Skip to content

September 2023

மகளிர் உரிமைத்தொகை….நிராகரிக்கப்பட்ட 57 லட்சம் மனுக்கள்….காரணம் என்ன?

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான வருகிற 15-ந்தேதி தொடங்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் சென்று இந்த திட்டத்தை… Read More »மகளிர் உரிமைத்தொகை….நிராகரிக்கப்பட்ட 57 லட்சம் மனுக்கள்….காரணம் என்ன?

திருச்சி கனிமவளத்துறை பொறியாளரிடமும் அமலாக்கத்துறை அதிரடி விசாரணை

  • by Authour

மணல் மாபியா  ராமச்சந்திரன் திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி குத்தகைக்கு எடுத்து உள்ளார். இங்கு அரசு விதிகளுக்கு புறம்பாக மணல் எடுக்கப்படுவதாக புகார்கள் வந்ததை தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் … Read More »திருச்சி கனிமவளத்துறை பொறியாளரிடமும் அமலாக்கத்துறை அதிரடி விசாரணை

டீசல் வாகனங்களுக்கு மேலும் 10% மாசு வரி……மத்திய அமைச்சர் கட்கரி தகவல்

இந்தியாவில் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் இந்த வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின்… Read More »டீசல் வாகனங்களுக்கு மேலும் 10% மாசு வரி……மத்திய அமைச்சர் கட்கரி தகவல்

திருச்சியில் ‘எனது குப்பை எனதுபொறுப்பு’…. மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார்…

திருச்சி மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் 65 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் செயல்பாடுகளை மேயர் அன்பழகன் மற்றும் ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மாநகராட்சியில்… Read More »திருச்சியில் ‘எனது குப்பை எனதுபொறுப்பு’…. மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார்…

கரூரில் காவிரி ஆற்றில் மணல் குவாரியில் மணல் அள்ளும் பணிகள் நிறுத்தம்…

திண்டுக்கம் மற்றும் புதுக்கோட்டையில் மணல் ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்த மல்லம்பாளையம் கிராமத்தில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.… Read More »கரூரில் காவிரி ஆற்றில் மணல் குவாரியில் மணல் அள்ளும் பணிகள் நிறுத்தம்…

சென்னையில் வேகமாக பரவுது மெட்ராஸ் ஐ…. மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை

  • by Authour

சென்னையில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் பாதித்து எழும்பூர் கண் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பருவகால மாற்றத்தின்… Read More »சென்னையில் வேகமாக பரவுது மெட்ராஸ் ஐ…. மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை

கோர்ட்டில் ஆஜராகி சென்றவர்களை ஓட ஓட வெட்டும் மர்ம கும்பல்…. வீடியோ

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பெண் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளான ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் ,சைமன் மற்றும் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரித்திஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட நிலையில்… Read More »கோர்ட்டில் ஆஜராகி சென்றவர்களை ஓட ஓட வெட்டும் மர்ம கும்பல்…. வீடியோ

விலைவாசி உயர்வு கண்டித்து மறியல்…..இந்திய கம்யூ செயலாளர் முத்தரசன் கைது

  • by Authour

விலைவாசி உயர்வு, வேலையின்மை ஆகியவற்றை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட சென்னை மாவட்டம் சார்பில் பாரிமுனையில் இன்று மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாநில செயலாளர் முத்தரசன் தலைமை வகித்தார். மாநில துணைச்… Read More »விலைவாசி உயர்வு கண்டித்து மறியல்…..இந்திய கம்யூ செயலாளர் முத்தரசன் கைது

மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு…நீதிமன்ற பணிகள் பாதிப்பு..

நீதிமன்றங்களில் வழக்கு விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. பல்வேறு ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறும் பழைய முறையிலேயே வழக்குகளை தாக்கல் செய்ய அனுமதிக்க கோரியும் தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள்… Read More »மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு…நீதிமன்ற பணிகள் பாதிப்பு..

அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியலின் வளர்ச்சியை எடுத்துரைத்த ஆசிரியர்கள்.

  • by Authour

அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் அறிவியல் கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வகங்கள் மாதந்தோறும் உரிய வழிகாட்டுதலுடன் மாணவர்கள் கற்பிக்கப்படுவதுடன் மாணவர்களை உருவாக்கி… Read More »அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியலின் வளர்ச்சியை எடுத்துரைத்த ஆசிரியர்கள்.

error: Content is protected !!