Skip to content

September 2023

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை….

  • by Authour

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்,  செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,… Read More »சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை….

திருச்சி அருகே இருபிரிவினரிடையே தகராறு… 7 பேர் கைது…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அடுத்த அகிலாண்டபுரம் பகுதியில் கடந்த மாதத்தில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரிவினர்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருதரப்பிலும் இதுவரை ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி சம்பவத்தில் நாட்டு… Read More »திருச்சி அருகே இருபிரிவினரிடையே தகராறு… 7 பேர் கைது…

மக்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை….துரை வைகோ…

  • by Authour

அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளை முன்னிட்டு மதிமுக மாநாடு மதுரையில் நடந்தது. கடந்த மாதம் அதிமுக மாநாடு நடந்த வலையங்குளம் மைதானத்திலயே இந்த மாநாடும் நடந்தது. இதில் கலந்துகொள்ள தமிழ்நாடு முழுவதுமிருந்து மதிமுக தொண்டர்கள்… Read More »மக்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை….துரை வைகோ…

திருச்சி அனைத்து வாகன ஓட்டுனர் தொழிற்சங்க கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்..

திருச்சி ஸ்ரீரங்கம் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுனர் தொழிற்சங்கம் மற்றும் பாரதிய டிரைவர் டிரான்ஸ்போர்ட் பெடரேஷன் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சமூக நீதி அனைத்து… Read More »திருச்சி அனைத்து வாகன ஓட்டுனர் தொழிற்சங்க கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்..

சுதந்திர போராட்ட தியாகி படம் அகற்றம்… ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை …

சுதந்திர போராட்ட தியாகி ராமசாமி படையாட்சியின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவப்படத்தை ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி வன்னியர் சங்கம் சார்பில் இன்று… Read More »சுதந்திர போராட்ட தியாகி படம் அகற்றம்… ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை …

ரவுடி சத்யா கொலை வழக்கு…..காதலிப்பது போல் நடித்து கொன்ற மிசோரம் அழகி…

  • by Authour

புழல் காவாங்கரையை சேர்ந்த ரவுடி சத்யா, கடந்த 10-ந்தேதி இரவு எழும்பூரில் படுகொலை செய்யப்பட்டார். அங்குள்ள குளிர்பான கடை ஒன்றின் அருகில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த சத்யாவை மர்ம நபர்கள் சுற்றி வளைத்து சரமாரியாக… Read More »ரவுடி சத்யா கொலை வழக்கு…..காதலிப்பது போல் நடித்து கொன்ற மிசோரம் அழகி…

திருச்சியில் 19ம் தேதி மின்தடை….. எந்தெந்த பகுதி..?..

  • by Authour

திருச்சி ,தென்னூர் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளுக்கு 19.09.2023 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09-45 மணி முதல் மாலை 04-00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட… Read More »திருச்சியில் 19ம் தேதி மின்தடை….. எந்தெந்த பகுதி..?..

திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் பாதிப்பு…..

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்காக அரசு மருத்துவமனைகளில் டெங்கு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருச்சி, ஸ்ரீரங்கம் மற்றும் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த 3… Read More »திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் பாதிப்பு…..

திருச்சியில் அலங்கார வடிவமைப்பு தொழிலாளியிடம் நகை பறிப்பு…இளைஞர் கைது.

திருச்சி வரகனேரி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் தீபன்(26). இவர் டெக்கரேஷன் வேலை செய்து வருகிறார் சம்பவத்தன்று இவர் வேளாங்கண்ணி சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார். பின்னர் தான் அணிந்திருந்த 1½ பவுன் சங்கிலியை… Read More »திருச்சியில் அலங்கார வடிவமைப்பு தொழிலாளியிடம் நகை பறிப்பு…இளைஞர் கைது.

திருச்சியில் வீட்டின் கதவை உடைத்து பேட்டரிகள் திருட்டு…. போலீஸ் விசாரணை..

திருச்சி திருவெறும்பூர் ஐ.ஏ.எஸ். நகரை சேர்ந்தவர் மோகன்(21). இவர் கே.கே.நகர் தங்கையாநகரில் உள்ள தனது உறவினர் வீட்டை பராமரித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்ற போது, வீட்டின் பின்பக்க ஜன்னல்… Read More »திருச்சியில் வீட்டின் கதவை உடைத்து பேட்டரிகள் திருட்டு…. போலீஸ் விசாரணை..

error: Content is protected !!