Skip to content

September 2023

இன்றைய ராசிபலன் – (09.09.2023)

சனிக்கிழமை… (09.09.2023).. மேஷம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ப பதவி உயர்வுகள் கிடைக்கும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. சுபகாரியங்கள் கைகூடும். ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். மிதுனம் இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சினை தீரும். கடகம் இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சிம்மம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை ஆபரண பொருட் சேர்க்கை உண்டாகும். கன்னி இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். துலாம் இன்று உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விருச்சிகம் இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் பொறுமையை கடை பிடிப்பது நல்லது. மற்றவர்கள் பிரச்சினையில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தொழில் ரீதியான புதிய முயற்சிகளை தவிர்க்கவும். தனுசு இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். உடன்பிறப்புகள் மூலம் அனுகூலப் பலன் கிட்டும். வேலையில் பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். மகரம் இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். கும்பம் இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வெளிப் பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன் – (09.09.2023)

வழிப்பறி வழக்கில் அழைத்து செல்லப்பட்ட மகனை விடுவிக்க கோரி தந்தை மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் செக்காங்கன்னி பகுதியை சேர்ந்தவர் ஜான்பென்னி,49,. ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் பிரவீன் குமார்,22, இவர் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து கடந்த மாதம் 11ம் தேதி விடுவிக்கப்பட்டார்.… Read More »வழிப்பறி வழக்கில் அழைத்து செல்லப்பட்ட மகனை விடுவிக்க கோரி தந்தை மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி

வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா… கொடியிறக்கத்துடன் கோலாகலமாக நிறைவு

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் ஆண்டுதிருவிழா கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10-நாட்கள் திருவிழாவாக நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாதா தேர் பவனி நேற்றிரவு வெகு விமரிசையாக… Read More »வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா… கொடியிறக்கத்துடன் கோலாகலமாக நிறைவு

திருச்சி ஜோசப் கண் ஆஸ்பத்திரி வளாகத்தில் 17 சிறந்த கல்லூரி பேராசிரியர்களுக்கு விருது….

திருச்சி மாநகர் மேலபுத்தூர் பகுதியில் உள்ள ஜோசப் கண் மருத்துவமனை வளாகத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த வருடம் நடைபெற்ற விழாவில் சிறந்த ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் முதன்முறையாக… Read More »திருச்சி ஜோசப் கண் ஆஸ்பத்திரி வளாகத்தில் 17 சிறந்த கல்லூரி பேராசிரியர்களுக்கு விருது….

சுற்றுலாப் பயணிகள் மாலை 6 மணியுடன் வால்பாறை பகுதிக்கு செல்ல வனத்துறை தடை..

கோவை மாவட்டம் வால்பாறை செப்டம்பர் 08 வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆழியார் சோதனைச் சாவடியில் மாலை 6 மணியுடன் வால்பாறை பகுதிக்கு செல்லக்கூடாது என வனத்துறை தடை செய்து கடந்த ஒரு வார… Read More »சுற்றுலாப் பயணிகள் மாலை 6 மணியுடன் வால்பாறை பகுதிக்கு செல்ல வனத்துறை தடை..

மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்… எஸ்பி ஆய்வு..

  • by Authour

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தினம் கட்டுப்பாட்டில் உள்ள வதான்யேஸ்வரர் ஆலயம் குரு பரிகார ஆலயமாகும். இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் வருகின்ற 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் துவங்கி… Read More »மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்… எஸ்பி ஆய்வு..

புதுகை அருகே மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்…அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்…

  • by Authour

புதுகை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், தாந்தோணி அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று வழங்கினார். உடன் அறந்தாங்கி வருவாய் கொட்டாட்சியர் ஜஸ்டின் ஜெபராஜ்,… Read More »புதுகை அருகே மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்…அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்…

புதுகையில் புதிதாக கட்டப்பட்ட பல்வேறு சேமிப்பு கிடங்கு திறப்பு….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில், புதிதாக கட்டப்பட்டுள்ள பல்வேறு சேமிப்பு கிடங்கினை இன்று (08.09.2023)… Read More »புதுகையில் புதிதாக கட்டப்பட்ட பல்வேறு சேமிப்பு கிடங்கு திறப்பு….

அண்ணன் மாரிமுத்துவின் மரணம் அதிர்ச்சியை தருகிறது…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

  • by Authour

திரைப்பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, சின்னத்திரை தொடரான ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதன்பிறகு, அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் மாரடைப்பு… Read More »அண்ணன் மாரிமுத்துவின் மரணம் அதிர்ச்சியை தருகிறது…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,08.09.2023 & 09.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

error: Content is protected !!