Skip to content

September 2023

நாகையில் நகைக்காக மூதாட்டியை கொன்று தப்பி ஓடிய கள்ளக்காதல் ஜோடி கைது…

நாகை கீரைக்கொல்லைத்தெருவில் தனியாக வசித்து வந்த 67 வயதான மூதாட்டி சரோஜா மர்மமான முறையில் நேற்று உயிரிழந்தார். குடியிருப்புகள் அதிகம் நிறைந்த பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவம் என்பது நேற்று நாகையில் பெரும் பரபரப்பை… Read More »நாகையில் நகைக்காக மூதாட்டியை கொன்று தப்பி ஓடிய கள்ளக்காதல் ஜோடி கைது…

கிருஷ்ணராயபுரம் அருகே மின் ஊழியர் மின்சாரம் பாய்ந்து பலி…

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் பகுதியை சேர்ந்தவர் கிருபா(27). இவர் லாலாபேட்டை பகுதியில் தங்கிருந்து கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் மின்வாரியத்தில் கேங்மேனாக பணியாற்றிய வருகிறார். இன்று மாலையில் லாலாப்பேட்டை அடுத்த பாலப்பட்டி… Read More »கிருஷ்ணராயபுரம் அருகே மின் ஊழியர் மின்சாரம் பாய்ந்து பலி…

திருச்சி மாநகராட்சி திமுக கவுன்சிலரை ரவுண்டு கட்டிய பொதுமக்கள்…

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 38 வது வார்டு காட்டூர் அண்ணாநகர் பகுதியில் நீண்ட காலமாக சாலை அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி திமுக கவுன்சிலரை முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி எழுப்பியதால்… Read More »திருச்சி மாநகராட்சி திமுக கவுன்சிலரை ரவுண்டு கட்டிய பொதுமக்கள்…

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்…. 3 பேர் கைது

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காட்டில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட 55 கிலோ ஹான்ஸ், கூல் லிப் ஆகியவற்றை இரு சக்கர வாகனத்தில் கடத்திவந்த ராஜா(45), மணிமாறன்(50) மற்றும் கடலியை சேர்ந்த கடை… Read More »தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்…. 3 பேர் கைது

திருச்சியில் டூவீலரில் குட்கா சப்ளை 182 கிலோ குட்கா அதிரடி பறிமுதல்…

திருச்சியில் இருசக்கர வாகனத்தில் வைத்து கடத்தி வரப்பட்ட, 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள, 182 கிலோ குட்கா பொருட்களை எஸ்பியின் தனிப்படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். திருச்சி திருவரம்பூரில் இருசக்கர வாகனத்தில் வைத்து, குட்கா… Read More »திருச்சியில் டூவீலரில் குட்கா சப்ளை 182 கிலோ குட்கா அதிரடி பறிமுதல்…

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

கிழக்கு மத்திய பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது மேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக… Read More »10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

திருச்சி ஐ.எஸ் ஏ.சியாக ஸ்ரீதர் நியமனம்…

  • by Authour

திருச்சி ஐஎஸ் ( மாநகர நுண்ணறிவுப்பிரிவு ) உதவி கமிஷனராக இருந்த செந்தில் குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுமார் 2 ஆண்டுகாலமாக அந்த பணியில் இருந்த செந்தில்குமார் தற்போது குளித்தலை டிஎஸ்பியாகவும், கடந்த 2… Read More »திருச்சி ஐ.எஸ் ஏ.சியாக ஸ்ரீதர் நியமனம்…

இன்றைய ராசிபலன் – 17.09.2023

இன்றைய ராசிப்பலன் – 17.09.2023 மேஷம் இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். சகோதர சகோதரிகளுடன் இருந்த மன சங்கடங்கள் விலகி ஒற்றுமை கூடும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம்… Read More »இன்றைய ராசிபலன் – 17.09.2023

பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை ..

பல்வேறு குற்ற வழக்குளில் தேடப்பட்ட வந்த காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி விஷ்வாவை கடந்த சில நாட்களாக போலீசார் தேடி வந்தனர்.  இந்த நியைில்  காஞ்சிபுரம் மாவட்டம் சோகண்டி… Read More »பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை ..

நீண்ட தலைமுடி.. 15 வயது சிறுவன் கின்னஸ் உலக சாதனை….

உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா நகரை சேர்ந்த சிறுவன் சிடக்தீப் சிங் சாஹல் (வயது 15). சிறு வயது முதலே சாஹலுக்கு நீண்ட தலைமுடி இருந்தது. இதனால், மகிழ்ச்சியற்ற நிலையில் இருந்த சாஹல், தனது… Read More »நீண்ட தலைமுடி.. 15 வயது சிறுவன் கின்னஸ் உலக சாதனை….

error: Content is protected !!