Skip to content

September 2023

பிராய்லர் கோழியில் நாட்டுக்கோழி ஊட்டசத்து என்பது வதந்தி….

  • by Authour

பல்லடம் பிராய்லர் கோழி கமிட்டி – பண்ணை கோழி விவசாயிகள் ஒழுங்குமுறை அமைப்பின் சார்பாக நமது நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு – பிராய்லர் கோழிகளில் உள்ள ஊட்டச்சத்து – தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று… Read More »பிராய்லர் கோழியில் நாட்டுக்கோழி ஊட்டசத்து என்பது வதந்தி….

சாண்டி உம்மன் இன்று எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

  • by Authour

கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி இறந்ததையடுத்து, அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த புதுப்பள்ளி தொகுதியில் கடந்த 5-ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட உம்மன்சாண்டியின் மகனான சாண்டி உம்மன் வெற்றி… Read More »சாண்டி உம்மன் இன்று எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

திருச்சி காவேரி மாரத்தானில் குளறுபடி…… பரிசு மறுக்கப்பட்டதால் வீரர் கண்ணீர்…

  • by Authour

திருச்சி காவேரி மருத்துவமனை திருச்சி மற்றும் CII மற்றும் YII இணைந்து 8வது முறையாக திருச்சியில் நேற்று காவேரி மாரத்தான் ஓட்டம்  நடத்தியது. உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த  இந்த மாரத்தான்… Read More »திருச்சி காவேரி மாரத்தானில் குளறுபடி…… பரிசு மறுக்கப்பட்டதால் வீரர் கண்ணீர்…

திருச்சி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்த 6 பேர் மீட்பு….

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தண்டாங்கோரை கிராமத்தில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. இந்த செங்கல்சூளையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 24 வயதான அய்யனார், 21 வயதான மாரியம்மாள், 10 வயதன… Read More »திருச்சி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்த 6 பேர் மீட்பு….

இந்தியா பெயரை மாற்றக்கூடாது…. மயிலாடுதுறையில் தேமுதிக பிரேமலதா

  • by Authour

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனக்கட்டுப்பாட்டில் உள்ள புகழ்பெற்ற வதான்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வதான்யேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாடு நடத்தினார். அவருடன் பக்தர்கள் பலர் செல்பி… Read More »இந்தியா பெயரை மாற்றக்கூடாது…. மயிலாடுதுறையில் தேமுதிக பிரேமலதா

திருச்சி அருகே பாம்பாலாயி அம்மன் கோவிலில் பக்தர் பால்குடம் எடுத்து நேர்த்திகடன்..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தில் பாம்பாலாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 16-வது ஆண்டு திருவிழா கடந்த 3ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று… Read More »திருச்சி அருகே பாம்பாலாயி அம்மன் கோவிலில் பக்தர் பால்குடம் எடுத்து நேர்த்திகடன்..

ஜோதி அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி…

  • by Authour

நோய் தொற்றை தவிர்க்கும் வகையிலும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள அயராது உழைக்கும் தூய்மை பணியாளர்களின் பங்கு மகத்தான போற்றுதலுக்குரியது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் முன்கள பணியாளர்களாக அவர்கள் செய்த சேவை மிகவும் போற்றத்தக்கது.… Read More »ஜோதி அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி…

பாபநாசம் அருகே கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது …

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை பகுதியில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »பாபநாசம் அருகே கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது …

முதலமைச்சரின் காலை உணவு திட்டம்… பெரம்பலூர் கலெக்டர் திடீர் ஆய்வு….

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (11.9.2023) திடீர் ஆய்வு செய்தார்.… Read More »முதலமைச்சரின் காலை உணவு திட்டம்… பெரம்பலூர் கலெக்டர் திடீர் ஆய்வு….

குளித்தலை காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி….

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நாகனூர் ஊராட்சி மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பங்காளிகள் கோவில் திருவிழாவையொட்டி. 50க்கும் மேற்பட்டோர் தீர்த்த குடம் எடுப்பதற்காக குளித்தலை கடம்பர் கோவில் காவிரி ஆற்றில் நீராடினர். அப்போது. மதியம்… Read More »குளித்தலை காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி….

error: Content is protected !!