Skip to content

October 2023

திருச்சி அருகே டூவீலர்கள் மோதி முதியவர் பலி… வாலிபர் படுகாயம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், சிறுகனூர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் 57 வயதான தமிழ்ச்செல்வன். இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். அதேபோல் பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் பகுதியைச் சேர்ந்த 37 அந்தோணிசாமி. இவர் தனது… Read More »திருச்சி அருகே டூவீலர்கள் மோதி முதியவர் பலி… வாலிபர் படுகாயம்..

சமயபுரத்தில் 7ம் தேதி மின்தடை…

  • by Authour

திருச்சி மாவட்டம் , சமயபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறப்படும் கீழ்க்கண்ட பகுதிகளான சமயபுரம், வெங்கங்குடி வ உ சி… Read More »சமயபுரத்தில் 7ம் தேதி மின்தடை…

உலக கோப்பை கிரிக்கெட்… கூகுள் அளித்த கவுரவம்

50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி  இன்று ஆமதாபாத்தில் தொடங்குகிறது.  மொத்தம் 10 அணிகள் இதில் மோதுகிறது. நவம்பர் 19ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும். உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிக்கு 100… Read More »உலக கோப்பை கிரிக்கெட்… கூகுள் அளித்த கவுரவம்

இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்…. திருச்சி ஆஸ்பத்திரியில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் முதல்வர்… Read More »இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்…. திருச்சி ஆஸ்பத்திரியில் அனுமதி

திருப்பதியில் வரும் 15ம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் நடத்தப்படுகின்றன. இதில் கடந்த செப்டம்பர் 18-ம்தேதி முதல் 26-ம் தேதி வரை வருடாந்திரபிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், வருகிற 15-ம்… Read More »திருப்பதியில் வரும் 15ம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடக்கம்

உலககோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்…..ஆமதாபாத் களைகட்டியது

  • by Authour

13வது ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்   இந்தியாவில் இன்று (5-ம் தேதி) தொடங்குகிறது.தொடக்க நாளான இன்று இங்கிலாந்து–நியூஸிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு… Read More »உலககோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்…..ஆமதாபாத் களைகட்டியது

இன்றைய ராசிபலன் – (05.10.2023)

மேஷம் இன்று இல்லத்தில் தாராள தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். பழைய கடன்களை பைசல் செய்வீர்கள். ரிஷபம் இன்று உங்களுக்கு குடும்பத்தினருடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வெளிப் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் உண்டாகும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை கூடும். உடனிருப்பவர்கள் சற்று ஆதரவாக இருப்பார்கள். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் கவனமுடன் இருப்பது நல்லது. மிதுனம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். கடகம் இன்று உங்களுக்கு எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். சேமிப்பு குறையும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் லாபம் பாதிப்படையாது. சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஓரளவு ஆதரவாக செயல்படுவார்கள். சிம்மம் இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் போட்டி பொறாமை குறைந்து லாபம் பெருகும். கன்னி இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். துலாம் இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். திருமண முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் நண்பர்கள் உதவியால் அனுகூலப்பலன் உண்டாகும். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். விருச்சிகம் இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மன நிம்மதி குறையும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். தனுசு இன்று எந்த செயலிலும் புது உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை மேலோங்கி இருக்கும். மகரம் இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வெளி வட்டார நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கும்பம் இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளால் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் இருந்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக இருந்த மன குழப்பங்கள் சற்று குறையும். மீனம் இன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக மன உளைச்சல்கள் ஏற்படலாம். பிள்ளைகளால் செலவுகள் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபம் பெருகும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும்.

ரஜினியின் ” தலைவர் 170” பட பூஜை தொடங்கியது…

  • by Authour

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 170 படத்தின் பூஜை திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. இந்த பூஜையில் நடிகர் ரஜினி, நடிகை மஞ்சுவாரியர், இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற படத்தின் பூஜை… Read More »ரஜினியின் ” தலைவர் 170” பட பூஜை தொடங்கியது…

மயிலாடுதுறை அருகே வெடி குடோனில் விபத்து…. 4 பேர் பலி… 3 பேர் படுகாயம்…

மயிலாடுதுறை அருகே வெடி குடோனில் ஏற்பட்ட கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழப்பு. மூன்று பேர் படுகாயம் அடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை:- சம்பவ இடத்தில் நாகை… Read More »மயிலாடுதுறை அருகே வெடி குடோனில் விபத்து…. 4 பேர் பலி… 3 பேர் படுகாயம்…

போலி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைது…

காஞ்சிபுரம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மணிமாறன் ஏற்கனவே  சோதனை நடத்தி வருவதாக உணவக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இருவர் சோதனையிட வந்துள்ளதாக மணிமாறனிடம் உணவக நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். புதிதாக வந்த 2… Read More »போலி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைது…

error: Content is protected !!