Skip to content

October 2023

ஆந்திராவில் 60 இடங்களில் என்ஐ சோதனை

ஆந்திராவில் இன்று 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை நடந்து வருகிறது. திருப்பதி, கடப்பா, அனந்தப்பூர், குண்டூர், நெல்லூர்  மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில்  வீடு, அலுவலகங்களில் இந்த சோதனை நடக்கிறது.  சோதனை நடைபெறும்… Read More »ஆந்திராவில் 60 இடங்களில் என்ஐ சோதனை

கிராம சபை கூட்டம்… அமைச்சர் ரகுபதி, கலெக்டர் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம்  அரிமளம் ஒன்றியம்  முனசந்தை கிராமத்தில் இன்று கிராமசபை கூட்டம் நடந்தது. இந்த  கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி, கலெக்டர் மெர்சி ரம்யா, மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி,   மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட … Read More »கிராம சபை கூட்டம்… அமைச்சர் ரகுபதி, கலெக்டர் பங்கேற்பு

டில்லியில் பயங்கரவாதி கைது

போலீசாரால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி   பொறியாளர் ஷாபி உஸ்ஸாமா என்கிற  ஷாநவாஸ் டில்லியில் கைது செய்யப்பட்டார்.  இவர்  ஐஎஸ்ஐஎஸ்  இயக்கத்துடன் தொடர்பு உடையவர்  என்பதால்  ஏற்கனவே இவர் கைது செய்யப்பட்டபோது  போலீசாரிடம் இருந்து தப்பி… Read More »டில்லியில் பயங்கரவாதி கைது

இஸ்ரோ விஞ்ஞானிகள் 9 பேருக்கு தலா ரூ.25 லட்சம்….. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இஸ்ரோவில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளான முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல் உள்ளிட்ட 9 பேருக்கு தமிழக அரசு சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் … Read More »இஸ்ரோ விஞ்ஞானிகள் 9 பேருக்கு தலா ரூ.25 லட்சம்….. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

பெண் பத்திரிகையாளரிடம் அநாகரீகம்….. அண்ணாமலைக்கு ஊடகவியலாளர்கள் கண்டனம்

பெண் பத்திரிகையாளரிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்ட  பாஜக தலைவர்  அண்ணாமலையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இது தொடர்பாக  மாற்றத்திற்கான ஊடகவிலயலாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை விமான நிலையத்தில்  நேற்று  பாஜக… Read More »பெண் பத்திரிகையாளரிடம் அநாகரீகம்….. அண்ணாமலைக்கு ஊடகவியலாளர்கள் கண்டனம்

மாணவி பலாத்காரம்…. அரியலூர் வாலிபர் குண்டாசில் கைது

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், கூவத்தூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர், சின்னப்பராஜ் மகன் ஜான் பிரிட்டோ(24),இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி… Read More »மாணவி பலாத்காரம்…. அரியலூர் வாலிபர் குண்டாசில் கைது

திருச்சியில் காந்தி ஜெயந்தி விழா… கதர் விற்பனை தொடக்கம்

தேச தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது . இந்திய முழுவதும்  உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் , அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் மாலை… Read More »திருச்சியில் காந்தி ஜெயந்தி விழா… கதர் விற்பனை தொடக்கம்

அனைவரது கருத்துக்களும் பதிவு செய்யப்பட வேண்டும்…. கிராமசபை கூட்டம் தொடங்கி வைத்து முதல்வர் அட்வைஸ்

மகாத்மா காந்தி பிறந்தநாளை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் கிராமசபை கூட்டங்களை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தமிழ்நாடு முழுவதும் 12,525 கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள்  இன்று நடைபெற்றன. இந்த கூட்டத்தை காணொளியில்… Read More »அனைவரது கருத்துக்களும் பதிவு செய்யப்பட வேண்டும்…. கிராமசபை கூட்டம் தொடங்கி வைத்து முதல்வர் அட்வைஸ்

4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழ்நாட்டில்  நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை  பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த மழை லேசானது முதல்  மிதமானதுவரை இருக்கும்… Read More »4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

குழந்தைக்கு பெயர் வைப்பதில் பெற்றோர் மோதல்… கோர்ட்டே பெயர் சூட்டி வழக்கை முடித்தது

  • by Authour

கேரளாவை சேர்ந்த தம்பதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.   இந்த சூழலில் பெற்றோர் பிரிந்து விட்டனர். அந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழை மருத்துவமனையில் இருந்து அவர்கள் பெற முயன்றனர். அப்போது… Read More »குழந்தைக்கு பெயர் வைப்பதில் பெற்றோர் மோதல்… கோர்ட்டே பெயர் சூட்டி வழக்கை முடித்தது

error: Content is protected !!