Skip to content

October 2023

கோவையில் 550 கிலோ எடையில் பிரம்மாண்ட பிளம் கேக்…

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை என்றாலே,நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்களிடையே அன்பை வெளிப்படுத்தவும் வேறுபாடுகளின்றி அனைவரும் கேக் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்…இந்நிலையில் கிறிஸ்துமஸிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்,தமிழகத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர… Read More »கோவையில் 550 கிலோ எடையில் பிரம்மாண்ட பிளம் கேக்…

ஆசியப்போட்டி…. இதுவரை 19 தங்கம் வென்றது இந்தியா

  • by Authour

சீனாவின் ஹாங்சோ நகரில்  19வது ஆசியப்போட்டி நடந்து வருகிறது.  இன்று நடந்த பெண்கள் வில்வித்தை போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. இந்த போட்டியில்  இன்று காலை வரை இந்தியா 19 தங்கம், 31 வெள்ளி,… Read More »ஆசியப்போட்டி…. இதுவரை 19 தங்கம் வென்றது இந்தியா

தமிழகத்தில் தான் சமூகநீதி இருக்கிறது….. கவர்னருக்கு …. அமைச்சர் பொன்முடி பதில்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக 85-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நந்தனாரை பற்றி இங்குள்ள எல்லோருக்கும் தெரியும். நந்தனார் சிதம்பரம்… Read More »தமிழகத்தில் தான் சமூகநீதி இருக்கிறது….. கவர்னருக்கு …. அமைச்சர் பொன்முடி பதில்

திருச்சி அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம்… கொலையாளிகள் கைது..

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள பெருமாள் மலைப் பகுதியில் வசிப்பவர் சுப்பிரமணி இவருக்கு ஒரு பெண் உள்பட மூன்று ஆண் குழந்தைகள் உள்ளன இவர் கல் உடைக்கும் தொழில் செய்து வருகிறார் கடந்த 20… Read More »திருச்சி அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம்… கொலையாளிகள் கைது..

மாற்றுதிறனாளிகளுக்காக சிறப்பாக பணியாற்றிய திருச்சி கலெக்டருக்கு விருது…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 2023-ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை… Read More »மாற்றுதிறனாளிகளுக்காக சிறப்பாக பணியாற்றிய திருச்சி கலெக்டருக்கு விருது…

நாகை-காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து நாளை தொடக்கம்

  • by Authour

நாகப்பட்டினம் துறைமுகத்தை நவீனப்படுத்த மத்திய அரசு வழங்கிய ரூ.3 கோடி நிதி கொண்டு நாகப்பட்டினம் துறைமுகத்தை ஆழப்படுத்தி, நவீனப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு அரசு இறங்கியது. இதை தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் குடியுரிமை பெறுவது, மருத்துவ… Read More »நாகை-காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து நாளை தொடக்கம்

சென்னை…. போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட 5 அறிவிப்புகளில் முக்கிய கோரிக்கை நிறைவேற்றப்படாததால், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னையில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் இன்று (அக்.5) அதிகாலை அதிரடியாக… Read More »சென்னை…. போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

திருச்சி அருகே ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொணலை மெயின் ரோடு பகுதியைச் சேர்த்தவர் வசந்தராஜ்.இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் மகன் 22 வயதான வசந்தகுமார். இவர் இருங்களூர்… Read More »திருச்சி அருகே ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை…

ஆபத்தான முறையில் பள்ளி தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பும் மாணவர்கள்… அதிர்ச்சி..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜ் தினசரி மார்க்கெட் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான ஜெயப்பிரகாஷ் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கான குடிநீர் தேவைக்காக பள்ளி வளாகத்தில்… Read More »ஆபத்தான முறையில் பள்ளி தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பும் மாணவர்கள்… அதிர்ச்சி..

ஜெகத்ரட்சன் எம்.பிக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு

சென்னை உட்பட தமிழகம் முழுவதும்  அரக்கோணம் தொகுதி திமுக எம்.பியும், தொழிலதிபருமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய வீடு, அலுவலகங்களில் இன்று காலை முதல் 200க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து சென்று சோதனை… Read More »ஜெகத்ரட்சன் எம்.பிக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு

error: Content is protected !!