Skip to content

October 2023

கிராம சபை கூட்டத்தில் விவசாயி மீது தாக்குதல்…. ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்

காந்தி ஜெயந்தியையொட்டிவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சியில் உள்ள கங்காகுளம் பாப்பாத்தி அம்மன் கோயில் வளாகத்தில் கிராம சபைக் கூட்டம்நேற்று நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ் (அதிமுக)தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில், வேப்பங்குளம்… Read More »கிராம சபை கூட்டத்தில் விவசாயி மீது தாக்குதல்…. ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்

அமித்ஷாவை சந்திக்க முடியவில்லை.. மணிகணக்காக விளக்கம் கேட்டார் நிர்மலா சீத்தாராமன்…

ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் முடிந்ததில் இருந்தே அதிமுக – பாஜக இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்தது. கடந்த மாதம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பாஜக… Read More »அமித்ஷாவை சந்திக்க முடியவில்லை.. மணிகணக்காக விளக்கம் கேட்டார் நிர்மலா சீத்தாராமன்…

இன்றைய ராசிபலன் – 03.10.2023

இன்றைய ராசிப்பலன் – 03.10.2023 மேஷம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண முயற்சிகளில் தாமத நிலை ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து… Read More »இன்றைய ராசிபலன் – 03.10.2023

திருச்சியில் மகாத்மா காந்தியின் 155 வது பிறந்த நாள்…திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள காந்தி பூங்காவில் மகாத்மா காந்தியின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன். தேசத்தந்தை மகாத்மா… Read More »திருச்சியில் மகாத்மா காந்தியின் 155 வது பிறந்த நாள்…திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..

காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுத்து தமிழர்களை தாக்கும் கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு முடிவுக்கு… Read More »கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..

கோவை மாநகரில் வீடுகளுக்குள் புகுந்த 2 பாம்புகள்…

கோவை 100 அடி ரோடு 9″ஆவது வீதியில் குடியிருந்து வருபவர் சுப்ரமணி. இவருடைய வீட்டில் தண்ணீர் அளவிடும் மீட்டர் பாக்சில் 4″அடி நீள சாரைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. இது குறித்து அவர் கொடுத்த… Read More »கோவை மாநகரில் வீடுகளுக்குள் புகுந்த 2 பாம்புகள்…

ஜெயங்கொண்டம்- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியை சேர்ந்த 40 பேர் கைது

அரியலூர் மாவட்ட இந்து முன்னணி திருச்சி கோட்ட பொறுப்பாளர் ராஜசேகரை கைது செய்ததை கண்டித்தும், பொய்யான வழக்குகளில் இந்து முன்னணியின் நிர்வாகிகளை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருவதை கண்டித்தும், தமிழக அரசுக்கு… Read More »ஜெயங்கொண்டம்- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியை சேர்ந்த 40 பேர் கைது

திருச்சி அருகே டூவீலர் மீது பஸ் மோதி வாலிபர் பலி…

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே மேலவாளாடியில் உள்ள மேம்பாலத்தில் மோட்டார் பைக் மீது எதிரே வந்த தனியார் பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். லால்குடி அருகே குமுளூர் வடக்கு தெருவை… Read More »திருச்சி அருகே டூவீலர் மீது பஸ் மோதி வாலிபர் பலி…

ராட்சத அணில்களை கடத்திய 3 பேர் கைது.. திருச்சி வனத்துறையினர் அதிரடி..

  • by Authour

அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை உயிரினமான மலேசியன் ராட்சத அணில்கள் கடத்தலை முற்றாக வேரறுக்கவும் கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடிக்கவும் திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் ஐஏஎஸ் வழிகாட்டுதலின்படியும் திருச்சி மாவட்ட… Read More »ராட்சத அணில்களை கடத்திய 3 பேர் கைது.. திருச்சி வனத்துறையினர் அதிரடி..

டில்லியில் அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு…நிர்வாகிகள் கூட்டம் ரத்து..

  • by Authour

அதிமுக கூட்டணியை முறித்த நிலையில்  தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று டில்லி சென்றார். இன்று அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை   அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அதிமுக கூட்டணி முறிவுக்கும், தனது… Read More »டில்லியில் அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு…நிர்வாகிகள் கூட்டம் ரத்து..

error: Content is protected !!