Skip to content

September 2023

தஞ்சை அருகே குண்டாசில் 2 பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா பெருமாக்கநல்லூர் தெற்கு குடியானத் தெருவை சேர்ந்தவர் வீரையன். இவருடைய மகன் செல்லப்பா (42). இவர் மீதும், பூதலூர் தாலுகா செய்யாமங்கலம் மெயின்ரோட்டை சேர்ந்த லட்சுமணன் மகன் சஞ்சீவி (32)… Read More »தஞ்சை அருகே குண்டாசில் 2 பேர் கைது…

தஞ்சை மாநகராட்சி பகுதி சபா கூட்டம்…..

46 வட்ட மாமன்ற உறுப்பினரும், மண்டல குழு தலைவருமான கலையரசன் தலைமை வகித்தார். இதில் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், ஆணையர் சரவணகுமார், மாநகராட்சி இளநிலை பொறியாளர் பாபு உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். லெட்சுமிபுரம், திருப்பதி நகர்,சுந்தரம் நகர்… Read More »தஞ்சை மாநகராட்சி பகுதி சபா கூட்டம்…..

தஞ்சை அருகே பைக் எரிப்பு… மர்ம நபருக்கு வலை…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் காவல் சரகத்திற்குட்பட்ட வீரமாங்குடி கொள்ளிடக்கரையில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணி கடந்த 13ம் தேதி துவங்கப்பட்டது. இப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் நேற்று முன்தினம்… Read More »தஞ்சை அருகே பைக் எரிப்பு… மர்ம நபருக்கு வலை…

திருச்சி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து நகையை திருடிய மர்ம நபர்கள்…

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த புள்ளம்பாடி உதயா நகரை சேர்ந்தவர் 49 வயதான குமார் என்கின்ற சவப்பெட்டி குமார் .இவரது மகன் திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து… Read More »திருச்சி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து நகையை திருடிய மர்ம நபர்கள்…

கரூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்..

  • by Authour

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் டெங்கு ஒழிப்பு பணியை தீவிர படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது அதன் அடிப்படையில் கரூர்… Read More »கரூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்..

எல்.என்.பி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஊட்டச்சத்து மாத விழா

தமிழக அரசின் போஷாக் அபியான் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாத விழா திருச்சி மாவட்டம் லால்குடி எல்.என்.பி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் நளினா தலைமையில் நடைபெற்றது. இதில் இயற்கை மருத்துவர் டாக்டர் வேணி… Read More »எல்.என்.பி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஊட்டச்சத்து மாத விழா

தஞ்சை அருகே பைக் எரிப்பு… மர்ம நபருக்கு வலை

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் காவல் சரகத்திற்குட்பட்ட வீரமாங்குடி கொள்ளிடக்கரையில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணி கடந்த 13ம் தேதி துவங்கப்பட்டது. இப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் நேற்று முன்தினம்… Read More »தஞ்சை அருகே பைக் எரிப்பு… மர்ம நபருக்கு வலை

தஞ்சையில் 21ம் தேதி மாஜி ராணுவத்தினர் குறைதீர் கூட்டம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரும் 21ம் தேதி அன்று பிற்பகல் 3 மணிக்கு முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக்… Read More »தஞ்சையில் 21ம் தேதி மாஜி ராணுவத்தினர் குறைதீர் கூட்டம்

திருச்சி அருகே வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பம்பரம்சுத்தி ஊராட்சியில் உள்ள அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் ஜம்புகேஸ்வரன் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். நேற்று மாலை இவரது வீட்டில் 6 அடி நீளமுள்ள சாரை… Read More »திருச்சி அருகே வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு…

விநாயகர் சதுர்த்தி, பூக்கள் விலை உயர்வு

  • by Authour

விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த வாரம் ஒருகிலோ மல்லிகைப்பூ ரூ.600-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று அதிரடியாக… Read More »விநாயகர் சதுர்த்தி, பூக்கள் விலை உயர்வு

error: Content is protected !!