Skip to content

September 2023

உபியில் வீட்டின் மேற்கூரை இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி..

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் ஆனந்த் நகர் பகுதியில் உள்ள பழைய ரெயில்வே காலனியில் அமைந்துள்ள வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு… Read More »உபியில் வீட்டின் மேற்கூரை இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி..

இந்தியா வெல்லும்’ – உலகக்கோப்பையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின்……

  • by Authour

10 அணிகள் பங்கேற்கும் 13-வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் வெற்றி பெறும் அணிக்கு… Read More »இந்தியா வெல்லும்’ – உலகக்கோப்பையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின்……

வால்பாறையில் சீறாக உள்ள சாலைக்கு புதிய கான்கீரட் சாலை பணி…

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சிக்கு சொந்தமான சீறான சாலைகளை கமிஷன் என்ற பெயரில் புதிய சாலை அமைப்பதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் அவதிக்குள்ளாகிறார்கள். தற்போது வருவாய்த்துறை சாலையான காந்தி சிலை மற்றும் வ.ஊ.சி.சிதம்பரனார்.ஸ்டாண்மோர்… Read More »வால்பாறையில் சீறாக உள்ள சாலைக்கு புதிய கான்கீரட் சாலை பணி…

காஷ்மீரில் என்கவுன்டர்…2 பயங்கரவாதிகள் பலி

  • by Authour

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி அருகே பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு… Read More »காஷ்மீரில் என்கவுன்டர்…2 பயங்கரவாதிகள் பலி

திருச்சி மலைக்கோட்டை கோயிலுக்கு செல்லும் பாதையில் திடீர் வெள்ளம்…

  • by Authour

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சவாமி, உச்சி பிள்ளையார் கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.  இந்த நிலையில் இன்று காலை  கோயிலுக்கு செல்லும் பாதையில், திடீரென தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பக்தர்கள்… Read More »திருச்சி மலைக்கோட்டை கோயிலுக்கு செல்லும் பாதையில் திடீர் வெள்ளம்…

நாகை அருகே இரால் பண்ணையில் 1 லட்சம் மதிப்பிலான இரால்கள் திருட்டு…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த கருவேலங்கடையில் சந்திரபோஸ் எனபவர்க்கு சொந்தமான இறால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு வளர்க்கப்படும் இரால்கள் கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வழக்கம் போல்… Read More »நாகை அருகே இரால் பண்ணையில் 1 லட்சம் மதிப்பிலான இரால்கள் திருட்டு…

மகளிர் உரிமைத்திட்டம்….அனைத்து அதிகாரிகளுக்கும் முதல்வர் பாராட்டு

  • by Authour

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் (முன்பு டுவிட்டர்) கூறி இருப்பதாவது; “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறிவதற்கு அயராது உழைத்திட்ட அனைவரையும்… Read More »மகளிர் உரிமைத்திட்டம்….அனைத்து அதிகாரிகளுக்கும் முதல்வர் பாராட்டு

திமுக கவுன்சிலர் வீடு உள்பட கோவையில் பல இடங்களில் என்ஐஏ சோதனை…

  • by Authour

தமிழகத்தில் இன்று 25க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கோவை  கோட்டைமேடு, GMநகர், உக்கடம், போத்தனூர் உள்பட பல்வேறு பகுதிகளில்  இந்த சோதனை நடக்கிறது. உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த… Read More »திமுக கவுன்சிலர் வீடு உள்பட கோவையில் பல இடங்களில் என்ஐஏ சோதனை…

மாவட்ட செயலாளர் காலில் விழுந்த மூத்த அமைச்சர் ரகுபதி…. மேலிடம் விசாரணை

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட திமுகவில் கோஷ்டி பூசல் தலைவிரித்து ஆடுகிறது.  அந்த ஆட்டத்தின் உச்சம் நேற்று  நூற்றுகணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் முன்னிலையில்  ஒரு மூத்த அமைச்சர், மாவட்ட செயலாளர் காலைத்தொட்டு  கும்பிடும் அளவுக்கு விபரீதமாகி விட்டது. … Read More »மாவட்ட செயலாளர் காலில் விழுந்த மூத்த அமைச்சர் ரகுபதி…. மேலிடம் விசாரணை

அரவக்குறிச்சி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு….

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி ரியானா பானு என்ற மனைவி மற்றும் பெனாசி பேகம் என்ற மகன் உள்ளார் இவர்கள்… Read More »அரவக்குறிச்சி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு….

error: Content is protected !!