Skip to content

September 2023

வழக்கம் போல ஆற்றில் இறங்கினார் அய்யாக்கண்ணு

  • by Authour

விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும், மத்திய மாநில அரசுகள் விவசாய விளை பொருட்களுக்கு தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின் படி உரிய விலையை வழங்க முன்வர வேண்டும், விவசாயிகள் கடன்களை… Read More »வழக்கம் போல ஆற்றில் இறங்கினார் அய்யாக்கண்ணு

புதுகையில் கார்-பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து…. 3 பேர் பலி…6 பேர் படுகாயம்

  • by Authour

புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம் காவல் நிலையம் அருகே திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் காரும் மதுரையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தானது.  இச்சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே… Read More »புதுகையில் கார்-பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து…. 3 பேர் பலி…6 பேர் படுகாயம்

திருச்சி-பெங்களூரு விமானம்…… இன்று ரத்து

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தினமும் இரவு 9.45 மணிக்கு திருச்சிக்கு இண்டிகோ விமானம்  வந்து மீண்டும் இரவு 10.30 மணிக்கு பெங்களூரு புறப்படும். இந்த விமானம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இன்று… Read More »திருச்சி-பெங்களூரு விமானம்…… இன்று ரத்து

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… அக்டோபர் 1ல் நடக்கிறது….

  • by Authour

திமுக மாவட்ட செயலாளர்கள்  மற்றும் தொகுதி பார்வையாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் அக்டோபர் 1ம் தேதி (ஞாயிறு) காலை 10.30 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறும்.  இந்த கூட்டத்திற்கு திமுக தலைவர், முதல்வர்  மு.க.… Read More »திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… அக்டோபர் 1ல் நடக்கிறது….

நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணத்துடன் கர்நாடகம் நடக்க வேண்டும்…. அமைச்சர் துரைமுருகன்

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகா திறந்த தண்ணீர் காவிரி ஆற்றில் வந்துகொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு தண்ணீர் போதுமான அளவிற்கு வந்துகொண்டிருக்கிறது எனக் கூறமுடியாது. கர்நாடகாவில் இருந்து 12,500 கனஅடி நீர் திறக்க… Read More »நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணத்துடன் கர்நாடகம் நடக்க வேண்டும்…. அமைச்சர் துரைமுருகன்

10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழியாக தலா 1 லட்சத்துக்கான காசோலை..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (29.9.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழியாக தலா 1… Read More »10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழியாக தலா 1 லட்சத்துக்கான காசோலை..

கரூரில் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பெட்ரோலுடன் பொதுமக்கள் சாலை மறியல்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் அடுத்த தில்லைநகர் பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இதில் ஏராளமான வீடுகள் அமைந்துள்ள நிலம் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலமாகும். ஒரு சில வீடுகள்… Read More »கரூரில் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பெட்ரோலுடன் பொதுமக்கள் சாலை மறியல்…

விநாயகருக்கு படைக்கப்பட்டது…. ஒரு லட்டு ரூ.1.26 கோடிக்கு ஏலம்

  • by Authour

தெலுங்கானா மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகருக்கு லட்டு பிரசாதமாக வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவதும், பின்னர் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் நாளில்… Read More »விநாயகருக்கு படைக்கப்பட்டது…. ஒரு லட்டு ரூ.1.26 கோடிக்கு ஏலம்

திருவண்ணாமலை கிரிவல பாதையில் பிச்சை எடுத்த குழந்தைகள்…. பகீர் தகவல்

  • by Authour

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இந்த நிலையில் கிரிவலப் பாதையில் ஏராளமான குழந்தைகள் பக்தர்களிடம் பிச்சை எடுக்கும் தொழிலில்… Read More »திருவண்ணாமலை கிரிவல பாதையில் பிச்சை எடுத்த குழந்தைகள்…. பகீர் தகவல்

பொள்ளாச்சியில் ஜாதி மதங்களை கடந்து காசிக்கு ரயிலில் சென்ற 1500 பக்தர்கள்….

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி,ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து முதல் முறையாக 10 நாட்கள் காசிக்கு தனி ரயிலில் 1500 பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சென்றனர். இதற்கான தனி சேவையை பாலக்காடு… Read More »பொள்ளாச்சியில் ஜாதி மதங்களை கடந்து காசிக்கு ரயிலில் சென்ற 1500 பக்தர்கள்….

error: Content is protected !!