Skip to content

September 2023

மணல் மாபியா புதுகை ராமச்சந்திரன் வீடு, ஆபீசில் அமலாக்கத்துறை ரெய்டு

  • by Authour

புதுக்கோட்டையை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர்  கடந்த அதிமுக ஆட்சியில் சேகர் ரெட்டி, ஓபிஎஸ் ஆகியோருடன்  நெருக்கமான தொடர்பில்   இருந்தார். சேகர் ரெட்டியுடன் சேர்ந்து காவிரி மணல்   குவாரிகளை எடுத்து  வியாபாரம் செய்து வந்தார்.  அப்போது… Read More »மணல் மாபியா புதுகை ராமச்சந்திரன் வீடு, ஆபீசில் அமலாக்கத்துறை ரெய்டு

ஜெயங்கொண்டத்தில் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு… 6 மாதமாக வீணாகும் குடிநீர்…

அரியலூர் மாவட்டம் தா.பழூர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ஆண்டிமடம் பகுதிக்கு குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த குடிநீர் குழாயில் ஜெயங்கொண்டம் அடுத்து சிலால் வால் பட்டறை… Read More »ஜெயங்கொண்டத்தில் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு… 6 மாதமாக வீணாகும் குடிநீர்…

ம.பி, தெலங்கானா உள்பட 5 மாநில தேர்தல் ….. விரைவில் தேதி அறிவிப்பு

  • by Authour

மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் வருகிற மாதங்களில் முடிவடைகிறது. எனவே இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக உள்ளது. பொதுவாக… Read More »ம.பி, தெலங்கானா உள்பட 5 மாநில தேர்தல் ….. விரைவில் தேதி அறிவிப்பு

ஆசிய கோப்பை……228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஊதித்தள்ளிய இந்தியா

  • by Authour

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில்  நடந்து வருகிறது. சூப்பர் 4 சுற்றில் நேற்று முன் தினம் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய… Read More »ஆசிய கோப்பை……228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஊதித்தள்ளிய இந்தியா

திருச்சி அருகே சாலையின் தடுப்பில் மோதி ஒருவர் பலி….

  • by Authour

திருச்சி திருவானைக்காவல் அருகே பனையபுரம் திருபால்துறை ஹரிசன தெருவை சேர்ந்தவர் 42 வயதான சேதுபதி். இவர் நேற்று மாலை தனது மோட்டார் பைக்கில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது நம்பர்… Read More »திருச்சி அருகே சாலையின் தடுப்பில் மோதி ஒருவர் பலி….

உங்களுக்கென்று ஒரு பாதையை நீங்கள் உருவாக்காமல் விட்டால்… திருச்சி அருகே டிவி தொகுப்பாளர் கோபிநாத் பேச்சு…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள எஸ்ஆர்எம், டிஆர்பி பொறியியல் கல்லூரியில் பொறியியல் முதலாண்டு மாணவர்களுக்கான துவக்க விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட… Read More »உங்களுக்கென்று ஒரு பாதையை நீங்கள் உருவாக்காமல் விட்டால்… திருச்சி அருகே டிவி தொகுப்பாளர் கோபிநாத் பேச்சு…

நாகையில் வெளிமாநில சாராயம் கடத்திய 6 வாலிபர்கள் கைது…

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டு தமிழக பகுதியான நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாரய விற்பனை மற்றும் கடத்தலை… Read More »நாகையில் வெளிமாநில சாராயம் கடத்திய 6 வாலிபர்கள் கைது…

இன்றைய ராசிபலன் – 12.09.2023

இன்றைய ராசிப்பலன் – 12.09.2023 மேஷம் இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளால் ஒற்றுமை குறைந்து காணப்படும். பிள்ளைகள் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சில தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். வேலையாட்கள்… Read More »இன்றைய ராசிபலன் – 12.09.2023

வால்பாறை கால்வாயில் விழுந்து ஜார்க்கண்ட் மாநில தொழிலாளி பலி….

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த டாடா டீ க்கு சொந்தமான பண்ணி மேடு பங்களா டிவிசன் பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் நிரந்தர தொழிலாளி ஜஹர்நாத் மகன் ஜெகதேவுராண் வயது 29 மனைவி பெயர் கத்தம்… Read More »வால்பாறை கால்வாயில் விழுந்து ஜார்க்கண்ட் மாநில தொழிலாளி பலி….

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை இரட்டிப்பு… திருச்சி கலெக்டர் தகவல்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை (Scholarship) 2023 -2024 ஆம் நிதியாண்டு முதல் இரு மடங்காக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 1-5-ஆம் வகுப்பு வரை உள்ளவர்களுக்கு… Read More »மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை இரட்டிப்பு… திருச்சி கலெக்டர் தகவல்.

error: Content is protected !!