Skip to content

October 2023

தஞ்சைகுந்தவை நாச்சியார் கல்லூரியும்-சென்னை சவீதா பல் மருத்துவ கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தம்….

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கல்லூரியும், சென்னை சவீதா பல் மருத்துவக் கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொண்டன. குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் அ.… Read More »தஞ்சைகுந்தவை நாச்சியார் கல்லூரியும்-சென்னை சவீதா பல் மருத்துவ கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தம்….

பொதுக்கூட்டம் கூட்டி, மன்னிப்பு கேட்க வேண்டும்…. அதிமுக மாஜி எம்.எல்.ஏவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக  செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான குமரகுரு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறாக பேசினாராம். இது குறித்து அவர் மீது போலீசார் வழக்கு… Read More »பொதுக்கூட்டம் கூட்டி, மன்னிப்பு கேட்க வேண்டும்…. அதிமுக மாஜி எம்.எல்.ஏவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ஜெயங்கொண்டம் அருகே மாகக ஆலோசனைக் கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்…

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கு புதுக்குடி கிராமத்தில் உள்ளது அய்யனார் கோவில். இக்கோவிலில் பல தலமுறையாக வழிபாட்டு உரிமையை தலித் மக்கள் பெற்று வந்தனர் வழிப்பாட்டு உரிமையை பெற்ற தலித் மக்கள்… Read More »ஜெயங்கொண்டம் அருகே மாகக ஆலோசனைக் கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்…

தஞ்சையில் குற்றங்களை தடுக்கும் வகையில் ஒலிபெருக்கி….

  • by Authour

தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டில் போலீசார் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பகல், இரவு என எந்நேரத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பழைய பஸ் ஸ்டாண்டில் குற்றங்கள்… Read More »தஞ்சையில் குற்றங்களை தடுக்கும் வகையில் ஒலிபெருக்கி….

நடிகையும், தயாரிப்பாளருமான ஜெயதேவி காலமானார்….

பிரபல தயாரிப்பாளரும்,  இயக்குனரும் , நடிகையுமான ஜெயதேவி இன்று அதிகாலை காலமானார்.  இவர் வாழ நினைத்தால் வாழலாம், நன்றி  மீண்டும் வருக,  புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது போன்ற படங்களை தயாரித்துள்ளார். விலாங்கு மீன்,  பவர்… Read More »நடிகையும், தயாரிப்பாளருமான ஜெயதேவி காலமானார்….

திருச்சி கருமண்டபத்தில் புதிதாக கிளம்பியிருக்கும் மைனர் திருடர்கள்

திருச்சி மாநகரின் முக்கியமான பகுதி  கருமண்டபம்.  இங்குள்ள வசந்த நகரில் கடந்த 2 தினங்களுக்கு முன்  அதிகாலை2 மணி அளவில் சிறுவர்கள் சிலர்  வீடு ஏறி குதித்து  திருடும் காட்சிகள் அங்குள்ள  கண்காணிப்பு காமிராவில்… Read More »திருச்சி கருமண்டபத்தில் புதிதாக கிளம்பியிருக்கும் மைனர் திருடர்கள்

பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை…. எடப்பாடி திட்டவட்டம்

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று  சேலம் மாவட்டம் எடப்பாடியில் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜக கூட்டணியை அதிமுக முறித்து விட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகி விட்டோம். இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை. … Read More »பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை…. எடப்பாடி திட்டவட்டம்

எல்லாம் முடிஞ்சு போச்சு…கூட்டணி குறித்து வானதி சீனிவாசன் பதில்…

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு இன்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். அவரை பாஜக வினர் விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்தனர். இந்நிகழ்வில்… Read More »எல்லாம் முடிஞ்சு போச்சு…கூட்டணி குறித்து வானதி சீனிவாசன் பதில்…

கோவையில் வள்ளி கும்மியாட்டம் ஆடி அசத்திய பெண்கள்…

  • by Authour

கோவை சின்னவேடம்பட்டி கௌமார மடாலயத்தில் கோவை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் லட்சுமிபுரம் பவளக்கொடி அணியின் சார்பில் கும்மியாட்டத்தில் ஆடி அசத்தினர்.இந்த கும்மி ஆட்டத்திற்கு பேரூர் ஆதீனம் மற்றும் சிரவை கௌமார… Read More »கோவையில் வள்ளி கும்மியாட்டம் ஆடி அசத்திய பெண்கள்…

மின்சாரம் தாக்கி தாய்- 2 குழந்தைகள் பலி…. முதல்வர் நிவாரண உதவி

  • by Authour

தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டம். ஆற்றூர் கிராமம், தோப்புவிளையில் வசித்துவரும் டெம்போ டிரைவர் சோம்ராஜ் என்பவரது மனைவி சித்ரா (வயது 47), மகள்ஆதிரா (வயது… Read More »மின்சாரம் தாக்கி தாய்- 2 குழந்தைகள் பலி…. முதல்வர் நிவாரண உதவி

error: Content is protected !!