Skip to content

October 2023

திருச்சியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்…

2021 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி லக்கிம்பூர்கேரியில் போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றி 9 பேரை படுகொலை செய்த ஒன்றிய அமைச்சர் அஜய்மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும், பிரதமர்… Read More »திருச்சியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்…

மத்திய அரசை கண்டித்து தொழிலாளர்கள்-விவசாயிகள் கருப்பு கொடி ஆர்பாட்டம்

  • by Authour

2021ஆம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி, உ.பி.மாநிலம்லக்கிம்பூர் கேரி வட்டத்தில் நடந்த விவசாயிகள் பேரணியின்போது, 5 பேர் கார் ஏற்றிக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில், நான்கு விவசாயிகளும், ஒரு பத்திரிகையாளரும் அடக்கம். இதைத் தொடர்ந்து நடந்த… Read More »மத்திய அரசை கண்டித்து தொழிலாளர்கள்-விவசாயிகள் கருப்பு கொடி ஆர்பாட்டம்

மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான நீச்சல் குளத்தில் மூதாட்டி பலி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் இருந்திராபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஓலைமான்பட்டி என்ற இடத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் நீச்சல் குளம் உள்ளது.  நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக… Read More »மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான நீச்சல் குளத்தில் மூதாட்டி பலி

கனடா தூதரக அதிகாரிகள் 41 பேர் வௌியேற்றம்…. இந்தியா அதிரடி உத்தரவு

காலிஸ்தான் இயக்க தலைவர்  ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(46), கனடாவில் தங்கி இருந்தார். இவா் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். இந்த நிலையில் கடந்த  ஜூன் 18ம் தேதி   நிஜ்ஜார்  கனடாவில்  கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார்.  அவரது… Read More »கனடா தூதரக அதிகாரிகள் 41 பேர் வௌியேற்றம்…. இந்தியா அதிரடி உத்தரவு

திருச்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்….

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்  மேயர் மு.அன்பழகன்  தலைமையில், மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன்,  துணை மேயர்  ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 03.10.2023 நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் திரு.பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள்   ஆண்டாள் ராம்குமார்,… Read More »திருச்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்….

பள்ளி மாணவர்களுக்கு சந்திராயன் மினியேச்சாரை அன்பளிப்பாக அளித்த நிர்மலா சீதாராமன்….

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவை வந்துள்ளார். தூய்மை பிரச்சார திட்டம், கடனுதவி வழங்கும் விழா, கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர்… Read More »பள்ளி மாணவர்களுக்கு சந்திராயன் மினியேச்சாரை அன்பளிப்பாக அளித்த நிர்மலா சீதாராமன்….

திருச்சி பெண் ஏட்டு சஸ்பெண்ட்

திருச்சி  குற்றப் பிரிவு டிஎஸ்பிஆல்பர்ட்(53), சில நாட்களுக்கு முன்  திருவெறும்பூரை சேர்ந்த ராதா என்ற பெண்ணிடம் ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினார். அப்போது  வழக்கில் ராதாவின்  பெயரை சேர்க்காமல் விட்டு விட வேண்டும்… Read More »திருச்சி பெண் ஏட்டு சஸ்பெண்ட்

உபி பாஜ., அமைச்சர் பதவியை நீக்கக்கோரி புதுகையில் ஆர்ப்பாட்டம்…

புதுக்கோட்டை புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள அரசு போக்குவரத்துக்கழகவாயிலில் தொழிலாளர் முன்னேற்றசங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள்மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆகியவை இணைந்து உத்திரபிரதேசம் லக்கிம்பூர்கேரியில் போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை… Read More »உபி பாஜ., அமைச்சர் பதவியை நீக்கக்கோரி புதுகையில் ஆர்ப்பாட்டம்…

கடலூர்… பிளஸ்2 மாணவன் குத்திக்கொலை

  • by Authour

 கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல்புளியங்குடி என்ற கிராமத்தை சேர்ந்தவா் ஜீவா(17). இவர் விருத்தாசலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். இன்று காலை பள்ளிக்கு செல்ல பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது… Read More »கடலூர்… பிளஸ்2 மாணவன் குத்திக்கொலை

பாபநாசத்தில் ஆள் இல்லா கடை திறப்பு நிகழ்ச்சி…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரோட்டரிச் சங்கம் சார்பில் ஆள் இல்லா கடை திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பாபநாசம் ரோட்டரிச் சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மக்களிடம் நேர்மை விழிப்புணர்வை ஏற்படுத்த 24 வது… Read More »பாபநாசத்தில் ஆள் இல்லா கடை திறப்பு நிகழ்ச்சி…

error: Content is protected !!