Skip to content

September 2023

சிரிக்க சிரிக்க பேசுபவன் என நினைக்காதீங்க…..சீமான் ஆவேசம்…

  • by Authour

சென்னையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- குருவி வெடி, லெட்சுமி வெடி போன்று இரண்டு வெடிகளை வைத்து மலையை தகர்க்கலாம் என நினைக்கிறார்கள். தற்போது இரண்டு முறை சம்மன் அனுப்பிய… Read More »சிரிக்க சிரிக்க பேசுபவன் என நினைக்காதீங்க…..சீமான் ஆவேசம்…

அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால்… Read More »அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

தூத்துக்குடி வி.ஏ.ஓ கொலை வழக்கு…. குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் விதிப்பு ….

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே, கோவில்பந்து ஊராட்சி பகுதியில் ஊராட்சி மன்ற தலைவராக பணிபுரிந்து வந்த லூர்து பிரான்சிஸ் எனும் 53 வயது அரசு ஊழியரை கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி ,… Read More »தூத்துக்குடி வி.ஏ.ஓ கொலை வழக்கு…. குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் விதிப்பு ….

வெளிநாட்டில் பைக் ரைட் செய்யும் அஜித்… வீடியோ…

  • by Authour

நடிகர் அஜித்க தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு… Read More »வெளிநாட்டில் பைக் ரைட் செய்யும் அஜித்… வீடியோ…

அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீது 20ம் தேதி தீர்ப்பு…

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை காவல் முடிந்து, தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீது 20ம் தேதி தீர்ப்பு…

புதுகை மாவட்டத்தில் ரூ.1000 மகளிர் உரிமை திட்டம்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  , பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று (15.03.2023) காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத்… Read More »புதுகை மாவட்டத்தில் ரூ.1000 மகளிர் உரிமை திட்டம்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்…

நாகயில் நகைக்காக மூதாட்டியை கொன்ற கும்பல் தப்பி ஓட்டம்….. பரபரப்பு…

  • by Authour

நாகை கீரைக்கொல்லைத்தெரு பகுதியை சேர்ந்தவர் 67 வயதான மூதாட்டி சரோஜா. கணவர் சண்முகசுந்தரம் உயிரிழந்த நிலையில், அவரது மூத்த மகன் கோவிந்தராஜ் சென்னையிலும், மற்றொரு மகன் புதுச்சேரியில் பிரபல பத்திரிகையிலும், பணியாற்றி வருவதால் சரோஜா… Read More »நாகயில் நகைக்காக மூதாட்டியை கொன்ற கும்பல் தப்பி ஓட்டம்….. பரபரப்பு…

லால்குடி அருகே நாளை மின்தடை…. எந்தெந்த பகுதி…

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 16 ம் தேதி சனிக்கிழமையன்று காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி… Read More »லால்குடி அருகே நாளை மின்தடை…. எந்தெந்த பகுதி…

திருச்சி அருகே மன உளைச்சலில் வாலிபர் தற்கொலை….

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 36 வயதான சிவகுமார். இவர் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் உள்ள பட்டம்மாள் தெருவை சேர்ந்த கௌரி என்பவரை கடந்த 11 வருடங்களுக்கு முன்பு காதல்… Read More »திருச்சி அருகே மன உளைச்சலில் வாலிபர் தற்கொலை….

திருச்சி அருகே ஒரே பிரசவத்தில் 2 கன்று குட்டிகளை ஈன்றிய பசு…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி ஊராட்சியில் உள்ள தெற்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி பரணி. இவருடைய தாத்தா காலத்திலிருந்து பசு மாடுகளை வளர்த்து பராமரித்து வருகின்றனர். தற்போது பரணி ஐந்துக்கு மேற்பட்ட பசு… Read More »திருச்சி அருகே ஒரே பிரசவத்தில் 2 கன்று குட்டிகளை ஈன்றிய பசு…

error: Content is protected !!