Skip to content

September 2023

கரூரில் போலீஸ் எஸ்.ஐ எனக்கூறி நர்ஸை போனில் மிரட்டிய மர்ம நபர்…

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக மாற்றுத்திறனாளி பெண் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது கணவரும் மாற்றுத்திறனாளி என்பதால் துணைக்காக வேறு ஒரு பெண் உதவியோடு பிரசவத்திற்காக சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் உள்ள ஒரு பெண் ஊழியர் இவர்களிடம் 50… Read More »கரூரில் போலீஸ் எஸ்.ஐ எனக்கூறி நர்ஸை போனில் மிரட்டிய மர்ம நபர்…

மின்சாரம் தாக்கி 3 பேர் இறந்துவிட்டதாக தவறான தகவல் பரப்பியதால் பரபரப்பு…

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அடுத்த பசும்பலூர் கிழக்கு காலனி பகுதியை சார்ந்த ரமேஷ் என்பவர் 100 க்கு எண்ணிற்கு தொடர்பு கொண்டு பசும்பலூரில் மின்சாரம் தாக்கி மூன்று நபர்கள் பலியாகி விட்டார்கள் இன்று தகவல்… Read More »மின்சாரம் தாக்கி 3 பேர் இறந்துவிட்டதாக தவறான தகவல் பரப்பியதால் பரபரப்பு…

தஞ்சை மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி பொறுப்பேற்பு

  • by Authour

தஞ்சை மாநகராட்சி ஆணையராக இருந்தசரவணக்குமார்,  கரூர் மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டார். அவருக்குப்பதில்  திண்டுக்கல்  மாநகராட்சி ஆணையராக  இருந்த ஆர். மகேஸ்வரி  தஞ்சைக்கு மாற்றப்பட்டார். அவர் இன்று  தஞ்சை மாநகராட்சி ஆணையகராக பொறுப்பேற்றுக் கொண்டார்.  இவர் … Read More »தஞ்சை மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி பொறுப்பேற்பு

திருச்சியில் நாட்டு வெடிகுண்டு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம், நெம்பர் 1 டோல்கேட் அருகே தாளக்குடியைச் சேர்ந்த சேகர் மகன் அப்பாஸ். கடந்த மாதம் 12 ந்தேதி ஒரே சமூகத்தைச் சேர்ந்த தாளக்குடியைச் சேர்ந்தவர்களுக்கும்,அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர்களுக்கும் என இரு தரப்பினருக்கும் இடையே… Read More »திருச்சியில் நாட்டு வெடிகுண்டு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது….

உலககோப்பை கிரிக்கெட்…. பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடக்கம்

  • by Authour

இந்தியா, பாகிஸ்தான்  உள்பட  10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 5-ந்தேதி ஆமதாபாத்தில் தொடங்குகிறது. இதையொட்டி அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு ஒவ்வொரு அணிக்கும் தலா 2 பயிற்சி… Read More »உலககோப்பை கிரிக்கெட்…. பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடக்கம்

2 ஆயிரம் ரூபாய் ஆயுள்…. நாளையுடன் முடிகிறது

நாட்டில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் புதிதாக ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதற்கிடையே ரூ.2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்றும், புழக்கத்தில்… Read More »2 ஆயிரம் ரூபாய் ஆயுள்…. நாளையுடன் முடிகிறது

காவிரி விவகாரம்…. கர்நாடகத்தில் முழு அடைப்பு…… இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • by Authour

கர்நாடகம், தமிழ்நாடு இடையே காவிரி நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து அடுத்த மாதம் (அக்டோபர்)… Read More »காவிரி விவகாரம்…. கர்நாடகத்தில் முழு அடைப்பு…… இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நிர்மலா சீதாராமன் அறிக்கை… பாஜ நிலைப்பாடு குறித்து 3ம் தேதி அறிவிக்கிறார் அண்ணாமலை..

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா குறித்து பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசிய சில தகவல்கள் அதிமுகவினர் தரப்பில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அதிமுக முக்கிய நிர்வாகிகள் அண்ணாமலைக்கு எதிராக கருத்துக்களை… Read More »நிர்மலா சீதாராமன் அறிக்கை… பாஜ நிலைப்பாடு குறித்து 3ம் தேதி அறிவிக்கிறார் அண்ணாமலை..

இன்றைய ராசிபலன் – (29.09.2023)

மேஷம் இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் கடன் பிரச்சினைகள் குறையும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். ரிஷபம் இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். மிதுனம் இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். நவீன பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். வருமானம் பெருகும். கடகம் இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சினைகள் குறையும். சிம்மம் இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பெரிய தொகையை பிறரை நம்பி கடன் கொடுப்பதோ வாங்குவதோ தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. கன்னி இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகும். துலாம் இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரக்கூடும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆதரவு கிட்டும். தனுசு இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் கால தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். மகரம் இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கும்பம் இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். நண்பர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். தெய்வ வழிபாடு நன்மையை தரும். மீனம் இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். கடன்கள் குறையும்.

திருச்சியில் அக்.7ம் தேதி திமுக மகளிர் தொண்டரணி புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்…

  • by Authour

தி.மு.க மகளிரணி, மகளிர் தொண்டரணி புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் 07-10-2023 அன்று (சனிக்கிழமை) காலை 10 மணி அளவில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கழக துணை பொது செயலாளர் திருமிகு. கனிமொழி… Read More »திருச்சியில் அக்.7ம் தேதி திமுக மகளிர் தொண்டரணி புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்…

error: Content is protected !!