Skip to content

September 2023

கோவை குண்டுவெடிப்பு கைதி மரணம்..

  • by Authour

கோவை குண்டு வெடிப்பு கைதிNS அக்கீம் (46 வயது) உடல் நலக்குறைவாக மரணம்.கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 40வது குற்றவாளி குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் இருந்து வந்தார்… Read More »கோவை குண்டுவெடிப்பு கைதி மரணம்..

கரூரில், விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்திற்கு சீல்….

வரும் 18 ஆம் தேதி திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. வீடு மற்றும் பொது இடங்கள், கோவில்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு அதை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது… Read More »கரூரில், விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்திற்கு சீல்….

திருமணம் ஆகாத விரக்தி…ரயிலில் தலை வைத்து ஒருவர் தற்கொலை…

மயிலாடுதுறை பனந்தோப்பு தெருவை சேர்ந்த சமையல் கலைஞர் ஆறுமுகம் (40) என்பவர் தனக்கு திருமணம் ஆகாத விதத்தில், மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் புறப்பட்ட ஜனசதாப்தி ரயிலில் மது போதையில் தலை வைத்து தற்கொலை… Read More »திருமணம் ஆகாத விரக்தி…ரயிலில் தலை வைத்து ஒருவர் தற்கொலை…

ஒரு வாரத்தில் 113 பேருக்கு டெங்கு… மருத்துவத்துறை தகவல்…

தமிழகம் மற்றும் புதுவையில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. மேலும் செப்டம்பர்… Read More »ஒரு வாரத்தில் 113 பேருக்கு டெங்கு… மருத்துவத்துறை தகவல்…

வால்பாறை மலைவாழ் மக்களை நேரில் சந்தித்த அமைச்சர் மா.சு….

கோவை மாவட்டம் வால்பாறை செப்டம்பர் 14 வால்பாறையை அடுத்த சின்கோனா மலைவாழ் மக்களை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் மற்றும கோவை மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பேடி சார் ஆட்சியர்… Read More »வால்பாறை மலைவாழ் மக்களை நேரில் சந்தித்த அமைச்சர் மா.சு….

அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை….

தமிழகத்தில் 3 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர்,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை….

நாளை ஒருநாள் மட்டும் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு….

சென்னையில் நாளை ஒருநாள் மட்டும் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சனி, ஞாயிறு மற்றும் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வசித்து வரும் வெளியூர்வாசிகள் பலரும் சொந்த… Read More »நாளை ஒருநாள் மட்டும் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு….

கோவை தொழிலதிபர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை….

கோவை வடவள்ளி ஸ்ரீதக்‌ஷா பிராப்பர்டீஸ் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன மேலாண் இயக்குநர் மோகன் என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வருமான வரி சோதனை… Read More »கோவை தொழிலதிபர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை….

தனுஷ், சிம்பு, விஷால் உட்பட 4 நடிகர்களுக்கு ரெட் கார்டு…. தயாரிப்பாளர் சங்கம் முடிவு…

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர்கள் தனுஷ், சிலம்பரசன், விஷால், அதர்வா முரளி ஆகியோருக்கு ரெட் கார்டு நோட்டீஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிம்பு மீது… Read More »தனுஷ், சிம்பு, விஷால் உட்பட 4 நடிகர்களுக்கு ரெட் கார்டு…. தயாரிப்பாளர் சங்கம் முடிவு…

மேம்படுத்தப்பட்ட லால்குடி ரயில்வே ஸ்டேசன் மாதிரி படம் வௌியீடு….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி மற்றும் அரியலூர் ரயில் நிலையங்கள் திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களாகும். இந்த நகரங்களின் ரயில் நெட்வொர்க் சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, நாகர்கோவில் போன்ற முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி… Read More »மேம்படுத்தப்பட்ட லால்குடி ரயில்வே ஸ்டேசன் மாதிரி படம் வௌியீடு….

error: Content is protected !!