Skip to content

October 2023

மாணவர்களின் கல்விக்காக …பாபநாசத்தில் லயன்ஸ் கிளப் சார்பில் ரூ. 1லட்சம் நிதியுதவி….

  • by Authour

பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் சேர்மனும், பாபநாசம் லயன்ஸ் கிளப் தலைவருமான ஆறுமுகம், பாபநாசம் ஆர்.டி.பி கல்லூரி தாளாளர் தாவூத் பாட்சாவிடம், கல்லூரியில் படிக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களின் கல்வித் தொடர ரூ… Read More »மாணவர்களின் கல்விக்காக …பாபநாசத்தில் லயன்ஸ் கிளப் சார்பில் ரூ. 1லட்சம் நிதியுதவி….

அண்ணாமலை பாதயாத்திரை நடக்குமா…?…

  • by Authour

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் அக் .16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக  ” என் மண் என் மக்கள்”  3ம் கட்ட யாத்திரை ஒத்திவைப்பதாக அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அக். 4ம்… Read More »அண்ணாமலை பாதயாத்திரை நடக்குமா…?…

கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்….

  • by Authour

தஞ்சாவூர் விற்பனைக் குழு, பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கீழக் கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறை முக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலை… Read More »கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்….

திருச்சியில் மேலும் ஒரு டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு…

திருச்சி காந்தி மார்க்கெட் பின்புறம் இபி ரோட்டில் புதிதாக மேலும் ஒரு மதுபான கடையை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருச்சி காந்தி மார்க்கெட் பின்புறம், வாழைக்காய் மண்டி… Read More »திருச்சியில் மேலும் ஒரு டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு…

வேதியியல் நோபல் பரிசு…3 பேருக்கு அளிக்கப்படுகிறது

  • by Authour

வேதியியலுக்கான நோபல் பரிசு  இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நடப்பாண்டில் அமெரிக்காாவைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானிக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. அமெரிக்காவை சேர்ந்த மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ் மற்றும்… Read More »வேதியியல் நோபல் பரிசு…3 பேருக்கு அளிக்கப்படுகிறது

காவிரி ஆற்றில் மணல் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு….

கரூர் மாவட்டம் நெரூர் வடக்கு கிராமத்தில் 16.05 ஹெக்டேர் பரப்பளவில் மணல் குவாரி, மண்மங்கலம் அச்சமாபுரத்தில் 24.00 ஹெக்டேர் பரபப்பளவில் மணல் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம்… Read More »காவிரி ஆற்றில் மணல் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு….

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்…டில்லியில் 12ம் தேதி நடக்கிறது

  • by Authour

தமிழகம், கர்நாடகம் இடையே காவிரி நீர் பிரச்னை  இருந்து வருகிறது.  தமிழகத்திற்கு இந்த ஆண்டு  தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தர மறுத்ததால்,  தமிழக அரசு காவிரி ஆணையத்தில் முறையிட்டதுடன், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது.… Read More »காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்…டில்லியில் 12ம் தேதி நடக்கிறது

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,340 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,355 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 42,840 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை….

மயிலாடுதுறை அருகே நாட்டு வெடி விபத்து…. 4 பேர் பலி….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே தில்லையாடி கிராமத்தில் நாட்டு வெடி விபத்தில் 4 பேர்  பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டு இந்த வெடி தயாரிப்பு… Read More »மயிலாடுதுறை அருகே நாட்டு வெடி விபத்து…. 4 பேர் பலி….

திருச்சி தொகுதியை கேட்போம்…. முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் பேட்டி

  • by Authour

இந்திய யூனியன்  முஸ்லிம் லீக் மாநில  செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு  பேராசிரியர் காதர் மொய்தீன் தலைமை தாங்கினார். கூட்டம் முடிந்ததும்  பேராசிரியர் காதர் மொய்தீன் நிருபர்களிடம்  கூறியதாவது:  தண்டனை காலம்… Read More »திருச்சி தொகுதியை கேட்போம்…. முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் பேட்டி

error: Content is protected !!