Skip to content

October 2023

டில்லி ஆம் ஆத்மி எம்.பி. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

டில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி. ஆக இருப்பவர் சஞ்சய் சிங். 2021-22 ஆம் ஆண்டிற்கான டில்லி அரசாங்கத்தின் கலால் கொள்கை மதுபான வியாபாரிகளுக்கு உரிமம் வழங்க அனுமதித்ததாகவும், அதற்கு லஞ்சம் கொடுத்ததாகக்… Read More »டில்லி ஆம் ஆத்மி எம்.பி. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

கும்பகோணத்தில் 13 பேருக்கு டெங்கு உறுதி…..50க்கும் மேற்பட்டோர் அனுமதி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில்  ஏற்கனவே டெங்கு பாதித்த சிலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சென்னை, பெங்களூரு நகரங்களில் இருந்து வந்தவர்கள் என  தெரியவந்தது. அவர்கள் சிகிச்சை பெற்று சென்ற நிலையில் தற்போது கும்பகோணம்… Read More »கும்பகோணத்தில் 13 பேருக்கு டெங்கு உறுதி…..50க்கும் மேற்பட்டோர் அனுமதி

புதிய மருத்துவக்கல்லூரிக்கு தடை… பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

  • by Authour

மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய மருத்துவ ஆணையமானது கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி, இளநிலை மருத்துவக் படிப்புக்கான புதிய விதிமுறையானது மாநிலத்தில் உள்ள 10 லட்சம் மக்கள்தொகைக்கு அதிகபட்சமாக 100… Read More »புதிய மருத்துவக்கல்லூரிக்கு தடை… பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

கலெக்டர்கள் மாநாடு ……..ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மஞ்சப்பை

கலெக்டர்கள், எஸ்.பிக்கள்,  வனத்துறை அதிகாரிகள் வருடாந்திர  மாநாடு  நேற்று சென்னை தலைமை செயலகத்தில் உள்ள  நாமக்கல்  கவிஞர் மாளிகையில்  தொடங்கியது. இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க… Read More »கலெக்டர்கள் மாநாடு ……..ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மஞ்சப்பை

பாஜகவுடன் கூட்டணி வைக்கும் முன்பு சிந்திக்க வேண்டும்….. பிரேமலதா

  • by Authour

பாஜகவுடன் கூட்டணி வைக்கும் முன்னர் அரசியல் கட்சியினர் சிந்திக்க வேண்டும் என்று நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பதில் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய… Read More »பாஜகவுடன் கூட்டணி வைக்கும் முன்பு சிந்திக்க வேண்டும்….. பிரேமலதா

சென்னை ஏர்போட்டில் இணையதள சேவை பாதிப்பு…. விமானங்கள் புறப்படுவதில் தாமதம்…

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்படைந்ததால்  விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.  அதிகாலை 2 மணியில் இருந்து காலை 6 மணி வரை இணையதளம் இயங்காததால் 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. ஒரு… Read More »சென்னை ஏர்போட்டில் இணையதள சேவை பாதிப்பு…. விமானங்கள் புறப்படுவதில் தாமதம்…

அதிமுக உருவானது எப்படி? ரஜினி பரபரப்பு கட்டுரை

  • by Authour

கலைஞர் நூற்றாண்டை ஒட்டி முரசொலி நாளிதழுக்கு ‘தமிழ்த்திரை உலகத்தின் பார்வையில் கலைஞர்’ என்ற தலைப்பில் கலைஞர் உடனான தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் மிகவும் மதிக்கும் அமரர் டாக்டர்… Read More »அதிமுக உருவானது எப்படி? ரஜினி பரபரப்பு கட்டுரை

தீஸ்தா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயம்…

சிக்கிம் மாநிலத்தில்  லச்சேன் பள்ளத்தாக்கு பகுதியில் மேகவெடிப்பு காரணமாக, தீஸ்தா நதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டனர் ராணுவ வீரர்கள், வாகனங்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட… Read More »தீஸ்தா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயம்…

கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பால முருகனுக்கு புரட்டாசி மாத கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.… Read More »கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

சிக்கிமில் பயங்கர வெள்ளம்…. 23 ராணுவ வீரர்கள் கதி என்ன?

  • by Authour

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் உள்ள தீஸ்தா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில்  23 ராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள், வாகனங்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களை… Read More »சிக்கிமில் பயங்கர வெள்ளம்…. 23 ராணுவ வீரர்கள் கதி என்ன?

error: Content is protected !!