September 2023
நாகையில் படகு அணையும் தளம்- மீன் ஏலக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டல்…
நாகை மாவட்டத்தில் வசிக்கும் மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப்படகுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக மீன்பிடி தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக நாகை அக்கரைபேட்டை துறைமுகத்தை நவீனமயமாக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மீன்களை… Read More »நாகையில் படகு அணையும் தளம்- மீன் ஏலக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டல்…
மகளிர் உரிமை திட்டம் கொண்டாட்டம்… ராட்சச பலூனை பறக்க விட்ட திருச்சி அமைச்சர்கள்…
அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி அண்ணா சிலையில் உள்ள அறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தனர். தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்… Read More »மகளிர் உரிமை திட்டம் கொண்டாட்டம்… ராட்சச பலூனை பறக்க விட்ட திருச்சி அமைச்சர்கள்…
இந்தி திணிப்பை நிறுத்துங்கள்… அமித்ஷாவுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி….
இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “இந்தியா, பல்வேறு மொழிகளைக் கொண்ட நாடாக இருந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய இந்த ஜனநாயக நாட்டில் மொழிகளின் பன்முகத்தன்மையை… Read More »இந்தி திணிப்பை நிறுத்துங்கள்… அமித்ஷாவுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி….
பெரம்பலூரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….
தமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு… Read More »பெரம்பலூரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….
ரூ.1000 உரிமைத்தொகை… கோலமிட்டு முதல்வருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்…
கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். நேற்று முன்தினம் இதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்றைய தினமே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மகளிர் சிலருக்கு… Read More »ரூ.1000 உரிமைத்தொகை… கோலமிட்டு முதல்வருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்…
திருச்சியில் 2000 பெண்களுக்கு மகளிர் உரிமை திட்டம் …. அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்..
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2000 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை அமைச்சர்கள் கே என் நேரு, மகேஷ் துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் , மாநகராட்சி… Read More »திருச்சியில் 2000 பெண்களுக்கு மகளிர் உரிமை திட்டம் …. அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்..
பாபநாசத்தில் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி விநாயகருக்கு ஸ்ரீ சித்தி புத்தியுடன் திருக்கல்யாணம்..
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே மெலட்டூரில் ஶ்ரீ சித்தி புத்தி சமேத அருள்மிகு தட்சிணாமூர்த்தி விநாயகர் கோயில் உள்ளது. இது ஸ்ரீ ஞான புராணத்தில், ஸ்ரீ கற்க மகரிஷியால் வர்ணிக்கப் பட்டிருக்கின்ற 108 கணபதி… Read More »பாபநாசத்தில் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி விநாயகருக்கு ஸ்ரீ சித்தி புத்தியுடன் திருக்கல்யாணம்..
ஒரு இந்தியனாக பாராளுமன்றத்தில் இந்தியாவைப் பற்றி குரல் எழுப்புவேன்… எம்பி கனிமொழி…
சென்னை எழும்பூரில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் ஒர்க் வளாகத்தில் தமிழ்நாட்டில் நாடோடிப் பழங்குடிகளின் நிலை பங்கேற்பு ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்வு (06/09/2023) நடைபெற்றது. நாடோடி பழங்குடிகளின் நிலை குறித்தான ஆய்வறிக்கை வெளியீடு… Read More »ஒரு இந்தியனாக பாராளுமன்றத்தில் இந்தியாவைப் பற்றி குரல் எழுப்புவேன்… எம்பி கனிமொழி…
மகளிருக்கு ரூ.1000…..காஞ்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவோம்’ என்று அறிவிக்கப்பட்டது. தேர்தலில் திமுக வெற்றி பெற்று… Read More »மகளிருக்கு ரூ.1000…..காஞ்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…