Skip to content

September 2023

முதல்வர் மவராசனா வாழணும்…. தஞ்சையில் நெகிழ்ச்சியுடன் வாழ்த்திய மூதாட்டி….

  • by Authour

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த பெண்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கும் பணியானது முன்கூட்டியே தொடங்கிவிட்டது. எதிர்காலத் தலைமுறையின் வளர்ச்சிக்கான முதலீடாக இந்தத் திட்டத்தைப் பார்ப்பதாக… Read More »முதல்வர் மவராசனா வாழணும்…. தஞ்சையில் நெகிழ்ச்சியுடன் வாழ்த்திய மூதாட்டி….

அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

அறந்தாங்கி கல்வி மாவட்டம் வெண்ணாவல்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதி வண்டியினை தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மாண்புமிகு சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். மேலும் மரக்கன்றுகளையும் நட்டு மாணவச்செல்வங்களுக்கு அறிவுரைகள் வழங்கி… Read More »அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

பெண் பத்திர எழுத்தர் ரூ.1 லட்சம் லஞ்சம்… திருச்சி டிஎஸ்பி கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம் பூலாங்குடியை சேர்ந்தவர் சிங்கமுத்து மனைவி கீதா (45) இவர் ஆவண எழுத்தராக தொழில் செய்து வருகிறார். கடந்த 2019 ம் ஆண்டில் திருவெறும்பூரைச் சேர்ந்த குமார் என்பவருக்கு வீட்டுமனை பத்திரம் பதிவு… Read More »பெண் பத்திர எழுத்தர் ரூ.1 லட்சம் லஞ்சம்… திருச்சி டிஎஸ்பி கைது….

கரூரில் விநாயகர் சிலை கூடத்திற்கு சீல் வைத்த விவகாரம் … கலெக்டர் விளக்கம்..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களை கொண்டு விநாயகர் சிலைகள் செய்வதாக எழுந்த புகாரை அடுத்து நேற்று அதிகாரிகள் சிலை கூடத்திற்கு சீல் வைத்தனர். பல லட்சம்… Read More »கரூரில் விநாயகர் சிலை கூடத்திற்கு சீல் வைத்த விவகாரம் … கலெக்டர் விளக்கம்..

அங்கன்வாடி மையத்திற்குள் மதுபான பாட்டில்கள்… பொதுமக்கள் கோரிக்கை…

  • by Authour

கோவை மாநகராட்சி வேலாண்டிபாளையம் பகுதி 42 வது வார்டு மற்றும் 43 வது வார்டில் இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.இதில்115 குழந்தைகள் உள்ளனர். நிலையில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் அங்கன்வாடி வளாகத்திற்கு… Read More »அங்கன்வாடி மையத்திற்குள் மதுபான பாட்டில்கள்… பொதுமக்கள் கோரிக்கை…

பெரம்பலூரில் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ்….

  • by Authour

தமிழக முழுவதும் இன்று பசுமை தாயகம் சார்பில் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ வழங்கும் நிகழ்ச்சி இன்று வழங்கப்பட்டு வருகிறது அது சமயம் பெரம்பலூர் மாவட்டத்தில் பசுமை தயகம் சார்பில் காலநிலை மாற்றம்… Read More »பெரம்பலூரில் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ்….

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள்…. கோவையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை…

  • by Authour

பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் காந்திபுரம் நகர பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து… Read More »பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள்…. கோவையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை…

மயிலாடுதுறையில் மகளிருக்கு ரூ.1000 உரிமைத்திட்டம் தொடக்கம்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டையினை வழங்கினார்.உடன்… Read More »மயிலாடுதுறையில் மகளிருக்கு ரூ.1000 உரிமைத்திட்டம் தொடக்கம்….

நீங்கள் ஏன் பாஜவில் சேரக்கூடாது என அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் கேட்ட அமலாக்கத்துறை..

  • by Authour

செந்தில் பாலாஜியின் ஜாமின் மன்று இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான கபில் சிபல், ‘நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என விசாரணையின் போது செந்தில் பாலாஜியிடம்… Read More »நீங்கள் ஏன் பாஜவில் சேரக்கூடாது என அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் கேட்ட அமலாக்கத்துறை..

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,480 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,500 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,000 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை….

error: Content is protected !!