Skip to content

October 2023

கேரள ஜெபக்கூட்டத்தில் 3 இடங்களில் குண்டு வெடிப்பு .. 1 பலி, 40 பேர் படுகாயம்..

  • by Authour

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் இன்று ஞாயிறு தோறும் நடக்கும் கிறிஸ்தவ மத சிறப்பு ஜெபக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். ஜெபக்கூட்டம் நடந்து… Read More »கேரள ஜெபக்கூட்டத்தில் 3 இடங்களில் குண்டு வெடிப்பு .. 1 பலி, 40 பேர் படுகாயம்..

பிரசவத்தில் குழந்தை சாவு.. டாக்டர்கள் அலட்சியம் என கூறி ஜிஎச் கண்ணாடியை உடைத்த உறவினர்கள்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோட்டமேட்டை சேர்ந்தவர் வசந்தகுமார் மனைவி அபிநயா. இவர்களுக்கு கடந்த 10மாதங்களுக்கு முன்பு திருமணமாகி தற்போது நிறை மாத கர்ப்பிணி.  பிரசவ வலி காரணமாக முதல் பிரசவத்திற்காக நேற்று இரவு… Read More »பிரசவத்தில் குழந்தை சாவு.. டாக்டர்கள் அலட்சியம் என கூறி ஜிஎச் கண்ணாடியை உடைத்த உறவினர்கள்..

திருச்சி மீன் மார்கெட்டில் ரவுடி வெட்டிக்கொலை…

பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் திருநகர் பகுதியில் சேர்ந்தவர் விஸ்வநாதன் இவரது மகன் ராமராஜ்(26) இவர் பெரம்பலூரில் இருந்து புறப்பட்டு இன்று அதிகாலை 2 மணிக்கு மீன் வாங்குவதற்காக குழுமணி மெயின் ரோட்டில் உள்ள… Read More »திருச்சி மீன் மார்கெட்டில் ரவுடி வெட்டிக்கொலை…

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் 111 பதக்கங்களுடன் இந்தியா புதிய சாதனை…

  • by Authour

ஆசிய பாரா விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. போட்டியின் நிறைவு நாளான நேற்று மட்டும் இந்தியா 12 பதக்கங்களை வென்றது. இதன் மூலம் வரலாற்றில் முதன் முறையாக… Read More »பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் 111 பதக்கங்களுடன் இந்தியா புதிய சாதனை…

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு…

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு…. இலங்கை மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் (அக். 29,… Read More »தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு…

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிசேக விழா

  தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேக  விழாவை முன்னிட்டு  ஆலயத்தில் உள்ள நாகேஸ்வரர், கரியமாலீஸ்வரர் சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி,… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிசேக விழா

திருச்சியில் வேஸ்ட் பேப்பர் முதலாளிகளை கண்டித்து கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்..

50 சுமைப்பணி தொழிலாளர்களுக்கு 11 நாட்களாக வேலை தர மறுப்பதை கண்டித்தும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்க வேண்டிய சம்பள உயர்வை கேட்டதற்காக வேலை தராமல் பட்டினி போடும் வேஸ்ட் பேப்பர் முதலாளிகளை கண்டித்தும்.… Read More »திருச்சியில் வேஸ்ட் பேப்பர் முதலாளிகளை கண்டித்து கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்..

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மல்யுத்த போட்டி 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள காந்தியார் நடுநிலைப் பள்ளியில் கரூர் மாவட்ட மல்யுத்த சங்கம் சார்பில் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதில்  12 வயது மற்றும் 15, 17, 19 என்ற வயது… Read More »பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மல்யுத்த போட்டி 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…

உலக கோப்பை கிரிக்கெட்… நியூசி.க்கு எதிராக ஆஸி. த்ரில் வெற்றி…

  • by Authour

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய… Read More »உலக கோப்பை கிரிக்கெட்… நியூசி.க்கு எதிராக ஆஸி. த்ரில் வெற்றி…

திருச்சி அருகே பெண்களை வைத்து விபச்சாரம்… 2 பெண், 8 ஆண்கள் கைது…8

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாசன் நகர் பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக மாவட்ட காவல் உதவி எண்ணுக்கு புகார் வந்தது. அந்த ரகசிய தகவலின் அடிப்படையில், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு… Read More »திருச்சி அருகே பெண்களை வைத்து விபச்சாரம்… 2 பெண், 8 ஆண்கள் கைது…8

error: Content is protected !!