Skip to content

October 2023

உலக கோப்பை கிரிக்கெட் தொடங்கியது…. இங்கிலாந்து நிதான ஆட்டம்

உலகக்கோப்பை கிரிக்கெட்  போட்டி  ஆமதாபாத்தில் இன்று மதியம் தொடங்கியது.  முன்னதாக  கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உலக கோப்பையுடன்  கிரிக்கெட் மைதானத்தில் வலம் வந்தார்.  அதைத்தொடர்ந்து  டாஸ் போடப்பட்டது. தொடக்க ஆட்டத்தில் டாஸ் வென்ற… Read More »உலக கோப்பை கிரிக்கெட் தொடங்கியது…. இங்கிலாந்து நிதான ஆட்டம்

மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பொதுப்பணித்துறை ஆபிசில் மனு…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் வாங்கல் அடுத்த மல்லம்பாளையத்தில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. புதுக்கோட்டையில் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் கரூரில் செயல்படும் மணல்… Read More »மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பொதுப்பணித்துறை ஆபிசில் மனு…

மரத்தின் நடுவில் குலை தள்ளிய வாழைத்தார்… பொதுமக்கள் வியப்பு…

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் T.களத்தூரில் உள்ளது அரசு உயர்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் காய்கறி தோட்டம், பசுமையான மரங்கள் என இயற்கை எழில் கொஞ்சும் பசுமை பள்ளியாக விளங்குகிறது. இதனிடையே பள்ளி வளாகத்தில் வாழை மரங்கள் வளர்க்கப்பட்டு… Read More »மரத்தின் நடுவில் குலை தள்ளிய வாழைத்தார்… பொதுமக்கள் வியப்பு…

மக்களவை தேர்தல்…. திமுகவுக்கும், பாஜகவுக்கும் தான் போட்டி…..அண்ணாமலை அதிரடி பேட்டி

  • by Authour

சென்னை அமைந்தகரையில் இன்று பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம்   பாஜக அமைப்பு பொதுச்செலாளர் கேசவ விநாயகம் தலைமையில் தொடங்கியது. கூட்டத்தில் கேசவ விநாயகம் பேசும்போது, தனித்து போட்டியிடுவது பாஜகவுக்கு புதிதல்ல. தமிழகத்தில் இதற்கு முன்… Read More »மக்களவை தேர்தல்…. திமுகவுக்கும், பாஜகவுக்கும் தான் போட்டி…..அண்ணாமலை அதிரடி பேட்டி

பல்வேறு புதிய கட்டுமானப் பணி…. திருச்சி அருகே எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் மால்வாய் ஊராட்சியில் உள்ள சாத்தூர்பாகம் கிராமத்தில் ரூ. 32.50 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூட சுற்றுச்சுவர்,சிமெண்ட் சாலை,சுகாதார வளாகம் உள்ளிட்ட புதிய கட்டுமான பணிகளுக்கான அடிக்கல்… Read More »பல்வேறு புதிய கட்டுமானப் பணி…. திருச்சி அருகே எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..

முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகையையொட்டி… டிரோன்கள் பறக்க தடை…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை (06.10.2023) காலை சுமார் 10.30 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு… Read More »முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகையையொட்டி… டிரோன்கள் பறக்க தடை…

11ம் வகுப்பு மாணவி கர்ப்பம்…….போக்சோவில் 4 பேர் கைது

  • by Authour

  விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி(சிறுமி) செஞ்சியில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வருகிறார். … Read More »11ம் வகுப்பு மாணவி கர்ப்பம்…….போக்சோவில் 4 பேர் கைது

கும்பகோணத்தில் சமூகப் பணிகள் குறித்த நூல் வெளியீடு….

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக் கூட்டத்தின் சமய, சமூகப் பணிகள் தொகுத்து நூல் வெளியீடு நடைப் பெற்றது. கும்பகோணத்தில் நடைப் பெற்ற நிகழ்ச்சியில் கும்பகோணம், ஜோதிமலை இறைப் பணி திருக் கூட்ட… Read More »கும்பகோணத்தில் சமூகப் பணிகள் குறித்த நூல் வெளியீடு….

மனைவி, 2 மகள்கள் சுட்டுக்கொலை…. வெறிபிடித்த போலீஸ்காரர் தற்கொலை

  • by Authour

ஆந்திர மாநிலம் கடப்பா நகரில் உள்ள காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றியவர்  போலீஸ்காரர் வெங்கடேஷ்வரலு. கடப்பாவில் உள்ள கூட்டுறவு காலனியில் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வெங்கடேஷ்வரலு வசித்து வந்தார். நேற்று இரவு பணி… Read More »மனைவி, 2 மகள்கள் சுட்டுக்கொலை…. வெறிபிடித்த போலீஸ்காரர் தற்கொலை

மேட்டூர் அணை நீர்மட்டம் 33 அடி

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 33.58 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,004 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்துவினாடிக்க 5,252 கனஅடி தண்ணீர் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படுகிறது. அணையின்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 33 அடி

error: Content is protected !!