Skip to content

October 2023

அமிர்தசரஸ் பொற்கோவிலில்….. ராகுல் காந்தி சேவை

  • by Authour

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான  ராகுல் காந்தி எம்.பி.  2 நாள் பயணமாக  பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் சென்றார். நேற்று அவர்  சீக்கியர்களின் புனித தலமாக பொற்கோவிலில் வழிபாடு நடத்தினார்.அதனை தொடர்ந்து அங்குள்ள உணவுக் கூடத்தில்… Read More »அமிர்தசரஸ் பொற்கோவிலில்….. ராகுல் காந்தி சேவை

ராஜஸ்தான் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி…. விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

  • by Authour

மத்திய பிரதேசம்,  ராஜஸ்தான், தெலங்கானா,  சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை ஆயுட்காலம்  முடிவடைவதால்,  விரைவில் அங்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும்… Read More »ராஜஸ்தான் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி…. விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

நாகையில் த.தொ.கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்..

விருப்பமில்லா தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு விவசாய கருவிகளை வாங்கி அதனை வாடகைக்கு விட வற்புறுத்தும் கூட்டுறவுத் துறையை கண்டித்து இன்று நாகையில் தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில்… Read More »நாகையில் த.தொ.கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்..

பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம்…. சென்னையில் 5ம் தேதி நடக்கிறது

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.  மாநிலத்தலைவர் அண்ணாமலை டில்லியில் உள்ளதால் இன்று மாவட்ட  தலைவர்கள் கூட்டம் நடைபெறவில்லை. அதே நேரத்தில்  கட்சி… Read More »பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம்…. சென்னையில் 5ம் தேதி நடக்கிறது

கர்நாடக காங்.,அரசுக்கு எம்பி ஜோதிமணி கண்டனம்….

  • by Authour

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்…. அப்போது பேசிய அவர், கரூர் நாடாளுமன்ற தொகுதியில் சுமார் 50 ஆயிரம் பேரும், கரூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் பேரும்… Read More »கர்நாடக காங்.,அரசுக்கு எம்பி ஜோதிமணி கண்டனம்….

மும்பை ….. அரசு ஆஸ்பத்திரியில் 16 குழந்தைகள் உள்பட 31 பேர் பலி…

  • by Authour

 மராட்டிய மாநிலத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான நன்டேத் நகரில் உள்ள சங்கர் சவான்  அரசு மருத்துவமனையில், பத்வானி, ஹிங்கோலி, யவாத்மால் பகுதியை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்கு சென்றனர். மருத்துவமனையில் போதிய மருந்துகளோ, மருத்துவர்கள், செவிலியர்களோ… Read More »மும்பை ….. அரசு ஆஸ்பத்திரியில் 16 குழந்தைகள் உள்பட 31 பேர் பலி…

நல்ல கருத்துள்ள பொழுதுபோக்குப் படம்…..170வது படம் குறித்து ரஜினி பேச்சு…

  • by Authour

ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினியுடன் பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முதல் படத்தில் பணியாற்றும்… Read More »நல்ல கருத்துள்ள பொழுதுபோக்குப் படம்…..170வது படம் குறித்து ரஜினி பேச்சு…

அதிமுக-பாஜக கூட்டணி…. நாளை நல்ல முடிவு வரும்…. கிருஷ்ணசாமி பேட்டி

  • by Authour

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி  சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது… அதிமுக முடிவால் பாஜக தேசிய தலைமை அப்செட்டில் உள்ளது. அதிமுக- பாஜக கூட்டணி முற்றுப் பெறவில்லை. அதிமுக – பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று… Read More »அதிமுக-பாஜக கூட்டணி…. நாளை நல்ல முடிவு வரும்…. கிருஷ்ணசாமி பேட்டி

அசோகர், அம்பேத்கர் தம்ம யாத்திரை… திருச்சியில் விசிக வரவேற்பு

  • by Authour

மகா போதி பௌத்த சங்கத்தின் சார்பில் அசோகர் அம்பேத்கர் தம்ம யாத்திரை(அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கான தம்ப அணிவகுப்பு) கேரளாவில் மாவலிக்கரை என்ற இடத்திலிருந்து கடந்த மாத 30ம் தேதி புறப்பட்டு இம்மாதம் 22ம் தேதி… Read More »அசோகர், அம்பேத்கர் தம்ம யாத்திரை… திருச்சியில் விசிக வரவேற்பு

சமூக ஊடகங்களை கலெக்டர்,எஸ்.பிக்கள், கண்காணிக்க வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

 கலெக்டர்கள், எஸ்.பிக்கள்,  ஐஎப்எஸ் அதிகாரிகள் 2 நாள் மாநாடு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள  நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.… Read More »சமூக ஊடகங்களை கலெக்டர்,எஸ்.பிக்கள், கண்காணிக்க வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

error: Content is protected !!