Skip to content

September 2023

தங்கள் பயன்பாட்டிலிருந்த சாலையை தனிநபர் ஆக்கிரமிப்பு … தஞ்சை கலெக்டரிடம் புகார்…

  • by Authour

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம்,… Read More »தங்கள் பயன்பாட்டிலிருந்த சாலையை தனிநபர் ஆக்கிரமிப்பு … தஞ்சை கலெக்டரிடம் புகார்…

விஜய் சேதுபதி நடித்துள்ள “மகாராஜா” படத்தின் முதல் தோற்றம் வெளியீடு….

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக உருவாகியுள்ள மகாராஜா திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது.  கடந்த 2017-ம் ஆண்டு வெளியான குரங்கு பொம்மை என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் நீதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில்… Read More »விஜய் சேதுபதி நடித்துள்ள “மகாராஜா” படத்தின் முதல் தோற்றம் வெளியீடு….

இசை கச்சேரி……டிக்கெட் நகலை அனுப்புங்கள்… ஏஆர் ரஹ்மான் வேண்டுகோள்

  • by Authour

ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள பனையூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கானோர் பனையூரில் குவிந்தனர். இதனால், ஈசிஆர் சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல்… Read More »இசை கச்சேரி……டிக்கெட் நகலை அனுப்புங்கள்… ஏஆர் ரஹ்மான் வேண்டுகோள்

திருச்சி அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு….தம்பதியினர் கைது….

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே திருப்பட்டூரில் உள்ள அரிசனத் தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் 25 வயதான பழனிமுருகன். கூலித்தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பட்டூர் செட்டியார் தெரு வழியாக… Read More »திருச்சி அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு….தம்பதியினர் கைது….

எச்ஐவி குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகின் மூலம் எச்ஐவி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கு பெற்ற மாரத்தான் போட்டியை பாலக்கரை பகுதியில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று… Read More »எச்ஐவி குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

சீர்காழி அருகே வாலிபர் மீது கொலை வெறித் தாக்குதல்… வீடியோ வைரல்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வடகால் கிராமம் காந்திநகரை சேர்ந்த நரேஷ் என்பவருக்கும் அதே கிராமம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த மணிகண்டன், மணிமாறன் ,விக்னேஷ், நேசமணி ஆகியோருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதே… Read More »சீர்காழி அருகே வாலிபர் மீது கொலை வெறித் தாக்குதல்… வீடியோ வைரல்

கரூரில் அதிவேகத்தில் ரேசிங்…. பொதுமக்கள் அச்சம்… இளைஞர்கள் கைது…

  • by Authour

இமானுவேலு சேகரனின் 66-வது நினைவு நாளையொட்டி கரூர் பேருந்து நிலையம் அருகே அவரது திருவுருவ படத்திற்கு தேவேந்திரகுல வேளாளர்கள் மற்றும்  அனைத்து கட்சியினர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து அந்த அமைப்புகளை… Read More »கரூரில் அதிவேகத்தில் ரேசிங்…. பொதுமக்கள் அச்சம்… இளைஞர்கள் கைது…

இந்தியாவின் உண்மையான பெயர் நாவலந்தீவு…. குடந்தை சாமியார் புது தகவல்

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஜோதிமலை இறைப் பணி திருக் கூட்ட நிறுவனர், தவத்திரு திருவடிக் குடில் சுவாமிகள் பாபநாசத்தில்  நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவா, பாரதமா என்றெல்லாம் விவாதிக்கப்படும் நிலையில், இந்த தேசத்தின் ஆணிவேரான பெயர்… Read More »இந்தியாவின் உண்மையான பெயர் நாவலந்தீவு…. குடந்தை சாமியார் புது தகவல்

க.க.சாவடி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை-அடிப்படை வசதி கேட்டு மனு…

கோவை க.க.சாவடி பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு ஆறு வருடங்கள் ஆன நிலையில் தற்பொழுது வரை கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படவில்லை எனவும் கழிவறை வசதிகள் கூட… Read More »க.க.சாவடி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை-அடிப்படை வசதி கேட்டு மனு…

தஞ்சை அருகே……திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி….

தஞ்சை மாவட்டம்  பாபநாசம் உலகத் திருக்குறள் மைய 292 வது மாதக் கூட்டம் பாபநாசம் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டட வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மையத்தின் செயலர் ஜெயராமன் தலைமை வகித்தார். துணைத்… Read More »தஞ்சை அருகே……திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி….

error: Content is protected !!