Skip to content

September 2023

சனாதனம் ஒழிப்பு….. ஆட்சியே போனாலும் கவலையில்லை… அமைச்சர் உதயநிதி ஆவேசம்

ஜி-20 உச்சி மாநாடு இன்றும்(சனிக்கிழமை), நாளையும் டெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்பட பல்வேறு… Read More »சனாதனம் ஒழிப்பு….. ஆட்சியே போனாலும் கவலையில்லை… அமைச்சர் உதயநிதி ஆவேசம்

உலக மின்சார வாகன தினத்தை முன்னிட்டு மின்சார வாகன பேரணி….

உலக மின்சார வாகன தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவையில் மின்சார வாகன பேரணியை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் , மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். … Read More »உலக மின்சார வாகன தினத்தை முன்னிட்டு மின்சார வாகன பேரணி….

பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு… 24 மணி நேரத்தில் வாலிபர்கள் கைது….

சென்னை நியூ பெருங்களத்தூர் தங்கராஜ் நகரை சேர்ந்த ஜானகிராமன் என்பவரின் மனைவி  ராதிகா (51 ). இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் இருந்து சுவாமிமலையில் உள்ள தனது குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டி கடந்த… Read More »பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு… 24 மணி நேரத்தில் வாலிபர்கள் கைது….

அணுமின் நிலையத்துக்கு ஜெனரேட்டர் ஏற்றி வந்த கப்பல்; கூடங்குளத்தில் தரை தட்டி நிற்கிறது

  • by Authour

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷியாவின் நிதி உதவியுடன் தலா ஆயிரம் மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. அங்கு மேலும் 4 அணு… Read More »அணுமின் நிலையத்துக்கு ஜெனரேட்டர் ஏற்றி வந்த கப்பல்; கூடங்குளத்தில் தரை தட்டி நிற்கிறது

நடிகர் மாரிமுத்து உடல்…. சொந்த ஊரில் தகனம்

  • by Authour

சினிமா மற்றும் சின்னத்திரை நடிகரான மாரிமுத்து(56) நேற்று மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர்  அவரது உடல்  சொந்த ஊரான  தேனி மாவட்டம்  வருசநாடு அருகே உள்ள  பசுமலைத்தேரி… Read More »நடிகர் மாரிமுத்து உடல்…. சொந்த ஊரில் தகனம்

திருச்சியில் பள்ளி கட்டுமான பணியை ஆய்வு செய்த மேயர் அன்பழகன்….

  • by Authour

திருச்சி மாநகராட்சி 5 வது மண்டலம், 27வது வாடு மூலை கொல்லை தெரு மாநகராட்சி உருது பள்ளி ரூபாய் 66 லட்சம் மதிப்பீட்டில் 23 ஆயிரம் சதுர அடியில் மூன்று வகுப்பறைகள், ஒரு தலைமை… Read More »திருச்சியில் பள்ளி கட்டுமான பணியை ஆய்வு செய்த மேயர் அன்பழகன்….

மொரோக்கோ நிலநடுக்கம்….பலி 650ஐ தாண்டியது

வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. இந்நாட்டில் நேற்று இரவு (இந்திய நேரப்படி இன்று காலை) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இரவு 11.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8… Read More »மொரோக்கோ நிலநடுக்கம்….பலி 650ஐ தாண்டியது

சைட் அடிக்க வந்த வாலிபர்கள் சேட்டை……திருச்சி அருகே மாணவிகளை விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்….

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த  தா.பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி  உள்ளது. இப்பள்ளியில் பயிலும் 10 ,11, 12ம்  வகுப்பு மாணவிகளுக்கு  இன்று சிறப்பு வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதற்காக சுமார் 200க்கும் மேற்பட்ட… Read More »சைட் அடிக்க வந்த வாலிபர்கள் சேட்டை……திருச்சி அருகே மாணவிகளை விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்….

தேமுதிகவினர் வாழவந்தான் கோட்டை சுங்கச்சாவடியில் முற்றுகை…. தள்ளுமுள்ளு..

சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேமுதிக கட்சியினர் துவாக்குடி வாழவந்தான் கோட்டை சுங்கச்சாவடி முற்றுகை – போலீசாருக்கும் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு தேசிய நெடுஞ்சாலைகளை பராமரித்து வரும் நிறுவனங்கள் ஆண்டுக்கு… Read More »தேமுதிகவினர் வாழவந்தான் கோட்டை சுங்கச்சாவடியில் முற்றுகை…. தள்ளுமுள்ளு..

தஞ்சையில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒருவர் பலி…. 4பேர் படுகாயம்..

தஞ்சை அருகில் உள்ள வல்லம் பெரியார் நகரை சேர்ந்தவர் சையத் அபுதாஹிர் (வயது 55) இவரது மனைவி ஷாஜகான் பீவி (வயது 52) இவர்களது பேரன் உமர் ( 8) இவர்கள் 3 பேரும்… Read More »தஞ்சையில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒருவர் பலி…. 4பேர் படுகாயம்..

error: Content is protected !!