Skip to content

September 2023

வங்க கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

  • by Authour

நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழைக் காலம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், வடகிழக்கு பருவ மழைக்காலம் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. வடகிழக்கு பருவ மழைக்காலம் என்பது அக்டோபர் முதல் டிசம்பர் வரையாகும்.  இந்த நிலையில்,… Read More »வங்க கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

புதிய வீடுகள் கட்டுவதை வௌிப்படையாக டெண்டர் வழங்க வேண்டும்…. கோரிக்கை..

  • by Authour

கோவை சவுரி பாளையம் பகுதியில் உள்ள ஹட்கோ காலனி பகுதியில் கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த… Read More »புதிய வீடுகள் கட்டுவதை வௌிப்படையாக டெண்டர் வழங்க வேண்டும்…. கோரிக்கை..

கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜையில் பெண் பக்தர்கள் பங்கேற்பு…

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாத பௌர்ணமி முன்னிட்டு 100க்கு மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. திருவிளக்கு பூஜையை… Read More »கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜையில் பெண் பக்தர்கள் பங்கேற்பு…

வாச்சாத்தி பலாத்கார வழக்கு….. குற்றவாளிகள் மனுக்கள் தள்ளுபடி…..ஐகோர்ட் அதிரடி

  • by Authour

தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைகிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி, 1992 ஜூன் 20-ம் தேதி வனத்துறையினர், காவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அங்கிருந்த இளம் பெண்கள் 18 பேரை பாலியல்… Read More »வாச்சாத்தி பலாத்கார வழக்கு….. குற்றவாளிகள் மனுக்கள் தள்ளுபடி…..ஐகோர்ட் அதிரடி

சென்சார் போர்டு லஞ்சம் கேட்கிறது…. ஆதாரத்தை வௌியிட்ட விஷால் …வீடியோ….

  • by Authour

நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 15ஆம் தேதி  வெளியான படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வரும் நிலையில், நடிகர் விஷால் சென்சார் போர்டு… Read More »சென்சார் போர்டு லஞ்சம் கேட்கிறது…. ஆதாரத்தை வௌியிட்ட விஷால் …வீடியோ….

ஆசியப்போட்டி….. பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு 4ம் இடம்

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 7-வது நாளான இன்று ஆசிய விளையாட்டு போட்டியில்  காலை 9.40… Read More »ஆசியப்போட்டி….. பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு 4ம் இடம்

பாபநாசம் அருகே மிலாது நபி விழா பேரணி…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே , இராஜகிரி ஹனபி பெரிய பள்ளி பரிபாலன சபை சார்பில் 8வது ஆண்டாக மிலாது நபி விழா பேரணி நடந்தது. இராஜகிரி ஹனபி பெரியபள்ளி சார்பில் நபிகள் நாயகம்… Read More »பாபநாசம் அருகே மிலாது நபி விழா பேரணி…

போதை பொருள் வழக்கு….. பஞ்சாப் காங். எம்.எல்.ஏ. கைது

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக போலாத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுக்பால் சிங் கைரா. சட்டசபை முன்னாள் எதிர்க்கட்சி தலைவரான… Read More »போதை பொருள் வழக்கு….. பஞ்சாப் காங். எம்.எல்.ஏ. கைது

சத்தியம் டிவியின் தஞ்சை செய்தியாளர் அலெக்ஸ் காலமானார்….

  • by Authour

சத்தியம் தொலைக்காட்சியின் தஞ்சை மாவட்ட செய்தியாளர்  எஸ். அலெக்சாண்டர்(44) சிறுநீரக  நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு  அலெக்சாண்டார்  இயற்கை எய்தினார். அவரது… Read More »சத்தியம் டிவியின் தஞ்சை செய்தியாளர் அலெக்ஸ் காலமானார்….

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாக இயக்குநர் திடீர் ராஜினாமா….

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜ்குமார்(28), பழநியில் உள்ள தமிழ்நாடுமெர்க்கன்டைல் வங்கியில்சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். கடந்த செப்டம்பர் 9-ம் தேதி அவரது கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடி தவறுதலாக வரவு வைக்கப்பட்டது. பின்னர்,… Read More »தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாக இயக்குநர் திடீர் ராஜினாமா….

error: Content is protected !!