருமபுரத்தில் விநாயகர் கோவில் கும்பாபிஷேம்… நடனமாடிய சமயபுரம் சுமித்ரா யானை

சீர்காழி அருகே மாமனாரைக் கொன்ற மருமகன் கைது..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி   தத்தங்குடியை சேர்ந்தவர் சம்பந்தம் மகன் பாலு  விவசாயி. இவரது மகள் பவானி. வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவரது கணவர் தரங்கம்பாடி  பாலூர் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ்.  இவர் மாமனார்… Read More »சீர்காழி அருகே மாமனாரைக் கொன்ற மருமகன் கைது..

திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு எச்சரிக்கை…

திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை, கரடிகளின் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க தேவஸ்தானம் அறிவுரை. அலிபிரி மலைப்பாதையில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் கடந்த 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை பதிவான… Read More »திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு எச்சரிக்கை…

இன்றைய ராசிபலன் – 28.10.2023..

இன்றைய ராசிப்பலன் – 28.10.2023 மேஷம் இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர்… Read More »இன்றைய ராசிபலன் – 28.10.2023..

திருச்சியில் சாலை ஓரத்தில் நின்ற காரின் மீது மரம் விழுந்து விபத்து…

திருச்சி கிராப்பட்டி, ரயில்வே காலனி சாலையோரத்தில் நின்றிருந்த காரின் மீது மரம் விழுந்து விபத்து.  சிறுநீர் கழிப்பதற்காக கார் ஓட்டுநர் சாலை ஓரமாக காரை நிறுத்திய பொழுது திடீரென மரம் விழுந்து விபத்து. அதிர்ஷ்டவசமாக… Read More »திருச்சியில் சாலை ஓரத்தில் நின்ற காரின் மீது மரம் விழுந்து விபத்து…

அரவக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1.17 லட்சம் பறிமுதல்… விசாரணை

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் கரூர் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி இமயவரம்பன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது சார்பதிவாளர் சக்திவேல் என்பவரிடமிருந்து கணக்கில் வராத 1… Read More »அரவக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1.17 லட்சம் பறிமுதல்… விசாரணை

குளித்தலை அருகே திருமணத்தன்று மணமகன் உட்பட 25 பேர் ரத்த தானம்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வேப்பங்குடியை சேர்ந்தவர் சுபாஷ்சந்திரபோஸ். இவர் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் சமையல் கலைஞராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திருச்சி மாவட்டம் கரும்புளிப்பட்டியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவருக்கும் இன்று… Read More »குளித்தலை அருகே திருமணத்தன்று மணமகன் உட்பட 25 பேர் ரத்த தானம்..

திருச்சி அருகே தேசிய சட்டப் பல்கலை.,யில் மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய அமைச்சர் மகேஷ்…

  • by Authour

திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டு தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக் கழகத்தில் அரசு பள்ளிகளில் பயின்று CLAT நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று திருச்சிராப்பள்ளி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயின்று வரும் சட்டக்கல்லூரி… Read More »திருச்சி அருகே தேசிய சட்டப் பல்கலை.,யில் மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய அமைச்சர் மகேஷ்…

error: Content is protected !!