Skip to content

September 2023

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு இந்து அமைப்புகளுடன் எஸ்பி ஆலோசனைகள் கூட்டம்……

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தலைமையில் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்த சுமார் 70 நபர்களுடன் திருச்சி மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் இன்று ஆலோசனை கூட்டம்… Read More »விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு இந்து அமைப்புகளுடன் எஸ்பி ஆலோசனைகள் கூட்டம்……

விலைவாசி உயர்வு கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம்…

திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை மதவாதம் விலைசி உயர்வு உள்ளிட்டவர்களை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் லால்குடி நகர செயலாளர் குணா… Read More »விலைவாசி உயர்வு கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம்…

கோவை ரத்தினபுரியில் ஒரே வாரத்தில் 7 இடங்களில் திருட்டு

கோவை ரத்தினபுரி பகுதியில் ஒரே வாரத்தில் 7 இடங்களில் திருட்டு சம்பவம் நடைபெற்றதால் பாதுகாப்பு வழங்க கோரி சுமார் 100-க்கும் பொதுமக்கள் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கடந்த 15 நாட்களில் 7-க்கும்… Read More »கோவை ரத்தினபுரியில் ஒரே வாரத்தில் 7 இடங்களில் திருட்டு

தஞ்சையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் உள்பட 5 பேர் மாயம்

தஞ்சை கீழவாசல் பழைய மீன்மார்க்கெட் சந்து, விசிறிக்காரத் தெருவை சேர்ந்த முகமது யூசுப் என்பவரின் மகன் முகமது இப்ராஹிம். இவரது மனைவி ரமீஜா பீவி (48). இவர்களின் மகள் பல்கிஸ் பேகம் (32). இவரது… Read More »தஞ்சையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் உள்பட 5 பேர் மாயம்

குஜராத்…. மாரடைப்பில் 12 வயது சிறுவன் பலி

குஜராத் மாநிலம் துவாரகா மாவட்டத்தின் விஜாப்பூர் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்த 12 வயதான துஷ்யந்த் என்ற சிறுவன், அதிகாலை 5.30 மணியளவில் தனது வீட்டின் முற்றத்தில் மயங்கிய… Read More »குஜராத்…. மாரடைப்பில் 12 வயது சிறுவன் பலி

சந்திரபாபு நாயுடு கைது…. மகனிடம் ரஜினி காந்த் போனில் ஆறுதல்

ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த சனிக்கிழமை, சுமார் ரூ.300 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க… Read More »சந்திரபாபு நாயுடு கைது…. மகனிடம் ரஜினி காந்த் போனில் ஆறுதல்

விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது….. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

  • by Authour

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியில் 22 இடங்களிலும், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் காவல் நிலையத்திற்குட்பட்ட 13 இடங்களிலும் கோவை மாவட்டம் சிறுமுகையில் 16 இடங்களிலும் சிலைகள் வைத்து வழிபடுவதற்கும் ஊர்வலம் செல்வதற்கும்… Read More »விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது….. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

மபியில் கோஷ்டி மோதல்….5 பேர் சுட்டுக்கொலை

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்குள்ள  தாதியா மாவட்டத்தின் ரெட்டா கிராமத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டனர். சம்பவ இடத்துக்கு போலீசார் வந்ததும், துப்பாக்கிச்… Read More »மபியில் கோஷ்டி மோதல்….5 பேர் சுட்டுக்கொலை

கலைஞர் கோட்டத்தில் 15ம் தேதி சனாதனம் குறித்து மாணவிகளுக்கு பேச்சு போட்டி

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15. இந்த தினத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.  தற்போது தமிழகத்தில் சனாதனம் குறித்து  பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்படுகிறது. இது குறித்து … Read More »கலைஞர் கோட்டத்தில் 15ம் தேதி சனாதனம் குறித்து மாணவிகளுக்கு பேச்சு போட்டி

தமிழகத்திற்கு காவிரி நீர் தர முடியாது…. கர்நாடக முதல்வர் அறிவிப்பு

காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்ற  அதிகாரிகள்,  15 நாட்களுக்கு… Read More »தமிழகத்திற்கு காவிரி நீர் தர முடியாது…. கர்நாடக முதல்வர் அறிவிப்பு

error: Content is protected !!