Skip to content

September 2023

கமலின் 234-வது படத்தில் இணையும் முன்னணி நட்சத்திரங்கள்… நியூ அப்டேட்..

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன்-2 படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்து வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது அவரது 233வது படம் (KH233) ஆகும். இந்த படத்திற்காக கமல்… Read More »கமலின் 234-வது படத்தில் இணையும் முன்னணி நட்சத்திரங்கள்… நியூ அப்டேட்..

திருச்சியில் நீண்ட நாள் கோரிக்கை… முதல்வருக்கு தபால் கடிதம் அனுப்பி வைப்பு……

  • by Authour

தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் இணைந்து தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முறையிட்டு வருகிறது – அந்த வகையில் இன்று… Read More »திருச்சியில் நீண்ட நாள் கோரிக்கை… முதல்வருக்கு தபால் கடிதம் அனுப்பி வைப்பு……

டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரம்….

  • by Authour

தமிழகத்தின் சில மாவட்டங்களில் டெங்கு பரவல் வேகமெடுத்து வருகிறது. கடலூரில் 6 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. திருவாரூர், திருவண்ணாமலையிலும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுவையில் டெங்குவுக்கு இருவர் உயிரிழந்துள்ளனர். இதனை… Read More »டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரம்….

மனைவியின் கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்ட நண்பரை கொன்ற தொழிலாளி கைது….

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பிஸ்மி நகரை சேர்ந்தவர் அருள்ராஜ் வெல்டிங் ஒர்க் ஷாப் தொழில் செய்து விடுகிறார் சம்பவத்தொன்று உடுமலை ரோட்டில் உள்ள தொழில்பேட்டையில் உள்ள ஒர்க்ஷாப் முன்பு கழுத்து அருக்கப்பட்ட… Read More »மனைவியின் கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்ட நண்பரை கொன்ற தொழிலாளி கைது….

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பூக்குடலை திருவிழா…

கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு அக்டோபர் 22-ந்தேதி எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கல்யாண… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பூக்குடலை திருவிழா…

நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் 7 பவுன் தாலிச் செயின் பறிப்பு….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி அருகே சரடமங்கலம் ஊராட்சியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (38). இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். ராமச்சந்திரன் விவசாய கூலி வேலை… Read More »நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் 7 பவுன் தாலிச் செயின் பறிப்பு….

ஈச்சர் வாகனம் மீது கார் மோதி விபத்து… சின்னதாராபுரம் வட்டார மருத்துவ அலுவலர் பலி…

கரூர் மாவட்டம்,  அரவக்குறிச்சி அருகே சின்ன தாராபுரத்தில் வட்டார மருத்துவ அலுவலராக சாமிநாதன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.நேற்று இரவு மருத்துவர் சாமிநாதன் மற்றும் பொன்ராஜ் காரில் கரூரிலிருந்து மதுரை செல்வதற்காக மதுரை தேசிய நெடுஞ்சாலையில்… Read More »ஈச்சர் வாகனம் மீது கார் மோதி விபத்து… சின்னதாராபுரம் வட்டார மருத்துவ அலுவலர் பலி…

ஸ்ரீஅனந்தநாராயண கோவில் விவசாய நிலம் பொது ஏலம்…

திருச்சி மாவட்டம், துறையூரில் அடுத்துள்ள வெங்கடாசலபுரம் ஸ்ரீஅனந்த நாராயண பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சுமார் 66 ஏக்கர் விவசாய நிலங்கள் பொது ஏலம் விடப்பட்டது. ஏலம் எடுப்பதற்காக 48 விவசாயிகள் முன் வைப்பு தொகையாக… Read More »ஸ்ரீஅனந்தநாராயண கோவில் விவசாய நிலம் பொது ஏலம்…

நடிகை பாலியல் புகார் ……சம்மன் வாங்க சீமான் மறுப்பு

நடிகை விஜயலட்சுமி  கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சென்னை வளசரவாக்கம் போலீசார்12ம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர்.   சீமானுக்கு பதில் அவரது வழக்கறிஞர் ஆஜரானார். இந்த நிலையில்… Read More »நடிகை பாலியல் புகார் ……சம்மன் வாங்க சீமான் மறுப்பு

மகளிர் உரிமைத்தொகை… வாசலில் கோலமிட்டு வரவேற்க வேண்டும்…. துரைமுருகன் வேண்டுகோள்

மகளிர் உரிமைத்தொகை நாளை  வழங்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் நடக்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இதனை தொடங்கி வைக்கிறார்.  திருச்சியில் அமைச்சர் நேரு இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக திமுக  பொதுச்செயலாளர்… Read More »மகளிர் உரிமைத்தொகை… வாசலில் கோலமிட்டு வரவேற்க வேண்டும்…. துரைமுருகன் வேண்டுகோள்

error: Content is protected !!